தமிழ் வரிகள்
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
தமிழ் + English
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக
Naan Vaazhvathu Umakkaaga
Umadhu Oozhiyam Seivadharkaaga
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
Umakkaaga Yaavaiyum Sagiththu Kolveney
En Jeevanaiyum Poruttaaga Ninaippadhillaiye
Neer Thandha Oozhiyaththai Niraivettrida
Aasaiyudan Dhinam Odugiren
உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்
Udainthu Pona Endhan Koodaaraththaiye
Umadhu Karaththil Eduththu Kattuvitteere
Paazhaanavaigalai Seerpaduththi Vitteer
Payir Nilamaai Ennai Maatri Vitteer
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே
ஆகாதவன் என்று தள்ளின என்னை
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே
Tholainthu Pona Ennai Thedi Vandheere
Umadhu Jeevan Koduththu Meettruk Kondeere
Aagaadhavan Endru Thallina Ennai
Moolaikku Thalaikkallaai Maatri Vitteere
English
Naan Vaazhvathu Umakkaaga
Umadhu Oozhiyam Seivadharkaaga
Umakkaaga Yaavaiyum Sagiththu Kolveney
En Jeevanaiyum Poruttaaga Ninaippadhillaiye
Neer Thandha Oozhiyaththai Niraivettrida
Aasaiyudan Dhinam Odugiren
Udainthu Pona Endhan Koodaaraththaiye
Umadhu Karaththil Eduththu Kattuvitteere
Paazhaanavaigalai Seerpaduththi Vitteer
Payir Nilamaai Ennai Maatri Vitteer
Tholainthu Pona Ennai Thedi Vandheere
Umadhu Jeevan Koduththu Meettruk Kondeere
Aagaadhavan Endru Thallina Ennai
Moolaikku Thalaikkallaai Maatri Vitteere
English Meaning
I Live for You
To do Your ministry
For Your sake, I will endure everything.
I do not consider even my own life as precious.
To fulfill the ministry You have given me,
I run every day with desire and passion.
You took my broken tent
Into Your hands and rebuilt it.
You restored the things that were ruined
And transformed me into a fruitful field.
You came searching for me when I was lost.
You redeemed me by giving Your own life.
You took me, whom others rejected as worthless,
And made me the cornerstone.