தமிழ் வரிகள்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – 2
ஹாலேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
தமிழ் + English
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – 2
Oru Thaai Thettruvathu Pol
En Nesar Thettruvaar – 2
ஹாலேலூயா (4)
Haaleluyaa (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
Maarbodu Anaippaare
Manakkavalai Theerppaare
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
Karam Pidiththu Nadaththuvaar
Kanmalai Mel Niruththuvaar
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
Enakkaaga Mariththaare
En Paavam Sumanthaar
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Oru Pothum Kaividaar
Oru Naalum Vilagidaar
English
Oru Thaai Thettruvathu Pol
En Nesar Thettruvaar – 2
Haaleluyaa (4)
1. Maarbodu Anaippaare
Manakkavalai Theerppaare
2. Karam Pidiththu Nadaththuvaar
Kanmalai Mel Niruththuvaar
3. Enakkaaga Mariththaare
En Paavam Sumanthaare
4. Oru Pothum Kaividaar
Oru Naalum Vilagidaar
[D]ஒரு [F#m]தாய் [Bm]தேற்றுவது [A]போல்
{oru thay therruvathu pol}
[G]என் [A]நேசர் [D]தேற்றுவார்
{en nesar therruvar}
[D]அல்லேலூயா [G]அல்லேலூயா
{alleluya alleluya}
[Em]அல்லேலூ[A]யா [D]அல்லேலூயா
{alleluya alleluya}
[D]மார்போ[F#m]டு [G]அணைப்பாரே
{marpotu anaippare}
[Em]மனக்கவ[A]லை [D]தீர்ப்பரே
{manakkavalai thirppare}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}
[D]கரம் [F#m]பிடித்து [G]நடத்துவார்
{karam pitiththu nataththuvar}
[Em]கன்மலைமே[A]ல் [D]நிறுத்த்வார்
{kanmalaimel niruththvar}
[D]எனக்கா[F#m]க [G]மரித்தாரே
{enakkaka mariththare}
[Em]என்பாவ[A]ம் [D]சுமந்தாரே
{enpavam sumanthare}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}
[D]ஒருபோது[F#m]ம் [G]கைவிடார்
{orupothum kaivitar}
[Em]ஒருநாளு[A]ம் [D]விலகிடார்
{orunalum vilakitar}
[Em]…ஒ[A]ரு [D]தாய்
{…oru thay}
English Meaning
Like a mother comforts her child,
So my Beloved comforts me – (2)
Hallelujah (4)
Verse 1
He embraces me close to His chest,
And removes all my worries
Verse 2
He holds my hand and leads me,
And sets me upon the rock
Verse 3
He died for me,
And carried my sins
Verse 4
He will never forsake me,
He will never depart from me