தமிழ் வரிகள்
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் – 2
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் – 2
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து – 2
பரவசம் அடைவேன் – 2
2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன் – 2
நினைத்து நினைத்து துதித்து துதித்து – 2
நிம்மதி அடைவேன் – 2
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் – 2
தோளில் அமர்ந்து கவலை மறந்து – 2
தொடர்ந்து பயணம் செய்வேன் – 2
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே – 2
ஆத்துமாவை தினமும் தேற்றி – 2
அணைத்துக் கொள்பவரே – 2
தமிழ் + English
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் – 2
Enathu Thalaivan Yesuraajan
Maarbil Saaynthu Saaynthu
Magizhnthu Magizhnthiruppaen – 2
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் – 2
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து – 2
பரவசம் அடைவேன் – 2
1. Idhaya Dheebam Enathu Deivam
Irakkaththin Sikaram – 2
Paarththu Paarththu Rasiththu Rusiththu – 2
Paravasam Adaiven – 2
2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன் – 2
நினைத்து நினைத்து துதித்து துதித்து – 2
நிம்மதி அடைவேன் – 2
2. Needhi Devan Vettri Vendhan
Amaithiyin Mannan – 2
Ninaiththu Ninaiththu Thuthiththu Thuthiththu – 2
Nimmathi Adaiven – 2
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் – 2
தோளில் அமர்ந்து கவலை மறந்து – 2
தொடர்ந்து பயணம் செய்வேன் – 2
3. Nalla Meippan Kuralai Ketpen
Naalum Pin Thodarven – 2
Tholil Amarnthu Kavalai Maranthu – 2
Thodarnthu Payanam Seiven – 2
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே – 2
ஆத்துமாவை தினமும் தேற்றி – 2
அணைத்துக் கொள்பவரே – 2
4. Pasumpul Meychchal Amarntha Thanneer
Azhaiththu Chelpavarae – 2
Aaththumaavai Dhinamum Thettri – 2
Annaiththu Kolbavare – 2
English
Enathu Thalaivan Yesuraajan
Maarbil Saaynthu Saaynthu
Magizhnthu Magizhnthiruppaen – 2
1. Idhaya Dheebam Enathu Deivam
Irakkaththin Sikaram – 2
Paarththu Paarththu Rasiththu Rusiththu – 2
Paravasam Adaiven – 2
2. Needhi Devan Vettri Vendhan
Amaithiyin Mannan – 2
Ninaiththu Ninaiththu Thuthiththu Thuthiththu – 2
Nimmathi Adaiven – 2
3. Nalla Meippan Kuralai Ketpen
Naalum Pin Thodarven – 2
Tholil Amarnthu Kavalai Maranthu – 2
Thodarnthu Payanam Seiven – 2
4. Pasumpul Meychchal Amarntha Thanneer
Azhaiththu Chelpavarae – 2
Aaththumaavai Dhinamum Thettri – 2
Annaiththu Kolbavare – 2
[C]எனது தலைவன் [Am]இயேசுராஜன்
{enathu thalaivan iyesurajan}
[C]மார்பில் சாய்ந்து [Gsus4]சாய்ந்து
{marpil saynthu saynthu}
[C]மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
{makizhnthu makizhnthiruppen}
[C]இதய தீபம் எனது தெய்வம்
{ithaya thipam enathu theyvam}
[Am]இரக்கத்தின் [C]சிகரம்
{irakkaththin sikaram}
[Gsus4]பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
{parththu parththu rasiththu rusiththu}
[Am]பரவசம் [C]அடைவேன்
{paravasam ataiven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]நீதி தேவன் வெற்றி வேந்தன்
{nithi thevan verri venthan}
[Am]அமைதியின் [C]மன்னன்
{amaithiyin mannan}
[Gsus4]நினைத்து நினைத்து துதித்து துதித்து
{ninaiththu ninaiththu thuthiththu thuthiththu}
[Am]நிம்மதி [C]அடைவேன்
{nimmathi ataiven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
{nalla meyppan kuralaik ketpen}
[Am]நாளும் பின் [C]தொடர்வேன்
{nalum pin thotarven}
[Gsus4]தோளில் அமர்ந்து கவலை மறந்து
{tholil amarnthu kavalai maranthu}
[Am]தொடர்ந்து பயணம் [C]செய்வேன்
{thotarnthu payanam seyven}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
[C]பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
{pasumpul meyssal amarntha thannir}
[Am]அழைத்துச் [C]செல்பவரே
{azhaiththus selpavare}
[Gsus4]ஆத்துமாவை தினமும் தேற்றி
{aaththumavai thinamum therri}
[Am]அணைத்துக் [C]கொள்பவரே
{anaiththuk kolpavare}
[Am]…எனது [C]தலைவன்
{…enathu thalaivan}
English Meaning
My Lord, Jesus the King,
I will lean upon Your chest,
And remain filled with joy and delight. (2)
You are the lamp of my heart, my God,
The summit of compassion. (2)
Looking upon You, admiring You,
Tasting and experiencing Your love, (2)
I will be filled with great joy. (2)
You are the God of righteousness, the victorious King,
The King of peace. (2)
Thinking of You and praising You,
Again and again, (2)
I will find true peace. (2)
I will hear the voice of the Good Shepherd
And follow Him every day. (2)
Resting upon His shoulders, forgetting my worries, (2)
I will continue my journey with Him. (2)
You are the One who leads me
To green pastures and still waters. (2)
You refresh my soul every day
And embrace me with Your love. (2)