தமிழ் வரிகள்
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
தமிழ் + English
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illai
Ellavatraiyum ellaavtraalum
nirappum neer irukka bayamae illai
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvum illai
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai
karaththinaal seithu niraivaetrineer
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
2. Anumathithellam nanamaikaaga
Nadaththidum paathaigalum nanmaikaaga
Athinathin kaalahthil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum niraivetruveer
English
Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illai
Ellavatraiyum ellaavtraalum
nirappum neer irukka bayamae illai
Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvum illai
1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai
karaththinaal seithu niraivaetrineer
2. Anumathithellam nanamaikaaga
Nadaththidum paathaigalum nanmaikaaga
Athinathin kaalahthil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum niraivetruveer
English Meaning
My God (Jesus), You are the One
Who completes everything for me;
Because You are with me, I have no fear.
You are the One who fills all things
With everything that is needed;
Because You are with me, I have no fear.
Your hands are not shortened;
There is nothing impossible for You.
You created all things;
You created them by Your Word.
In my life also, what You have spoken through Your promise,
You will accomplish and fulfill it with Your hand.
Everything You allow is for my good;
The paths on which You lead me are also for my good.
At the appointed time, perfectly and beautifully,
You will complete everything for me.