தமிழ் வரிகள்
ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
தமிழ் + English
ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
Jaathigalae Ellaarum
Karththarai Kembaeramaaga Paadungal
Janangalae Ellaarum
Yesuvai Potri Pugazhndhu Paadungal
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
Avar Nam Mael Vaiththa Kirubaigal Periyadhu
Karththarin Unmai Endrendrikkum Ulladhu
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
Karththar En Belanum Geethamumaanavar
Avare Enakku Ratchippumaanavar
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
Karththar En Patchaththil Irukkumbodhu
Enna Vandhaalum Bayappadamaattaen
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
Nerukkaththilirundha En Saththam Kaettaar
Visaalaththilae Ennai Avar Vaiththaar
English
Jaathigalae Ellaarum
Karththarai Kembaeramaaga Paadungal
Janangalae Ellaarum
Yesuvai Potri Pugazhndhu Paadungal
Avar Nam Mael Vaiththa Kirubaigal Periyadhu
Karththarin Unmai Endrendrikkum Ulladhu
Karththar En Belanum Geethamumaanavar
Avare Enakku Ratchippumaanavar
Karththar En Patchaththil Irukkumbodhu
Enna Vandhaalum Bayappadamaattaen
Nerukkaththilirundha En Saththam Kaettaar
Visaalaththilae Ennai Avar Vaiththaar
[Cm]ஜாதிகளே எல்லாரும் [Eb]கர்த்தரை
{jathikale ellarum karththarai}
[Fm]கெம்பீரமாக[Gm]ப் [Cm]பாடுங்கள்
{kempiramakap patungkal}
[Cm]ஜனங்களே எல்லாரும் [Eb]இயேசுவை
{janangkale ellarum iyesuvai}
[Fm]போற்றி [Gm]புகழ்ந்து [Cm]பாடுங்கள்
{porri pukazhnthu patungkal}
[G#]அவர் நம் [Bb]மேல் வைத்த கிருபைகள் [F]பெரியது
{avar nam mel vaiththa kirupaikal periyathu}
[G#]கர்த்தரின் உண்மை [Bb]என்றென்றைக்கும் [Cm]உள்ளது
{karththarin unmai enrenraikkum ullathu}
[Cm]கர்த்தர் என் பெலனும் [G#]கீதமுமானவர்
{karththar en pelanum kithamumanavar}
[F]அவரே எனக்கு [Bb]இரட்சிப்புமானவர்
{avare enakku iratsippumanavar}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}
[Cm]கர்த்தர் என் பட்சத்தில் [G#]இருக்கும்போது
{karththar en patsaththil irukkumpothu}
[F]என்ன வந்தாலும் [Bb]பயப்படமாட்டேன்
{enna vanthalum payappatamatten}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}
[Cm]நெருக்கத்திலிருந்த என் சத்தம் [G#]கேட்டார்
{nerukkaththiliruntha en saththam kettar}
[F]விசாலத்திலே என்னை அவர் [Bb]வைத்தார்
{visalaththile ennai avar vaiththar}
[F]…அவர் நம் [Bb]மேல்
{…avar nam mel}
English Meaning
All nations,
Sing to the Lord with a joyful shout.
All peoples,
Praise and worship Jesus with songs.
Great is the grace He has shown us,
The faithfulness of the Lord endures forever.
The Lord is my strength and my song;
He is my salvation.
When the Lord is on my side,
I will not be afraid, whatever may come.
He heard my voice when I was in distress,
And He brought me into a spacious place.