தமிழ் வரிகள்
என்னை உம் செட்டைகளால்
மறைத்து காத்திடுவீரே
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
என் உள்ளமே இளைப்பாறு
கிறிஸ்துவின் வல்லமை நம்பியே
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
தமிழ் + English
என்னை உம் செட்டைகளால்
மறைத்து காத்திடுவீரே
Ennai Um Settaigalaal
Maraiththu Kaaththiduveere
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
Kadal Alaigal Seerumbodhu
Uyarnthiduven Ummodu Naan
Anaiththaiyum Neer Aalum Devan
Arindhu Naan Amarnthiruppen
என் உள்ளமே இளைப்பாறு
கிறிஸ்துவின் வல்லமை நம்பியே
கடல் அலைகள் சீறும்போது
உயர்ந்திடுவேன் உம்மோடு நான்
En Ullame Ilaippaaru
Kiristhuvin Vallamai Nambiye
Kadal Alaigal Seerumbodhu
Uyarnthiduven Ummodu Naan
அனைத்தையும் நீர் ஆளும் தேவன்
அறிந்து நான் அமர்ந்திருப்பேன்
Anaiththaiyum Neer Aalum Devan
Arindhu Naan Amarnthiruppen
English
Ennai Um Settaigalaal
Maraiththu Kaaththiduveere
Kadal Alaigal Seerumbodhu
Uyarnthiduven Ummodu Naan
Anaiththaiyum Neer Aalum Devan
Arindhu Naan Amarnthiruppen
En Ullame Ilaippaaru
Kiristhuvin Vallamai Nambiye
Kadal Alaigal Seerumbodhu
Uyarnthiduven Ummodu Naan
Anaiththaiyum Neer Aalum Devan
Arindhu Naan Amarnthiruppen
English Meaning
Under Your Wings
Under Your wings, O Lord,
You hide me and You keep me.
When the waves of the sea arise,
I will rise with You above them.
You are the God who rules over all,
Knowing this, I will rest in You.
My soul, be still and rest,
Trust in the power of Christ.
When the waves of the sea arise,
I will rise with You above them.
You are the God who rules over all,
Knowing this, I will rest in You.