தமிழ் வரிகள்
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என்
உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை
அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை கவர்ந்தார்
என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்
தமிழ் + English
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என்
உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை
அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே
Ennai Poosi Kaayangal Aatriye
Thiraatchai Rasaththaal En
Ullam Thaettriye
Marana Tharuvayil Ennai
Avar Kandaar Anbaal
Erigo Nagar Veethithanile
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை கவர்ந்தார்
என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்
Endhan Nalla Yesu
En Sindhai Niraindhaar
Endhan Nalla Yesu
En Sindhai Kavarndhaar
En Sindhai Niraindhaar
Endrendrum En Sindhai Niraindhaar
English
Ennai Poosi Kaayangal Aatriye
Thiraatchai Rasaththaal En
Ullam Thaettriye
Marana Tharuvayil Ennai
Avar Kandaar Anbaal
Erigo Nagar Veethithanile
Endhan Nalla Yesu
En Sindhai Niraindhaar
Endhan Nalla Yesu
En Sindhai Kavarndhaar
En Sindhai Niraindhaar
Endrendrum En Sindhai Niraindhaar
English Meaning
Anointing my wounds with oil,
And refreshing my heart
With the wine of His grace,
He saw me in the hour of death,
With compassion and love,
On the streets of Jericho.
My good Jesus
Has filled my thoughts.
My good Jesus
Has captured my heart.
He has filled my thoughts,
Forever He has filled my thoughts.