தமிழ் வரிகள்
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1.எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்
தமிழ் + English
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
Nallavar neerthaane ellaam neerthaane
En Nesare nandri Immanuvel nandri
Ratchagare nandri Yesu Raja nandri
1.எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
Enadhu aatral neerthaane
Enadhu belanum neerthaane
En geetham en paadal
Ellaame neerthaane
2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
Nerukkaththilirundhu naan koopitten
Karththar badhil thandheer
Vedhanaiyil kadharinen
Vidudhalai kaanach seydheer
3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
Naalellaam vettriyin magizhchi kural
En idhaya koodaaraththil
Karththar karam uyarnthulladhu
Paraakkiramam seyyum – en
4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
Karththar enakkul vaazhvadhalaal
Kalangida thevaiyillai
Ivvulagam enakkedhiraai
Enna seiyya mudiyum
5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்
Karththar enakkaai thotruviththa
Vettriyin naal idhuve
Agamagizhven agkalippen
Hallelujah paaduven
English
Nallavar neerthaane ellaam neerthaane
En Nesare nandri Immanuvel nandri
Ratchagare nandri Yesu Raja nandri
1. Enadhu aatral neerthaane
Enadhu belanum neerthaane
En geetham en paadal
Ellaame neerthaane
2. Nerukkaththilirundhu naan koopitten
Karththar badhil thandheer
Vedhanaiyil kadharinen
Vidudhalai kaanach seydheer
3. Naalellaam vettriyin magizhchi kural
En idhaya koodaaraththil
Karththar karam uyarnthulladhu
Paraakkiramam seyyum – en
4. Karththar enakkul vaazhvadhalaal
Kalangida thevaiyillai
Ivvulagam enakkedhiraai
Enna seiyya mudiyum
5. Karththar enakkaai thotruviththa
Vettriyin naal idhuve
Agamagizhven agkalippen
Hallelujah paaduven
[E]நல்லவர் நீர் [B]தானே
{nallavar nir thane}
[D]எல்லாம் நீர் [A]தானே
{ellam nir thane}
[B]என் நேசரே [A]நன்றி
{en nesare nanri}
[B]இம்மானுவேல் [A]நன்றி
{immanuvel nanri}
[B]இரட்சகரே [A]நன்றி
{iratsakare nanri}
[B]இயேசு ராஜா [A]நன்றி
{iyesu raja nanri}
[E]எனது ஆற்றல் நீர் [F#m]தானே
{enathu aarral nir thane}
[A]எனது பெலனும் நீர் [E]தானே
{enathu pelanum nir thane}
[C#m]என் கீதம் என் [B]பாடல் எல்லாமே நீர் [E]தானே
{en kitham en patal ellame nir thane}
[C#m]– என் [B]நேசரே – [E]நல்லவர்
{en nesare nallavar}
[E]நெருக்கத்தில் இருந்து நான் [F#m]கூப்பிட்டேன்
{nerukkaththil irunthu nan kuppitten}
[A]கர்த்தர் பதில் [E]தந்தீர்
{karththar pathil thanthir}
[C#m]வேதனையில் [B]கதறினேன்
{vethanaiyil katharinen}
[F#m]விடுதலை [C#m]காணச் [A]செய்தீர்
{vituthalai kanas seythir}
[F#m]– என் [C#m]நேசரே – [A]நல்லவர்
{en nesare – nallavar}
[E]நாளெல்லாம் வெற்றியின் [F#m]மகிழ்ச்சிக்குரல்
{nalellam verriyin makizhssikkural}
[A]என் இதயக் [E]கூடாராத்தில்
{en ithayak kutaraththil}
[C#m](என்) கர்த்தர் கரம் [B]உயர்ந்துள்ளது
{en karththar karam uyarnthullathu}
[F#m]பராக்கிரம[C#m]ம் [A]செய்யும்
{parakkiramam seyyum}
[F#m]– என் [C#m]நேசரே – [A]நல்லவர்
{en nesare – nallavar}
English Meaning
Only You Are Good
Only You are good; You are my everything.
My Beloved, thank You.
Immanuel, thank You.
Saviour, thank You.
King Jesus, thank You.
1. You are my strength.
You are my power.
My song and my melody—
You are my everything.
2. From my distress I called upon You,
And You answered me, O Lord.
In my pain I cried out,
And You brought me into freedom.
3. All day long the shout of victory
Is heard in the tent of my heart.
The Lord’s right hand is lifted high;
It performs mighty deeds.
4. Because the Lord lives within me,
I have no need to be afraid.
If this world rises against me,
What can it do to me?
5. This is the day
The Lord has made for my victory.
I will rejoice and be glad;
Hallelujah, I will sing.