தமிழ் வரிகள்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுமே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாய் இருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – மான்கள்
2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் – மான்கள்
3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் – மான்கள்
4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது – மான்கள்
5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? – மான்கள்
தமிழ் + English
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுமே
Maangal Neerodai Vaanjiththu
Kadharuum Pol Devaney
Endhan Aaththumaa Ummaiye
Vaanjiththu Kadharume
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
Thanjame Neer Adaikkalam Neer
Kottaiyum Neer Endrum Kaappeer
1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாய் இருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – மான்கள்
Devan Mel Aaththumaave
Thaagamaai Irukkiradhe
Devanin Sannidhiyil Nindrida
Aaththumaa Vaanjikkudhe – Maangal
2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் – மான்கள்
Aaththumaa Kalanguvadhen
Nesarai Ninaiththiduvaai
Anbarin Ratchippinaal Dhinamum
Thudhiththu Potriduvom – Maangal
3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் – மான்கள்
Yordhaan Desaththilum
Ermon Malaigalilum
Sirumalaigalilirundhum Ummai
Dhinamum Ninaikkindren – Maangal
4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது – மான்கள்
Devareer Pagal Kaalaththil
Kirubaiyai Tharugindreer
Iravil Paadum Paattu Endhan
Vaayinil Irukkiradhu – Maangal
5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? – மான்கள்
Kan Malaiyaam Devan
Neer Ennai Yen Marandheer
Edhirigalaal Yengi Adiyen
Thukkaththaal Thirivadheno? – Maangal
English
Maangal Neerodai Vaanjiththu
Kadharuum Pol Devaney
Endhan Aaththumaa Ummaiye
Vaanjiththu Kadharume
Thanjame Neer Adaikkalam Neer
Kottaiyum Neer Endrum Kaappeer
1. Devan Mel Aaththumaave
Thaagamaai Irukkiradhe
Devanin Sannidhiyil Nindrida
Aaththumaa Vaanjikkudhe – Maangal
2. Aaththumaa Kalanguvadhen
Nesarai Ninaiththiduvaai
Anbarin Ratchippinaal Dhinamum
Thudhiththu Potriduvom – Maangal
3. Yordhaan Desaththilum
Ermon Malaigalilum
Sirumalaigalilirundhum Ummai
Dhinamum Ninaikkindren – Maangal
4. Devareer Pagal Kaalaththil
Kirubaiyai Tharugindreer
Iravil Paadum Paattu Endhan
Vaayinil Irukkiradhu – Maangal
5. Kan Malaiyaam Devan
Neer Ennai Yen Marandheer
Edhirigalaal Yengi Adiyen
Thukkaththaal Thirivadheno? – Maangal
[Gm]மான்கள் [Bb]நீரோடை [Gm]வாஞ்சித்து
{mankal nirotai vanysiththu}
[Gm]சுதறும் போல் [F]தேவனே
{sutharum pol thevane}
[D]எந்தன் [D7]ஆத்துமா [Cm]உம்மையே
{enthan aaththuma ummaiye}
[Gm]வாஞ்சித்[F]து [Gm]கதறுதே
{vanysiththu katharuthe}
[F]தஞ்சமே நீர் அடைக்கலம் [Eb]நீர்
{thanysame nir ataikkalam nir}
[D]கோட்டையும் நீர் என்றும் [Gm]காப்பீர்
{kottaiyum nir enrum kappir}
[Gm]தேவன் மேல் [F]ஆத்துமாவே
{thevan mel aaththumave}
[D]தாகமாயிருக்கிற[Gm]தே
{thakamayirukkirathe}
[G]தேவனின் சந்நிதியில் [Cm]நின்றிட
{thevanin sannithiyil ninrita}
[D7]ஆத்துமா [Gm]வாஞ்சிக்குதே
{aaththuma vanysikkuthe}
[Gm]ஆத்துமா [F]கலங்குவதேன்
{aaththuma kalangkuvathen}
[D]நேசரை [Gm]நினைத்திடுவாய்
{nesarai ninaiththituvay}
[G]அவரின் இரட்சிப்பினால் [Cm]தினமும்
{avarin iratsippinal thinamum}
[D7]துதித்து [Gm]போற்றிடுவோம்
{thuthiththu porrituvom}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]யோர்தான் [F]தேசத்திலும்
{yorthan thesaththilum}
[D]எர்மோன் [Gm]மலைகளிலும்
{ermon malaikalilum}
[G]சுறுமலைகளிலிருந்தும் [Cm]உம்மை
{surumalaikalilirunthum ummai}
[D7]தினமும் [Gm]நினைக்கின்றேன்
{thinamum ninaikkinren}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]தேவரீர் [F]பகற்காலத்தில்
{thevarir pakarkalaththil}
[D7]கிருபையை [Gm]த்ருகின்றீர்
{kirupaiyai thrukinrir}
[G]இரவினில் பாடும் பாடு [Cm]எந்தன்
{iravinil patum patu enthan}
[D7]வாயினிலிருக்கிற[Gm]து
{vayinilirukkirathu}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
[Gm]கன்மலையாம் [F]தேவன்
{kanmalaiyam thevan}
[D]நீர் என்னை ஏன் [Gm]மறந்தீர்
{nir ennai een maranthir}
[G]எதிரிகளால் ஒடுங்கி [Cm]அடியேன்
{ethirikalal otungki atiyen}
[D7]துக்கத்தால் [Gm]திளீவதேனோ?
{thukkaththal thilivatheno}
[D7]-மான்க[Gm]ள்
{-mankal}
English Meaning
As the Deer Longs for the Streams of Water
As the deer longs for the streams of water,
And cries out, O God,
So my soul longs for You alone
And cries out for You.
You are my refuge,
You are my shelter;
You are my fortress,
And You will always protect me.
1. My soul thirsts for God;
It longs for Him.
My soul desires to stand
In the presence of God.
2. Why are you discouraged, O my soul?
Remember your Beloved Lord.
Through the salvation of the Loving One,
Let us praise and worship Him every day.
3. In the land of Jordan,
And on the mountains of Hermon,
Even from the little hills,
I remember You every day.
4. You, O Lord,
Give Your grace during the day.
The song I sing at night
Remains upon my lips.
5. O God, my Rock,
Why have You forgotten me?
Why do I wander in sorrow,
Longing and suffering because of my enemies?