ஒவ்வொரு நாட்களிலும்

Ovvoru Naatkalilum

ஒவ்வொரு நாட்களிலும் – Ovvoru Naatkalilum

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்

நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்

நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு

2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)

3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

தமிழ் + English

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
Ovvoru naatkalilum piriyamai kadaisivarai
Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar

நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
Neer yennai nesithere
Undhan Uyirai paarkilum
Aradippen ummai naan
Unmai manadudan

நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்
Naan ummai nesikkiren
Endan uyirai paarkkilum
Aradippen ummai naan
Unmai manadudan

1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு
Ennai nesikkum nesaththin devanae
Ennai nesiththa nesathtin aazhamadhai
Perum kirubai ninaikkumbodu
Enna badhil Seiveno (2)
Ratchippin pathirathai
Uyarthtuven nandriyodu (2) – Ovvoru naatkalilum

2. பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)
Petra en thayum, nanbargal thallugayil
En uyir koduththu naan
Nesiththor Verukkaiyile
Nee ennudaiyavan endru solli,
Azhaitheer en Chella peyarai
Valartheer Ivvalavaga
Um naama magimaikaaga

3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு
Raththamparam polulla pavangalai
Paniyaivida venmaiyaga matrineer
Sondha raththam Nalginar
Magimaiyai Baliyakkineer
Naan Ratchippadaivadharkku
En Paavam Sumandu theertheer – Naan ummai

English

Ovvoru naatkalilum piriyamai kadaisivarai
Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar

Neer yennai nesithere
Undhan Uyirai paarkilum
Aradippen ummai naan
Unmai manadudan

Naan ummai nesikkiren
Endan uyirai paarkkilum
Aradippen ummai naan
Unmai manadudan

1. Ennai nesikkum nesaththin devanae
Ennai nesiththa nesathtin aazhamadhai
Perum kirubai ninaikkumbodu
Enna badhil Seiveno (2)
Ratchippin pathirathai
Uyarthtuven nandriyodu (2) – Ovvoru naatkalilum

2. Petra en thayum, nanbargal thallugayil
En uyir koduththu naan
Nesiththor Verukkaiyile
Nee ennudaiyavan endru solli,
Azhaitheer en Chella peyarai
Valartheer Ivvalavaga
Um naama magimaikaaga

3. Raththamparam polulla pavangalai
Paniyaivida venmaiyaga matrineer
Sondha raththam Nalginar
Magimaiyai Baliyakkineer
Naan Ratchippadaivadharkku
En Paavam Sumandu theertheer – Naan ummai

English Meaning

In every day, without leaving me, until the end
In every moment, He will lead me by His grace

You loved me
More than Your own life
I will worship You
With a sincere heart

I love You
More than my own life
I will worship You
With a truthful heart

Verse 1

O God of love who loves me,
The depth of that love with which You loved me—
When I think of Your great grace,
What can I ever repay? (2)
I will lift the cup of salvation
With thanksgiving (2)

Verse 2

Even when my own mother and friends reject me,
Even when those I loved with my life turn away,
You called me saying, “You are Mine,”
And called me by my dear name (2)
You raised me to this great level,
For the glory of Your name (2)

Verse 3

My sins, though like scarlet,
You made them whiter than snow
You gave Your own blood,
And offered Your glory as a sacrifice (2)
For my salvation,
You bore my sins and finished it all (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?