தமிழ் வரிகள்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?
1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
தமிழ் + English
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?
Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa?
1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai
2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?
3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?
4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?
English
Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa
1.Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai
2.Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?
3.Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?
4.Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?
[F]நானும் [Am]என் [Dm]வீட்டாருமோ [F]வென்றால்
{nanum en vittarumo venral}
[F]கர்த்தரையே [Bb]சேவிப்போம்
{karththaraiye sevippom}
[Gm]நீயு[C]ம் [F]சேவிப்பாயா[Bb]?
{niyum sevippaya}
[C]நீயு[C7]ம் [F]சேவிப்பாயா?
{niyum sevippaya}
[F]கர்த்தரையே [Bb]சேவிப்பது
{karththaraiye sevippathu}
[Gm]ஆகாத்தென[C]று [F]கண்டால்
{aakaththenaru kantal}
[Dm]யாரை [Bb]நீ [Gm]சேவிப்பாயென்பதை
{yarai ni sevippayenpathai}
[C]இன்றே தீர்மானம் [F]செய்வாய்
{inre thirmanam seyvay}
[F]அடிமையான நம்ம [Bb]இயுமே
{atimaiyana namma iyume}
[Gm]தேவாதி [C]தேவன் [F]மீட்டார்
{thevathi thevan mittar}
[Dm]மாபெரும் [Bb]அடையாளங்கள் [Gm]செய்திட்ட
{maperum ataiyalangkal seythitta}
[C]கர்த்தரை [F]சேவிப்பாயா
{karththarai sevippaya}
[C]-நானு[F]ம்
{-nanum}
[F]நம் பாதையில் [Bb]காப்பாற்றியே
{nam pathaiyil kapparriye}
[Gm]கர்த்த[C]ர் [F]நடத்தினாரே
{karththar nataththinare}
[Dm]கர்த்தர் தந்த [Bb]ஆசீர் யாவும் [Gm]கண்டு
{karththar thantha aasir yavum kantu}
[C]நன்றியாய் [F]சேவிப்பாயா
{nanriyay sevippaya}
[C]-நானு[F]ம்
{-nanum}
[F]நம்மையான [Bb]ஈவுகளை
{nammaiyana iivukalai}
[Gm]தேவாதி [C]தேவன் [F]தந்தார்
{thevathi thevan thanthar}
[Dm]கீழ்ப்படித்தே அவர் [Bb]சத்தம் [Gm]கேட்டு
{kizhppatiththe avar saththam kettu}
[C]சாட்சியாய் [F]ஜீவிப்பாயா
{satsiyay jivippaya}
[C]-நானு[F]ம்
{-nanum}
English Meaning
As for me and my house,
We will serve the Lord!
Will you serve Him too – will you serve Him too?
If serving the Lord
Seems undesirable to you,
Choose today whom you will serve;
Make your decision this very day!
(Will you serve Him too…)
From the bondage of slavery,
The God of gods redeemed us.
Will you serve the Lord,
Who performed such great signs?
(Will you serve Him too…)
Protecting us along our path,
The Lord has guided us safely.
Seeing all the blessings He has given,
Will you serve Him with gratitude?
(Will you serve Him too…)
Every good and perfect gift,
The God of gods has bestowed upon us.
Obeying and listening to His voice,
Will you live as His witness?
(Will you serve Him too…)