எனக்கு என்ன தேவையென்று

Enaku Enna Thevai Endru

எனக்கு என்ன தேவையென்று – Enaku Enna Thevai Endru

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்
என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்
நான் வேண்டிக்கொள்ளும் முன்னமே
அனைத்தையும் நன்றாய் அறிந்தவரே

தேடுவேன் முதலாவது உம்மையே
உம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்
இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவே
கவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.

1. காட்டுப் புல்லையும் பூவையும் உடுத்து விப்பவரே
ஆகாயத்துப் பட்சிகளையும் போஷிக்கிறீர்
எதை உண்போம் உடுப்போம் என்று கவலைப்படேன்
என் பரமபிதா என்னோடென்றும் இருக்கிறீர்

என்னை மறவா என் நல்ல தேவனே
ஒருபோதும் நீர் கைவிட மாட்டீர்

2. கொஞ்சம் மாவும் கொஞ்சம் எண்ணெய்யும் போதுமே
பஞ்சக்காலம் முடியும் வரைக்கும் நடத்துவீர்
சாவை மாற்றி வாழ்வை எனக்கு தந்தவரே
உந்தன் உண்மையும் அன்பும் என்றும் மாறாததே

குறைவையெல்லாம் நிறைவாய் மாற்றினீர்
என்னைத் தேடி வந்து அற்புதம் செய்தவரே.

தமிழ் + English

எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்
என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்
நான் வேண்டிக்கொள்ளும் முன்னமே
அனைத்தையும் நன்றாய் அறிந்தவரே
Enaku enna thevaiendru Neer arindhu irukkindreer
En thevaigal ellam santhikireer
Nan vendikollum munnamae
Annaithaiyum nandrai arinthavarae

தேடுவேன் முதலாவது உம்மையே
உம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்
இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவே
கவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.
Theduvaen mudhalavathu ummaiyae
Um rajiyamum neethiyayum theduven
Evaigallelam kooda tharuginreer – Enavae
Kavalaimarandhu ummai pinpattruvaen

1. காட்டுப் புல்லையும் பூவையும் உடுத்து விப்பவரே
ஆகாயத்துப் பட்சிகளையும் போஷிக்கிறீர்
எதை உண்போம் உடுப்போம் என்று கவலைப்படேன்
என் பரமபிதா என்னோடென்றும் இருக்கிறீர்
1. Kaatu pullaiyum poovaiyum uduthuvipavarae
Agayathu patchigalaiyum boshikinreer
Ethai unbom udupom endru kavalai paden
En paramapitha ennodentrum irukireer

என்னை மறவா என் நல்ல தேவனே
ஒருபோதும் நீர் கைவிட மாட்டீர்
Ennai marava en nalla devanae
Orubodhum neer kaivida matteer

2. கொஞ்சம் மாவும் கொஞ்சம் எண்ணெய்யும் போதுமே
பஞ்சக்காலம் முடியும் வரைக்கும் நடத்துவீர்
சாவை மாற்றி வாழ்வை எனக்கு தந்தவரே
உந்தன் உண்மையும் அன்பும் என்றும் மாறாததே
2. Konjam mavum konjam ennaiyum podhumae
Panjakalam mudiyum varaikum nadathuveer
Saavai mattri valvai ennaku thandhavarae
Undhan unmaiyum anbum endrum maarathathe

குறைவையெல்லாம் நிறைவாய் மாற்றினீர்
என்னைத் தேடி வந்து அற்புதம் செய்தவரே.
Kuraivaiellam niraivaai matrineer
Ennai thedivandhu arputham seithavarae

English

Enaku enna thevaiendru Neer arindhu irukkindreer
En thevaigal ellam santhikireer
Nan vendikollum munnamae
Annaithaiyum nandrai arinthavarae

Theduvaen mudhalavathu ummaiyae
Um rajiyamum neethiyayum theduven
Evaigallelam kooda tharuginreer – Enavae
Kavalaimarandhu ummai pinpattruvaen

1. Kaatu pullaiyum poovaiyum uduthuvipavarae
Agayathu patchigalaiyum boshikinreer
Ethai unbom udupom endru kavalai paden
En paramapitha ennodentrum irukireer

Ennai marava en nalla devanae
Orubodhum neer kaivida matteer

2. Konjam mavum konjam ennaiyum podhumae
Panjakalam mudiyum varaikum nadathuveer
Saavai mattri valvai ennaku thandhavarae
Undhan unmaiyum anbum endrum maarathathe

Kuraivaiellam niraivaai matrineer
Ennai thedivandhu arputham seithavarae

English Meaning

You know what I need,
You know all my needs.
You meet all my needs.
Before I even ask,
You know everything perfectly.

I will seek You first,
I will seek Your kingdom and Your righteousness.
You add all these things to me also; therefore,
I will forget my worries and follow You.

You are the One who clothes the grass of the field with beauty
And feeds the birds of the sky.
I will not worry about what I will eat or wear,
For my Heavenly Father is always with me.
You are my good God who never forgets me;
You will never abandon me.

A little flour and a little oil are enough;
You will sustain me until the days of famine are over.
You are the One who changed death into life for me
And gave me life.
Your faithfulness and love will never change.
You have turned every shortage into abundance.
You came searching for me
And performed miracles in my life.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?