தமிழ் வரிகள்
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்
தமிழ் + English
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
Jebam kaetteeraiyaa
Jeyam thandheeraiyaa
Thallaada vidavillaiyae
Thaangiyae nadaththineerae
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
Pukazhgindraen paattuppaadi
Puyal indru oaindhadhu
Pudhuraagam pirandhadhu
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
Nandri appaa nallavarae
Indrum endrum vallavarae
கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்
Kanneerai kandeeraiyaa
Karam pidiththeeraiyaa
Vinnappam kaetteeraiyaa
Vidudhalai thandheeraiyaa – Pukazhgindraen
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்
Ebinaesar neerthaanaiyaa
Idhuvarai udhavineerae
Elroayee neerthaanaiyaa
Ennaiyum kandeeraiyaa – Pukazhgindraen
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்
Urudhiyaai patri kondaen
Ummaiyae nambi ullaen
Poorana samaadhaanarae
Poadhumae um samoogamae – Pukazhgindraen
English
Jebam kaetteeraiyaa
Jeyam thandheeraiyaa
Thallaada vidavillaiyae
Thaangiyae nadaththineerae
Pukazhgindraen paattuppaadi
Puyal indru oaindhadhu
Pudhuraagam pirandhadhu
Nandri appaa nallavarae
Indrum endrum vallavarae
Kanneerai kandeeraiyaa
Karam pidiththeeraiyaa
Vinnappam kaetteeraiyaa
Vidudhalai thandheeraiyaa – Pukazhgindraen
Ebinaesar neerthaanaiyaa
Idhuvarai udhavineerae
Elroayee neerthaanaiyaa
Ennaiyum kandeeraiyaa – Pukazhgindraen
Urudhiyaai patri kondaen
Ummaiyae nambi ullaen
Poorana samaadhaanarae
Poadhumae um samoogamae – Pukazhgindraen
[Bm]ஜெப[F#]ம் [E]கேட்டீரையா
{jepam kettiraiya}
[Bm]ஜெயம் தந்தீரையா
{jeyam thanthiraiya}
[Bm]தள்ளாட [F#7]விடவில்லையே
{thallata vitavillaiye}
[A]தாங்கியே [Bm]நடத்தினீரே
{thangkiye nataththinire}
[Dm]புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி
{pukizhkinren pattuppati}
[Dm]புயல் இன்று ஓயந்தது
{puyal inru ooyanthathu}
[F#]புதுராகம் [Bm]பிறந்தது
{puthurakam piranthathu}
[A]நன்றி அப்பா நல்லவரே
{nanri appa nallavare}
[G]இன்றும் என்றும் [F#m]வல்லவரே – [Bm]2
{inrum enrum vallavare – 2}
[G]இன்றும் என்றும் [A]வல்லவரே – [Bm]2
{inrum enrum vallavare – 2}
[Bm]கண்ணீரைக் [F#7]கண்டீரையா
{kanniraik kantiraiya}
[Em]கரம் [Bm]பிடித்தீரையா
{karam pitiththiraiya}
[F#7]விண்ணப்பம் கேட்டீரையா
{vinnappam kettiraiya}
[A]விடுதலை [Bm]தந்தீரையா
{vituthalai thanthiraiya}
[A]…புகிழ்கின்றே[Bm]ன்
{…pukizhkinren}
[Bm]எபிநேசர் [F#7]நீர்தானையா
{epinesar nirthanaiya}
[Em]இதுவரை [Bm]உதவினீரே
{ithuvarai uthavinire}
[F#7]எல்ரோயீ நீர்தானையா
{elroyi nirthanaiya}
[A]என்னையும் [Bm]தந்தீரையா
{ennaiyum thanthiraiya}
[A]…புகிழ்கின்றே[Bm]ன்
{…pukizhkinren}
[Bm]உறுதியாய் பற்றிக் [F#7]கொண்டேன்
{uruthiyay parrik konten}
[Em]உம்மையே நம்பி [Bm]உள்ளேன்
{ummaiye nampi ullen}
[F#7]பூரண சமாதானரே
{purana samathanare}
[A]போதுமே உம் [Bm]சமுகமே
{pothume um samukame}
[A]…புகிழ்கின்றே[Bm]ன்
{…pukizhkinren}
English Meaning
You have heard my prayer,
You have given me victory.
You did not let me stumble,
You have carried me and led me.
I praise You, singing songs;
The storm has ceased today,
A new song has been born.
Thank You, Father, You are good,
You are mighty today and forever.
You saw my tears,
You held my hand.
You heard my supplication,
You gave me deliverance – I praise You.
You are Ebenezer, O Lord,
You have helped me until now.
You are El Roi, O Lord,
You have seen me also – I praise You.
I have held on to You firmly,
I have placed my trust in You alone.
O Perfect One of peace,
Your presence alone is enough for me – I praise You.