தமிழ் வரிகள்
நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர்தானே என்றும் எந்தன் கேடகமே
உயிரே நீர்தானே என் பெலனே
நீரின்றி எதுவும் செய்ய இயலாதே
நான் என்றும் நம்பும் கன்மலையே
இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே)
1. என்னை நடத்தும் விதங்கள் மிகவும் அதிசயமானதே
பாதையில் உம் கரம் என்னை விலாகமல் காக்குதே
எனக்காய் நீர் செய்த நன்மைகள் ஆயிரமே
என்ன நான் உமக்கு திருப்பி செலுத்திடுவேன்
2. என்னோடு பேசின வார்த்தைகள் எல்லாம் உயிருள்ள வார்த்தையே
என் அழுகையை மாற்றியே களிகூர செய்ததே
நீரே என்றென்றும் எந்தன் நல்லுறவே
நீரன்றி வேறு இல்லை ஆதரவே
தமிழ் + English
நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர்தானே என்றும் எந்தன் கேடகமே
உயிரே நீர்தானே என் பெலனே
நீரின்றி எதுவும் செய்ய இயலாதே
நான் என்றும் நம்பும் கன்மலையே
இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே)
Neerintri naan uyir vaazha mudiyathe
Neer thana endrum enthan kedagame
Uyire neer thaane en belane
Neerintri ethuvum seyya iyalathae
Naan endrum nambum kanamalaye
Yesuvae neer en aadharave (adaikalam)
1. என்னை நடத்தும் விதங்கள் மிகவும் அதிசயமானதே
பாதையில் உம் கரம் என்னை விலாகமல் காக்குதே
எனக்காய் நீர் செய்த நன்மைகள் ஆயிரமே
என்ன நான் உமக்கு திருப்பி செலுத்திடுவேன்
Ennai nadathum vidhangal migavum athisayamanathe
En paadhaiyil um karam vilagaamal kaakkuthe
Enakkaai neer seitha nanmaigal aayirame
Enna naan umakku thiruppi seluthiduven
2. என்னோடு பேசின வார்த்தைகள் எல்லாம் உயிருள்ள வார்த்தையே
என் அழுகையை மாற்றியே களிகூர செய்ததே
நீரே என்றென்றும் எந்தன் நல்லுறவே
நீரன்றி வேறு இல்லை ஆதரவே
Ennodu pesina vaarthaigal ellaam Uyirulla vaarthaiye
En azhugaiyai maatriye ennai kalikura seithathe
Neere endrendrum enthan nalluravae
Neer antri veru illai aadharave
English
Neerintri naan uyir vaazha mudiyathe
Neer thana endrum enthan kedagame
Uyire neer thaane en belane
Neerintri ethuvum seyya iyalathae
Naan endrum nambum kanamalaye
Yesuvae neer en aadharave (adaikalam)
Ennai nadathum vidhangal migavum athisayamanathe
En paadhaiyil um karam vilagaamal kaakkuthe
Enakkaai neer seitha nanmaigal aayirame
Enna naan umakku thiruppi seluthiduven
Ennodu pesina vaarthaigal ellaam Uyirulla vaarthaiye
En azhugaiyai maatriye ennai kalikura seithathe
Neere endrendrum enthan nalluravae
Neer antri veru illai aadharave
English Meaning
I Cannot Live Without You
I cannot live without You.
You alone are always my shield.
You are my life and my strength.
Without You, I can do nothing.
You are the Rock that I always trust.
Jesus, You are my support and my refuge.
Verse 1
The ways You lead me are truly wonderful.
Your hand protects me without leaving my path.
The goodness You have done for me is countless.
What can I give back to You in return?
Verse 2
All the words You have spoken to me
Are words that bring life.
You have turned my tears into joy
And made my heart rejoice.
You alone are my good and faithful companion forever.
There is no other support apart from You.