என் ஜீவன் ஆனாலும்

En Jeevan Aanaalum

என் ஜீவன் ஆனாலும் – En Jeevan Aanaalum

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2

திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )

உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )

எப்போ வருவீர் என் இயேசு நாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )

தமிழ் + English

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
En Jeevan aanalum saavanalum Pinpattruven… 2
Nanmai ontrum illaathirunthum
Pinnaiyum nesitheer en yesu naatha
En Jeevan aanalum saavanalum Pinpattruven… 2

திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
Thirappil nirka thavarinenae
Dhesam azhiyaamal kaathidavae….(2)
Jeba aavi ootri parithabikka seitheer…..(2)
Maantharkai ummun nintridavae….

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
Parisutha vaanjai paraman sneham
Thedidavae maranthittenae…(2)
Parisutha aavi paruhida seithir….(2)
Nithamum um pani seithidavae

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
Solla maranthen kalvari sneham
Kallanaiyum maatrum vinthai…(2)
Urchaaga aavi thaangida seithir…(2)
Oorengum um anbai sollidavae

உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
Ulagin maayai valaiyil vizhunthen
Thappidamal sikkundenae…(2)
Unnatha aavi ootri mahizhntheer…(2)
Veruthitten ulahathin perumaihalai

எப்போ வருவீர் என் இயேசு நாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
Eppo varuveer en yesu natha
Kaathiruppen yengiduvaen….(2)
Kirubaiyin aavi kittida seithir…..(2)
Meha meethil ummai sernthidavae

English

En Jeevan aanalum saavanalum Pinpattruven… – 2
Nanmai ontrum illaathirunthum
Pinnaiyum nesitheer en yesu naatha
En Jeevan aanalum saavanalum Pinpattruven… – 2

1. Thirappil nirka thavarinenae
Dhesam azhiyaamal kaathidavae….(2)
Jeba aavi ootri parithabikka seitheer…..(2)
Maantharkai ummun nintridavae….

2. Parisutha vaanjai paraman sneham
Thedidavae maranthittenae…(2)
Parisutha aavi paruhida seithir….(2)
Nithamum um pani seithidavae

3. Solla maranthen kalvari sneham
Kallanaiyum maatrum vinthai…(2)
Urchaaga aavi thaangida seithir…(2)
Oorengum um anbai sollidavae

4. Ulagin maayai valaiyil vizhunthen
Thappidamal sikkundenae…(2)
Unnatha aavi ootri mahizhntheer…(2)
Veruthitten ulahathin perumaihalai

5. Eppo varuveer en yesu natha
Kaathiruppen yengiduvaen….(2)
Kirubaiyin aavi kittida seithir…..(2)
Meha meethil ummai sernthidavae

English Meaning

Whether I live or die, I will follow You. (2)
Even when I had no goodness within me,
You still loved me, my Lord Jesus.
Whether I live or die, I will follow You. (2)

I failed to stand in the gap,
To protect the nation from destruction. (2)
You poured out the Spirit of prayer upon me
And made me intercede before You
For the sake of humanity.
(Whether I live…)

I forgot to seek
The holy desire and the love of the Lord. (2)
You made me drink of the Holy Spirit
So that I may walk in Your ways every day.
(Whether I live…)

I forgot to speak of Calvary’s love,
The wonder of Your love even for the thief. (2)
You strengthened me with the Spirit of joy
So that I may proclaim Your love everywhere.
(Whether I live…)

I fell into the trap of the world’s deception
And became completely caught in it. (2)
You poured out Your Holy Spirit upon me and filled me with joy;
I have rejected the pride and glory of this world.
(Whether I live…)

When will You come, my Lord Jesus?
I will wait and long for You. (2)
You have given me the Spirit of grace
So that I may join You upon the clouds.
(Whether I live…)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?