தமிழ் வரிகள்
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி
வழிகின்றது வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
1. அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம் – எனக்கு
2. ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் – சபையை
3. கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை – என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு
4. முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்
5. அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்
தமிழ் + English
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி
வழிகின்றது வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
En paathiram nirambi nirambi
Vazhigindrathu vazhinthu odugindrathu
Aaviyanavar enakkullae jeevaoottru
Athu vattrathu oru naalum
1. அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம் – எனக்கு
Abishega nathi naanae agilamengum paraviduveen
Eralaamana meengal thiralaana uyirinangal
Nathi paayum idamellam naan pogum
Idamellam – enakku
2. ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் – சபையை
Aanantha thailam naanae
Pulambalukku ethiraaneen
Thuthiudai porthiduveen saambal neekkiduveen
Alangaaramaakkiduveen – sabaiyai
3. கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை – என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு
Kani kodukkum maram naanae
Naalthorum kani koduppeen
Ilaigal uthirvathillai kanigal keduvathillai – en
Virunthum marunthum naanae – sabaikku
4. முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்
Muzhangiduveen thinam suvisesham
Odukkappaṭṭa intha ulagathirku
Kaayangal aatriduveen kattukkal avizhthiduveen
Viduthalai paraisaatruveen
5. அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்
Ayalmozhigal thinam peesiduveen
Iraivaakku uraithiduveen
Saathanai thurathiduveen karam neetti sugam kooruveen
Athisayam thinam kaanpeen
English
En paathiram nirambi nirambi
Vazhigindrathu vazhinthu odugindrathu
Aaviyanavar enakkullae jeevaoottru
Athu vattrathu oru naalum
1.Abishega nathi naanae agilamengum paraviduveen
Eralaamana meengal thiralaana uyirinangal
Nathi paayum idamellam naan pogum
Idamellam – enakku
2.Aanantha thailam naanae
Pulambalukku ethiraaneen
Thuthiudai porthiduveen saambal neekkiduveen
Alangaaramaakkiduveen – sabaiyai
3.Kani kodukkum maram naanae
Naalthorum kani koduppeen
Ilaigal uthirvathillai kanigal keduvathillai – en
Virunthum marunthum naanae – sabaikku
4.Muzhangiduveen thinam suvisesham
Odukkappaṭṭa intha ulagathirku
Kaayangal aatriduveen kattukkal avizhthiduveen
Viduthalai paraisaatruveen
5.Ayalmozhigal thinam peesiduveen
Iraivaakku uraithiduveen
Saathanai thurathiduveen karam neetti sugam kooruveen
Athisayam thinam kaanpeen
[D]என் பாத்திரம் [F#m]நிரம்பி
{en paththiram nirampi}
[Bm]நிரம்[G]பி [Em]வழிகின்றது
{nirampi vazhikinrathu}
[A]வழிந்து [D]ஓடுகின்றது
{vazhinthu ootukinrathu}
[D]எனக்குள்ளே [Em]ஜீவ [A]ஊற்று
{enakkulle jiva uurru}
[Em]அது வற்றாது ஒரு நாளும் – என் [D]பாத்திரம்
{athu varrathu oru nalum en paththiram}
[D]எனக்குள்ளே [Em]ஜீவ [A]ஊற்று
{enakkulle jiva uurru}
[G]அது வற்றாது ஒரு [A]நாளும் – என் [D]பாத்திரம்
{athu varrathu oru nalum en paththiram}
[D]அபிஷேக நதி [G]நானே
{apisheka nathi nane}
[Em]அகிலமெங்கு[A]ம் [D]பரவிடுவேன்
{akilamengkum paravituven}
[D]ஏராளமான மீன்கள்
{eeralamana minkal}
[Em]திரளான உயிரினங்கள்
{thiralana uyirinangkal}
[G]நதி [A]பாயும் [D]இடமெல்லாம்
{nathi payum itamellam}
[Bm]நான் போகும் [A]இடமெல்லாம் – [G]எனக்கு
{nan pokum itamellam – enakku}
[D]ஆனந்த தைலம் [G]நானே
{aanantha thailam nane}
[Em]புலம்பலுக்[A]கு [D]எதிரானேன்
{pulampalukku ethiranen}
[D]துதிஉடை போர்த்திடுவேன்
{thuthiutai porththituven}
[Em]சாம்பல் நீக்கிடுவேன்
{sampal nikkituven}
[G]அலங்காரமாக்கிடுவேன் [A]– [D]சபையை
{alangkaramakkituven sapaiyai}
[Bm]அலங்கா[A]ரமாக்கிடுவே[G]ன்
{alangkaramakkituven}
[D]கனி கொடுக்கும் மரம் [G]நானே
{kani kotukkum maram nane}
[Em]நாள்தோறும் [A](புதுக்)கனி [D]கொடுப்பேன்
{nalthorum puthukkani kotuppen}
[D]இலைகள் உதிர்வதில்லை
{ilaikal uthirvathillai}
[Em]கனிகள் கெடுவதில்லை-என்
{kanikal ketuvathillai-en}
[G]விருந்தும் [A]மருந்தும் [D]நானே-சபைக்கு
{virunthum marunthum nane-sapaikku}
[Bm]விருந்தும் [A]மருந்தும் [G]நானே
{virunthum marunthum nane}
[D]முழங்கிடுவேன் தினம் [G]சுவிசேஷம்
{muzhangkituven thinam suvisesham}
[Em]ஒடுக்கப்பட்ட [A]இந்த [D]உலகத்திற்கு
{otukkappatta intha ulakaththirku}
[D]காயங்கள் ஆற்றிடுவேன்
{kayangkal aarrituven}
[Em]கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
{kattukkal avizhththituven}
[G]விடுத[A]லை [D]பறைசாற்றுவேன்
{vituthalai paraisarruven}
[Bm]விடுத[A]லை [G]பறைசாற்றுவேன்
{vituthalai paraisarruven}
[D]அயல்மொழிகள் தினம் [G]பேசிடுவேன்
{ayalmozhikal thinam pesituven}
[Em]இறைவாக்[A]கு [D]உரைத்திடுவேன்
{iraivakku uraiththituven}
[D]சாத்தானை துரத்திடுவேன்
{saththanai thuraththituven}
[Em]கரம் நீட்டி சுகம் கூறுவேன்
{karam nitti sukam kuruven}
[G]அதிசயம் [A]தினம் [D]காண்பேன்
{athisayam thinam kanpen}
[Bm]அதிசயம் [A]தினம் [G]காண்பேன்
{athisayam thinam kanpen}
English Meaning
My cup overflows, overflows
It overflows, it runs over
The Holy Spirit is a living spring within me
It will never run dry, not even for a day
1.I am a river of anointing, I will spread across the world
Abundant fish, countless living creatures
Wherever the river flows, wherever I go – for me
2.I am the oil of gladness
I have become the antidote to mourning
I will clothe with a garment of praise, I will remove the ashes
I will make the church beautiful
3.I am a tree that bears fruit
I will bear fruit day by day
The leaves do not wither, the fruits do not spoil – I am
Both a feast and a medicine – for the church
4.Daily I will proclaim the Gospel
To this oppressed world
I will heal the wounds, I will break the chains
I will declare freedom
5.Daily I will speak in foreign tongues
I will prophesy God’s word
I will drive out Satan, I will stretch forth my hand and bring healing
Daily I will see miracles