தமிழ் வரிகள்
எங்கள் துக்கத்தை சந்தோசமாய்
மாற்றுகிறீர் நன்றி ஐயா – 2
கலங்கிடாமல் உம்மை துதிப்போம்
கவலை மறந்து பாடி மகிழ்வோம்
ஆராதனை உமக்கே
எங்கள் ஆராதனை உமக்கே – 2
1. கடந்ததை குறித்து கலக்கமில்லை
நடந்ததை நினைத்து வருத்தமில்லை – 2
புதிய காரியம் செய்பவர் நீர்
புதிய கிருபைகள் தருபவர் நீர் – 2
2. அக்கினி நடுவே நடந்திட்டாலும்
சிங்கங்கள் எங்களை சூழ்ந்திட்டாலும் – 2
நாங்கள் நம்பிடும் நம்பிக்கை நீர்
சேதமின்றியே காப்பவர் நீர் – 2
3. மரணத்தை வென்ற மன்னரே
மறுபடியும் வருவேன் என்றவரே – 2
அகிலம் போற்றிடும் ஆண்டவர் நீர்
எங்கள் இருதயத்தின் ஆற்றல் நீர் – 2
தமிழ் + English
எங்கள் துக்கத்தை சந்தோசமாய்
மாற்றுகிறீர் நன்றி ஐயா – 2
கலங்கிடாமல் உம்மை துதிப்போம்
கவலை மறந்து பாடி மகிழ்வோம்
ஆராதனை உமக்கே
எங்கள் ஆராதனை உமக்கே – 2
1. கடந்ததை குறித்து கலக்கமில்லை
நடந்ததை நினைத்து வருத்தமில்லை – 2
புதிய காரியம் செய்பவர் நீர்
புதிய கிருபைகள் தருபவர் நீர் – 2
2. அக்கினி நடுவே நடந்திட்டாலும்
சிங்கங்கள் எங்களை சூழ்ந்திட்டாலும் – 2
நாங்கள் நம்பிடும் நம்பிக்கை நீர்
சேதமின்றியே காப்பவர் நீர் – 2
3. மரணத்தை வென்ற மன்னரே
மறுபடியும் வருவேன் என்றவரே – 2
அகிலம் போற்றிடும் ஆண்டவர் நீர்
எங்கள் இருதயத்தின் ஆற்றல் நீர் – 2
English
Engal Thukkaththai Sandhoshamaai
Maatrugireer Nandri Ayyaa – 2
Kalangidaamal Ummai Thudhippom
Kavalai Marandhu Paadi Magizhvom
Aaradhanai Umakkae
Engal Aaradhanai Umakkae – 2
Kadandhadhai Kuriththu Kalakkamillai
Nadandhadhai Ninaiththu Varuththamillai – 2
Pudhiya Kaariyam Seibavar Neer
Pudhiya Kirubaigal Tharubavar Neer – 2
Akkini Naduvae Nadandhittaalum
Singangal Engalai Soozhndhittaalum – 2
Naangal Nambidum Nambikkai Neer
Sedhamindriye Kaappavar Neer – 2
Maranaththai Vendra Mannare
Marubadiyum Varuven Endravare – 2
Akhilam Potridum Aandavar Neer
Engal Irudhayaththin Aatral Neer – 2
English Meaning
You turn our sorrow into joy;
Thank You, Lord. (2)
We will praise You without being troubled;
We will forget our worries and sing with joy.
Worship belongs to You alone;
Our worship belongs to You alone. (2)
We have no fear about the past,
We have no sorrow remembering what has happened. (2)
You are the One who does new things;
You are the One who gives new mercies. (2)
Even if we walk through the midst of fire,
Even if lions surround us, (2)
You are the hope we trust in;
You are the One who protects us without harm. (2)
O King who conquered death,
You are the One who said, “I will come again.” (2)
You are the Lord whom the whole world praises;
You are the strength of our hearts. (2)