தமிழ் வரிகள்
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே
4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.
தமிழ் + English
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
Ennai Marava Yesu Natha
unthan thayavaal ennai nadathum
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே
1. Valla jeeva vaakkuthathangal
varainthenakkai thanthathaale sthothiram
aabathile arum thunaiye
paathaikku nalla theebamathe
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
2. Payapadathe valakarathale
pathukaapen entrathale sthothiram
paasam enmel neer vaithathinaal
parikka iyalaathevarumennai
3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே
3. Thai than seyai maranthu vittalum
maraven unnai entrathale sthothiram
varaintheerentro um ullankaiyil
unnatha enthan pugalidame
4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
4. Unnai thoduvon en kanmaniyai
thoduvathaaga uraithathale sthothiram
akkiniyin mathilaaga
anbare ennai kaathidume
5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.
5. Ennai muttrum oppuvithen
yetru entrum nadathuveere sthothiram
eppadiyum um varugaiyile
yezhai ennai serthidum
English
Ennai Marava Yesu Natha
unthan thayavaal ennai nadathum
1. Valla jeeva vaakkuthathangal
varainthenakkai thanthathaale sthothiram
aabathile arum thunaiye
paathaikku nalla theebamathe
2. Payapadathe valakarathale
pathukaapen entrathale sthothiram
paasam enmel neer vaithathinaal
parikka iyalaathevarumennai
3. Thai than seyai maranthu vittalum
maraven unnai entrathale sthothiram
varaintheerentro um ullankaiyil
unnatha enthan pugalidame
4. Unnai thoduvon en kanmaniyai
thoduvathaaga uraithathale sthothiram
akkiniyin mathilaaga
anbare ennai kaathidume
5. Ennai muttrum oppuvithen
yetru entrum nadathuveere sthothiram
eppadiyum um varugaiyile
yezhai ennai serthidum
[C]என்னை [Am]மற[G]வா [Bm7]இயேசுநாதா
{ennai marava iyesunatha}
[C]உந்தன் [F]தயவால் [G]என்னை [C]நடத்தும்
{unthan thayaval ennai nataththum}
[C]வல்ல [Am]ஜீ[F]வ [G]வாக்குத்தத்தங்கள்
{valla jiva vakkuththaththangkal}
[F]வரைந்தெனக்காய் [G7]தந்ததா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{varainthenakkay thanthathale sthoththiram}
[C]ஆபத்திலே [Am]அரு[F]ம் [C]துணையே
{aapaththile arum thunaiye}
[Em]பாதைக்கு [C]நல்[Dm]ல [C]தீபமதே
{pathaikku nalla thipamathe}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]பயப்படா[Am]தே [F]வலக்கரத்தா[G]லே
{payappatathe valakkaraththale}
[F]பாதுகாப்பேன் [G7]என்றதா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{pathukappen enrathale sthoththiram}
[Am]பாசம் என்மேல் [F]நீர் [C]வைத்ததினால்
{pasam enmel nir vaiththathinal}
[Em]பறிக்[C]க [Dm]இயலாதெவருமென்[C]னை
{parikka iyalathevarumennai}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]தாய் [Am]தன் சேயை [F]மறந்து [G]விட்டாலும்
{thay than seyai maranthu vittalum}
[F]மறவேன் [G7]உன்னை [Em]என்றதாலே [C]ஸ்தோத்திரம்
{maraven unnai enrathale sthoththiram}
[Am]உம் [F]உள்ளங்கையில் [C]வரைந்தீரன்றோ
{um ullangkaiyil varainthiranro}
[Em]உன்னதா [C]எந்த[Dm]ன் [C]புகலிடமே
{unnatha enthan pukalitame}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]என்னை [Am]முற்று[F]ம் [G]ஒப்புவித்தேன்
{ennai murrum oppuviththen}
[F]ஏற்று [G7]என்றும் [Em]நடத்துவீரே [C]ஸ்தோத்திரம்
{eerru enrum nataththuvire sthoththiram}
[Am]எப்படியும் [F]உம் [C]வருகையிலே
{eppatiyum um varukaiyile}
[Em]ஏழை [C]என்னை[Dm]ச் [C]சேர்த்திடும்.
{eezhai ennais serththitum.}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
[C]உன்னைத் [Am]தொடுவோன் [F]என் [G]கண்மணியைத்
{unnaith thotuvon en kanmaniyaith}
[F]தொடுவதாக [G7]உரைத்ததா[Em]லே [C]ஸ்தோத்திரம்
{thotuvathaka uraiththathale sthoththiram}
[Am]அக்கினியி[F]ன் [C]மதிலாக
{akkiniyin mathilaka}
[Em]அன்பரே [C]என்னை[Dm]க் [C]காத்திடுமே
{anpare ennaik kaththitume}
[Em].[C]..[Dm]என்[C]னை
{…ennai}
English Meaning
O Jesus my Lord, who never forgets me,
Lead me by Your grace.
You have given me powerful and life-giving promises,
Written and granted for me; thank You.
You are my precious help in times of trouble,
And a good lamp that guides my path.
You said, “Do not be afraid;
I will protect you with My right hand,”
For this I give You thanks.
Because You have placed Your love upon me,
No one can ever snatch me away.
Even if a mother forgets her child,
You said, “I will never forget you”;
For this I give You thanks.
You have engraved me on the palm of Your hand;
O Most High, You are my refuge.
You said, “Whoever touches you
Touches the apple of My eye”;
For this I give You thanks.
As a wall of fire around me,
O Beloved One, protect me.
I have completely surrendered myself to You;
Receive me and lead me always; thank You.
When You come again, in whatever way,
Gather even this poor one into Your presence.