பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pugalidam Yesu Iratchagar

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் – Paavikku Pugalidam Yesu Iratchagar

Key: Em Tempo: 128 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

தமிழ் + English

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
Paavikku Pukalidam Yesu Ratchakar
Paarinil Paliyaaka Maanndaarae

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi

English

Paavikku Pukalidam Yesu ratchakar
Paarinil Paliyaaka Maanndaarae

Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae

1. Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi

2. Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi

3. Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi

4. Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi

English Meaning

Jesus the Savior is a refuge for sinners,
He was offered as a sacrifice in this world.

The Holy One became sin,
He who carried the heavy cross.

Verse 1

For thirty pieces of silver, He was betrayed,
And the Lord Jesus was handed over.
They led Him to be killed,
To the hill of Golgotha.

Verse 2

Like a thief among thieves,
Christ, though without sin, was hung on the cross.
Mocking, hunger and thirst,
And deep wounds He endured.

Verse 3

With nails piercing His hands and feet,
And a crown of thorns placed upon His head,
The Lord hung in a river of blood—
Can any heart bear to see this?

Verse 4

Jesus is the Savior of the world,
He gave His life and rose again.
He will not forsake those who trust Him,
So run to Him without hesitation and believe.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?