தமிழ் வரிகள்
எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
தமிழ் + English
எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
Enakkai Jeevan Vittavarae
Ennotirukka Elunthavarae
Ennai Entum Vali Nadaththuvaarae
Ennai Santhikka Vanthiduvaarae
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
Yesu Pothumae
Yesu Pothumae
Entha Naalilumae En Nilaiyilumae
Enthan Vaalvinilae
Yesu Pothumae
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
1. Pisaasin Sothanai Perukittalum
Sornthu Pokaamal Munsellavae
Ulakamum Maamisamum Mayakkittalum
Mayangidaamal Munnaeravae
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
2. Pullulla Idangalil Meiythiduvaar
Amarntha Thaneerantai Nadathiduvaar
Aaththumaavai Thinam Thaethiduvaar
Marana Pallathaakkil Kaathiduvaar
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
3. Manithar Ennai Kaivittalum
Maamisam Aluki Naarittalum
Aisuvariyam Yaavum Alinthittalum
Aakaathavan Entu Thalli Vittalum
English
Enakkai Jeevan Vittavarae
Ennotirukka Elunthavarae
Ennai Entum Vali Nadaththuvaarae
Ennai Santhikka Vanthiduvaarae
Yesu Pothumae
Yesu Pothumae
Entha Naalilumae En Nilaiyilumae
Enthan Vaalvinilae
Yesu Pothumae
1. Pisaasin Sothanai Perukittalum
Sornthu Pokaamal Munsellavae
Ulakamum Maamisamum Mayakkittalum
Mayangidaamal Munnaeravae
2. Pullulla Idangalil Meiythiduvaar
Amarntha Thaneerantai Nadathiduvaar
Aaththumaavai Thinam Thaethiduvaar
Marana Pallathaakkil Kaathiduvaar
3. Manithar Ennai Kaivittalum
Maamisam Aluki Naarittalum
Aisuvariyam Yaavum Alinthittalum
Aakaathavan Entu Thalli Vittalum
[F]எனக்காய் [Bb]ஜீவன் [C]விட்டவரே
{enakkay jivan vittavare}
[C7]என்னோடிருக்க [F]எழுந்தவரே
{ennotirukka ezhunthavare}
[F]என்னை என்றும் வழி [Bb]நடத்துவாரே
{ennai enrum vazhi nataththuvare}
[C7]என்னை சந்திக்க [F]வந்திடுவாரே
{ennai santhikka vanthituvare}
[F]இயேசு [Bb]போதுமே [Gm]இயேசு [C]போதுமே
{iyesu pothume iyesu pothume}
[F]எந்த [Bb]நாளிலுமே [Gm]எந்நிலையிலுமே
{entha nalilume ennilaiyilume}
[C]எந்தன் [F]வாழ்வினிலே [C]இயேசு [F]போதுமே
{enthan vazhvinile iyesu pothume}
[C].[F]..[C]இயே[F]சு
{…iyesu}
[F]பிசாசின் [Bb]சோதனை [C]பெருகிட்டாலும்
{pisasin sothanai perukittalum}
[C7]சோர்ந்து போகாமல் முன் [F]செல்லவே
{sornthu pokamal mun sellave}
[F]உலகமும் மாமிசமும் [Bb]மயக்கிட்டாலும்
{ulakamum mamisamum mayakkittalum}
[C7]மயங்கிடாமல் [F]முன்னேறவே
{mayangkitamal munnerave}
[C7]…இயே[F]சு
{…iyesu}
[F]புல்லுள்ள [Bb]இடங்களில் [C]மேய்த்திடுவார்
{pullulla itangkalil meyththituvar}
[C7]அமர்ந்த தண்ணீரண்டை [F]நடத்திடுவார்
{amarntha thannirantai nataththituvar}
[F]ஆத்துமாவை தினம் [Bb]தேற்றிடுவார்
{aaththumavai thinam therrituvar}
[C7]மரண பள்ளத்தாக்கில் [F]காத்திடுவார்
{marana pallaththakkil kaththituvar}
[C7]…இயே[F]சு
{…iyesu}
[F]மனிதர் [Bb]என்னைக் [C]கைவிட்டாலும்
{manithar ennaik kaivittalum}
[C7]மாமிசம் அழுகி [F]நாறிட்டாலும்
{mamisam azhuki narittalum}
[F]ஐசுவரியம் யாவும் [Bb]அழிந்திட்டாலும்
{aisuvariyam yavum azhinthittalum}
[C7]ஆகாதவன் என்று தள்ளி [F]விட்டாலும்
{aakathavan enru thalli vittalum}
[C7]…இயே[F]சு
{…iyesu}
English Meaning
The One who gave His life for me,
The One who rose again to be with me,
He will guide me forever,
He will come to meet me.
Jesus is enough,
Jesus is enough.
On every day, in every situation,
In my entire life,
Jesus is enough.
Even if the temptations of the devil increase,
I will move forward without becoming weary.
Even if the world and the flesh try to deceive me,
I will advance without being led astray.
He will lead me to places of green pasture;
He will guide me beside still waters.
He will refresh my soul every day
And protect me in the valley of the shadow of death.
Even if people abandon me,
Even if my body grows weak and decays,
Even if all my riches are destroyed,
Even if I am rejected as worthless,