தமிழ் வரிகள்
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
தமிழ் + English
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
Varudangal kaalangalaai
Ennai vazhuvaamal kaatheeraiyaa (2)
Um vallakkarathaal
Neer ennai thaangineer
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
Um siragaalae moodi kaathitteer (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
Vaakkuthaththam thandhavarae
Undhan vaakkil unmai ullavarae (2)
Yaar marandhaalum
Naan maravaenae
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
Endra vaakkenakku alithavarae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
Edhirkaalam um kaiyilae
Endhan bayam yaavum neengiyadhae (2)
Neeren pakkathil
Naan bayappadaenae
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
En thunaiyaaga irukkindreerae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
English
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Varudangal kaalangalaai
Ennai vazhuvaamal kaatheeraiyaa (2)
Um vallakkarathaal
Neer ennai thaangineer
Um siragaalae moodi kaathitteer (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
Vaakkuthaththam thandhavarae
Undhan vaakkil unmai ullavarae (2)
Yaar marandhaalum
Naan maravaenae
Endra vaakkenakku alithavarae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
Edhirkaalam um kaiyilae
Endhan bayam yaavum neengiyadhae (2)
Neeren pakkathil
Naan bayappadaenae
En thunaiyaaga irukkindreerae (2)
Nandri yaesuvae ennaalum yaesuvae (2)
Oru naalum enai maravaa dheivam neerae
Nandriyoadu ummai thudhikkiraen
English Meaning
You Are the God Who Never Forgets Me
You are the God who never forgets me, not even for a single day.
With a heart full of gratitude, I praise You. (2)
Thank You, Jesus, forever and always, Jesus. (2)
Through the passing years and seasons,
You have guarded me without fail. (2)
With Your mighty hand,
You have upheld me.
Under Your wings,
You have covered and protected me. (2)
Thank You, Jesus, forever and always, Jesus. (2)
You are the God who never forgets me, not even for a single day.
With a heart full of gratitude, I praise You.
You are the One who gave Your promises,
The One who is faithful and true to Your word. (2)
Though others may forget,
You have said, “I will never forget you.”
You are the One who gave me that promise. (2)
Thank You, Jesus, forever and always, Jesus. (2)
You are the God who never forgets me, not even for a single day.
With a heart full of gratitude, I praise You.
My future is in Your hands;
All my fears have disappeared. (2)
Because You are by my side,
I will not be afraid.
You are always my Helper and Companion. (2)
Thank You, Jesus, forever and always, Jesus. (2)
You are the God who never forgets me, not even for a single day.
With a heart full of gratitude, I praise You.