தமிழ் வரிகள்
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்
5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்
தமிழ் + English
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
Nambi Vandhen Mesiyaa
Naan Nambi Vandhene – Dhivya
Saranam! Saranam! Saranam Ayyaa
Naan Nambi Vandhene
1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
Thambiraan Oruvane
Thambame Tharuvane – Varu
Thavithu Kumara Guru
Paramanuvele Nambi Vandhene – Naan
2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
Nin Paadha Dharisanam
Anbaana Karisanam – Nitha
Nithasari Thozhuvadhidham Enavum
Urudhiyil Nambi Vandhene – Naan
3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
Naadhane Kirubai Koor
Vedhane Sirumai Theer – Adhi
Nalam Migum Unadhiru
Thiruvadi Arule Nambi Vandhene – Naan
4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்
Paaviyil Paaviye
Koviyil Koviye – Kana
Parivudan Arulpuri
Agala Vidaadhe Nambi Vandhene – Naan
5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்
Aadhi Ololeme
Paadhukaalame – Una
Thadimaigal Paduthuyar Avadhigal
Meththa – Nambi Vandhene – Naan
English
Nambi Vandhen Mesiyaa
Naan Nambi Vandhene – Dhivya
Saranam! Saranam! Saranam Ayyaa
Naan Nambi Vandhene
1. Thambiraan Oruvane
Thambame Tharuvane – Varu
Thavithu Kumara Guru
Paramanuvele Nambi Vandhene – Naan
2. Nin Paadha Dharisanam
Anbaana Karisanam – Nitha
Nithasari Thozhuvadhidham Enavum
Urudhiyil Nambi Vandhene – Naan
3. Naadhane Kirubai Koor
Vedhane Sirumai Theer – Adhi
Nalam Migum Unadhiru
Thiruvadi Arule Nambi Vandhene – Naan
4. Paaviyil Paaviye
Koviyil Koviye – Kana
Parivudan Arulpuri
Agala Vidaadhe Nambi Vandhene – Naan
5. Aadhi Ololeme
Paadhukaalame – Una
Thadimaigal Paduthuyar Avadhigal
Meththa – Nambi Vandhene – Naan
[E]நம்பி வந்தேன் மேசியா
{nampi vanthen mesiya}
[A]நான் நம்பிவந்தேனே [B]– [E]திவ்ய
{nan nampivanthene thivya}
[B]சரணம்! சரணம்! சரணம் [F#m]ஐயா
{saranam saranam saranam aiya}
[B]நான் [E]நம்பிவந்தேனே
{nan nampivanthene}
[E]தம்பிரா[B]ன் [E]ஒருவனே
{thampiran oruvane}
[A]தம்பமே தருவனே [B]– [E]வரு
{thampame tharuvane varu}
[B]தவிது குமர குரு [F#m]பரமனுவேலே
{thavithu kumara kuru paramanuvele}
[B]நம்பிவந்தேனே – [E]நான்
{nampivanthene nan}
[E]நின் [B]பாத [E]தரிசனம்
{nin patha tharisanam}
[A]அன்பான கரிசனம் [B]– [E]நித
{anpana karisanam nitha}
[B]நிதசரி தொழுவ திதம் எனவும் [F#m]உறுதியில்
{nithasari thozhuva thitham enavum uruthiyil}
[B]நம்பிவந்தேனே – [E]நான்
{nampivanthene – nan}
[B]..நம்பி [E]வந்தேன்
{..nampi vanthen}
[E]நாத[B]னே [E]கிருபைகூர்
{nathane kirupaikur}
[A]வேதனே சிறுமைதீர் [B]– [E]அதி
{vethane sirumaithir athi}
[B]நலம் மிகும் உனதிரு திருவடி [F#m]அருளே
{nalam mikum unathiru thiruvati arule}
[B]நம்பிவந்தேனே – [E]நான்
{nampivanthene – nan}
[B]..நம்பி [E]வந்தேன்
{..nampi vanthen}
[E]பாவியி[B]ல் [E]பாவியே
{paviyil paviye}
[A]கோவியில் கோவியே [B]– [E]கன
{koviyil koviye kana}
[B]பரிவுடன் அருள்புரி அகல [F#m]விடாதே
{parivutan arulpuri akala vitathe}
[B]நம்பிவந்தேனே – [E]நான்
{nampivanthene – nan}
[B]..நம்பி [E]வந்தேன்
{..nampi vanthen}
[E]ஆ[B]தி [E]ஓலோலமே
{aathi oololame}
[A]பாதுகாலமே [B]– [E]உன
{pathukalame una}
[B]தடிமைகள் படுதுயர் அவதிகள் [F#m]மெத்த
{thatimaikal patuthuyar avathikal meththa}
[B]நம்பிவந்தேனே – [E]நான்
{nampivanthene – nan}
[B]..நம்பி [E]வந்தேன்
{..nampi vanthen}
English Meaning
I Have Come Trusting You, Messiah
I have come trusting You – Divine One
Refuge! Refuge! Refuge, Lord,
I have come trusting You.
1. You alone are my Lord,
You are the One who gives me support.
O Son of David, my Teacher and Guide,
O Supreme Emmanuel, I have come trusting You.
2. The vision of Your feet,
Your loving compassion,
To worship You daily and forever,
I have come with steadfast faith, trusting You.
3. O Lord, show me Your grace;
O Divine One, remove my sorrows.
Your holy feet,
Which bring great goodness and blessing,
I have come trusting in Your grace.
4. I am the sinner among sinners,
The most unworthy among the unworthy.
With great compassion, show me Your grace;
Do not let me go away from You.
I have come trusting You.
5. O Eternal Beginning,
O my Refuge and Protector,
Your servants endure great suffering
And many hardships;
With all my heart, I have come trusting You.