மான் கால்களை தந்தீரையா

Maan Kalgalai Thantheeraiya

மான் கால்களை தந்தீரையா – Maan Kalgalai Thantheeraiya

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி

தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (2)

என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2) – நன்றி

சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (2)

சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2) – நன்றி

எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (2)

இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2) – நன்றி

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)

தமிழ் + English

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)
Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen (2)

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Oyaamal Paaduvaen Nandri
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Soraamal Paaduvaen Nandri

தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (2)
Theengu Seiya Ninaiththavar Mun
Thazhaiththida Seidhavarae
Thadumaarina Vaelaiyellaam
Thaangiyae Nadaththineerae (2)

என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2) – நன்றி
En Pakkam Nizhalaai Nindravarae
En Paadham Idaraamal Sumandhavarae (2) – Nandri

சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (2)
Sirumaipatta Kaalamellaam
Sidharaamal Kaaththavarae
Seerkulaindha En Thittamellaam
Seer Amaiththu Thandhavarae (2)

சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2) – நன்றி
Sagalaththaiyum Nee Thiruppi Kolvaay
Endru Sonnadhai Niraivaettrineer (2) – Nandri

எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (2)
Edhirththu Vandha Jala Pravaagam
Anugida Vidavillaiyae
Thuraththi Vandha Jana Koottangal
Azhiththida Vidavillaiyae (2)

இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2) – நன்றி
Ratchanya Paadalgal Soozha Seidheer
Ratchagar Neer Endru Ariya Vaiththeer (2) – Nandri

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)
Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen (2)

English

Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen (2)

Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Oyaamal Paaduvaen Nandri
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Soraamal Paaduvaen Nandri

Theengu Seiya Ninaiththavar Mun
Thazhaiththida Seidhavarae
Thadumaarina Vaelaiyellaam
Thaangiyae Nadaththineerae (2)

En Pakkam Nizhalaai Nindravarae
En Paadham Idaraamal Sumandhavarae (2) – Nandri

Sirumaipatta Kaalamellaam
Sidharaamal Kaaththavarae
Seerkulaindha En Thittamellaam
Seer Amaiththu Thandhavarae (2)

Sagalaththaiyum Nee Thiruppi Kolvaay
Endru Sonnadhai Niraivaettrineer (2) – Nandri

Edhirththu Vandha Jala Pravaagam
Anugida Vidavillaiyae
Thuraththi Vandha Jana Koottangal
Azhiththida Vidavillaiyae (2)

Ratchanya Paadalgal Soozha Seidheer
Ratchagar Neer Endru Ariya Vaiththeer (2) – Nandri

Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduvaen
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solvaen (2)

English Meaning

You have given me the feet of a deer,
I will leap over the walls.
For heights I never imagined,
I will always give thanks. (2)

Thank You, thank You, thank You, thank You, thank You.
I will sing thanksgiving without ceasing.
Thank You, thank You, thank You, thank You, thank You.
I will sing thanksgiving without growing weary.

Before those who intended to harm me,
You made me flourish.
In every moment when I stumbled,
You carried me and led me. (2)

You stood beside me like a shadow,
You carried me without letting my feet slip. (2) – Thank You

Throughout all the times of my humiliation,
You protected me without letting me be scattered.
All my plans that were ruined,
You restored and established them. (2)

You fulfilled what You said,
“You will restore everything.” (2) – Thank You

The floods that rose against me,
You did not allow them to come near.
The groups of people who chased after me,
You did not allow them to destroy me. (2)

You surrounded me with songs of salvation,
You made me know that You are my Savior. (2) – Thank You

You have given me the feet of a deer,
I will leap over the walls.
For heights I never imagined,
I will always give thanks. (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?