தமிழ் வரிகள்
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
தமிழ் + English
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
Ennai Kaanbavare
Dhinam Kaappavare
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
Aaraindhu Arindhirukkindreer
Suttri Suttri Soozhndhirukkindreer
Naan Amarvadhum Naan Ezhubadhum
Nanraai Neer Arindhirukkindreer
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
Ennangal Yaekkangal Ellaam
Ellaamae Arindhirukkindreer
Nadandhaalum Paduththaalum
Appaa Neer Arindhirukkindreer
நன்றி ராஜா இயேசு ராஜா
Nandri Raajaa Yesu Raajaa
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
Munnnum Pinnnum Nerukki Nerukki
Suttri Ennai Soozhndhirukkindreer
Um Thirukkaraththaal Dhinamum Ennai
Patri Pidiththirukkindreer
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
Karuvai Um Kangal Kandana
Maraivaai Valarvadhai Kavaniththeere
Adhisayamaai Piramikkaththakka
Pakkuvamaai Uruvaakkineer
English
Ennai Kaanbavare
Dhinam Kaappavare
Aaraindhu Arindhirukkindreer
Suttri Suttri Soozhndhirukkindreer
Naan Amarvadhum Naan Ezhubadhum
Nanraai Neer Arindhirukkindreer
Ennangal Yaekkangal Ellaam
Ellaamae Arindhirukkindreer
Nadandhaalum Paduththaalum
Appaa Neer Arindhirukkindreer
Nandri Raajaa Yesu Raajaa
Munnnum Pinnnum Nerukki Nerukkich
Suttri Ennai Soozhndhirukkindreer
Um Thirukkaraththaal Dhinamum Ennai
Patri Pidiththirukkindreer
Karuvai Um Kangal Kandana
Maraivaai Valarvadhai Kavaniththeere
Adhisayamaai Piramikkaththakka
Pakkuvamaai Uruvaakkineer
[Dm]என்னைக் [Am]காண்பவரே
{ennaik kanpavare}
[C]தினம் [G]காப்பவரே
{thinam kappavare}
[Dm]ஆராய்ந்[Gm]து [A]அறிந்திருக்கின்றீர்
{aaraynthu arinthirukkinrir}
[Dm]சுற்றிச் [Gm]சுற்றி [A]சூழ்ந்திருக்கின்றீர்
{surris surri suzhnthirukkinrir}
[F]நான் [Bb]அமர்வதும் [F]நான் [Bb]எழுவதும்
{nan amarvathum nan ezhuvathum}
[Gm]நன்றாய் [A]நீர் [Dm]அறிந்திருக்கின்றீர்
{nanray nir arinthirukkinrir}
[Gm]-என்[A]னை [Dm]காண்பவரே
{-ennai kanpavare}
[Dm]எண்ணங்கள் ஏக்கங்கள் [Am]எல்லாம்
{ennangkal eekkangkal ellam}
[C]எல்லாமே [F]அறிந்திருக்கின்றீர்
{ellame arinthirukkinrir}
[Dm]நடந்தாலு[A]ம் [Dm]படுத்தாலு[D7]ம்
{natanthalum patuththalum}
[Gm]அப்பா [C]நீர் [F]அறிந்திருக்கின்றீர்
{appa nir arinthirukkinrir}
[Bb]நன்றி ராஜா [A]இயேசு [Dm]ராஜா
{nanri raja iyesu raja}
[Bb]-என்[A]னை [Dm]காண்பவரே
{-ennai kanpavare}
[Dm]முன்னும் பின்னும் நெருக்கி [Am]நெருக்கி
{munnum pinnum nerukki nerukki}
[C]சுற்றி என்னை [F]சூழ்ந்திருக்கின்றீர்
{surri ennai suzhnthirukkinrir}
[Dm]உம் [A]திருக்கரத்தால் [Dm]தினமும் [D7]என்னை
{um thirukkaraththal thinamum ennai}
[Gm]பற்[C]றி [F]பிடித்திருக்கின்றீர்
{parri pitiththirukkinrir}
[Bb]நன்றி ராஜா [A]இயேசு [Dm]ராஜா
{nanri raja iyesu raja}
[Bb]-என்[A]னை [Dm]காண்பவரே
{-ennai kanpavare}
[Dm](என்) கருவை உம் கண்கள் [Am]கண்டன
{en karuvai um kankal kantana}
[C]மறைவாய் [F]வளர்வதைக் [A]கவனித்தீரே
{maraivay valarvathaik kavaniththire}
[Dm]அதிசயமா[A]ய் [Dm]பிரமிக்கத்தக்[D7]க
{athisayamay piramikkaththakka}
[Gm]பக்குவமா[C]ய் [F]உருவாக்கினீர்
{pakkuvamay uruvakkinir}
[Bb]நன்றி ராஜா [A]இயேசு [Dm]ராஜா
{nanri raja iyesu raja}
[Bb]-என்[A]னை [Dm]காண்பவரே
{-ennai kanpavare}
English Meaning
You are the One who protects me every day.
You have searched me and known me;
You surround me from every side.
You know when I sit down
And when I rise up.
All my thoughts and desires,
You know them all completely.
Whether I walk or lie down,
Father, You know everything about me.
Thank You, King, Jesus my King.
From before and behind, You surround me,
You encompass me completely.
With Your holy hand, every day,
You hold me securely.
Your eyes saw my unformed being;
You watched me while I was being formed in secret.
Wonderfully and amazingly,
You created me with perfection.