தமிழ் வரிகள்
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
தமிழ் + English
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
Neerindri vaalvedhu iraivaa
Um ninaivindri magilvedhu dhevaa
Ulagathil nooraandu naan vaalndha podhum
Um illathil vaalum oru naale podhum
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே
Pala kodi vaarthaigal naan ketta podhum
Yesuve neer pesum oru vaarthai podhum
Oraayiram jeevan uyirvaalume
Um vaarthaiyil undu arbudhame
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா
Kallukkul theraiyai vaithavar neer
Adharkullum jeevanai thandhavar neer
Umaiyandri anuvadhum asaiyaadhaiyaa
Um thunaiyindri uyirvaala mudiyaadhaiyaa
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Ethanai nanmaigal seitheeraiyaa
Adhil edharkendru nandri solli thudhifpaenaiyaa
Atthanaiyum solla vendum endraal
Aayiram aandu_gal podhaadhaiyaa
English
Neerindri vaalvedhu iraivaa
Um ninaivindri magilvedhu dhevaa
Ulagathil nooraandu naan vaalndha podhum
Um illathil vaalum oru naale podhum
1.Pala kodi vaarthaigal naan ketta podhum
Yesuve neer pesum oru vaarthai podhum
Oraayiram jeevan uyirvaalume
Um vaarthaiyil undu arbudhame
2.Kallukkul theraiyai vaithavar neer
Adharkullum jeevanai thandhavar neer
Umaiyandri anuvadhum asaiyaadhaiyaa
Um thunaiyindri uyirvaala mudiyaadhaiyaa
3.Ethanai nanmaigal seitheeraiyaa
Adhil edharkendru nandri solli thudhifpaenaiyaa
Atthanaiyum solla vendum endraal
Aayiram aandu_gal podhaadhaiyaa
[Em]நீரின்றி வாழ்வேது [D]இறைவா
{nirinri vazhvethu iraiva}
[C]உம் நினைவின்றி
{um ninaivinri}
[Am]மகிழ்வேது [Em]தேவா
{makizhvethu theva}
[G]உலகத்தில் நூறாண்டு
{ulakaththil nurantu}
[D]நான் வாழ்ந்த [Em]போதும்
{nan vazhntha pothum}
[Am]உம் இல்லத்தில் [D]வாழும்
{um illaththil vazhum}
[C]ஒரு நாளே [Em]போதும்
{oru nale pothum}
[C]…நீரின்[Em]றி
{…nirinri}
[Em]கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
{kallukkul theraiyai vaiththavar nir}
[D]அதற்குள்ளும்
{atharkullum}
[Am]ஜீவனை தந்தவர் [Em]நீர்
{jivanai thanthavar nir}
[G]உமையன்றி அணுவேதும்
{umaiyanri anuvethum}
[D]அசையாதை[Em]யா
{asaiyathaiya}
[Am]உம் துணையின்றி [D]உயிர்வாழ
{um thunaiyinri uyirvazha}
[C]முடியாதை[Em]யா
{mutiyathaiya}
[C]…நீரின்[Em]றி
{…nirinri}
[Em]பல கோடி வார்த்தைகள்
{pala koti varththaikal}
[Em]நான் கேட்ட போதும்
{nan ketta pothum}
[D]இயேசுவே நீர் பேசும்
{iyesuve nir pesum}
[Am]ஒருவார்த்தை [Em]போதும்
{oruvarththai pothum}
[G]ஓராயிரம் ஜீவன்
{oorayiram jivan}
[D]உயிர்வாழுவே[Em]ன்
{uyirvazhuven}
[Am]உம் [D]வார்த்தையில்
{um varththaiyil}
[C]உண்டு [Em]அற்புதமே
{untu arputhame}
[C]…நீரின்[Em]றி
{…nirinri}
English Meaning
Without You, what life is there, O Lord?
Without Your remembrance, what joy is there, O God?
Even if I live a hundred years in this world,
Just one day of living in Your house is enough.
1.Though I have heard billions of words,
O Jesus, just one word spoken by You is enough.
A thousand lives will come alive;
There is a miracle within Your word.
2.You are the One who placed the toad inside the rock,
And You are the One who gave life even within it.
Apart from You, not even an atom can move;
Without Your help, it is impossible to survive.
3.How many good things You have done for me, O Lord!
For which of those shall I give thanks and praise You?
If I have to recount every single one of them,
Even a thousand years would not be enough.