தமிழ் வரிகள்
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
தமிழ் + English
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
Paaduven magizhven
Kondaaduven
Appa samoogaththil paadi
Magizhnthu kondaaduven
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
Akkini madil Neere
Aaruthal mazhai Neere
Ikkattil thunai Neere
Irulil velicham Neere
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
Thuyar neekkum maruththuvarae
En thuthikku paaththirarae
Belanellaam Neer thaanaiyaa
Piriyamum Neer thaanaiyaa en
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
Kalvaari siluvaiyinaal en
Saabangal udainthathaiyaa
Aabirahaamin aasirvaadhangal
Adimaikku kidaiththathaiyaa
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
Yesuve Um iraththaththaal
Ennai needhi maanaai maatrineerae
Parisuththa Aavi thandhu Um
Anbai ootrineerae
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
Ummaiye nambi vaazhvathaal
Umakke sondhamaanen en
Uyiraana Kristhu vandhathaal Um
Uravukkul vandhuvittean
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
Iv ulaga pokkinpadi
Naan vaazhndhen pala naatkal
Ummodu inaiththeeraiyaa Um
Migundha irakkaththinaal
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
Vaazhvu tharum ootru Neere
Vazhikaattum deepam Neere
Puyalil pugalidame kadum
Veyilil kulir nizhale
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
Perinba neerodaiyil
En thaagam thanippavare
Umadhu peranbu adhu
Ethanai melaanadhu
English
Paaduven magizhven
Kondaaduven
Appa samoogaththil paadi
Magizhnthu kondaaduven
Akkini madil Neere
Aaruthal mazhai Neere
Ikkattil thunai Neere
Irulil velicham Neere
Nandri nandri nandri
Thuyar neekkum maruththuvarae
En thuthikku paaththirarae
Belanellaam Neer thaanaiyaa
Piriyamum Neer thaanaiyaa en
Kalvaari siluvaiyinaal en
Saabangal udainthathaiyaa
Aabirahaamin aasirvaadhangal
Adimaikku kidaiththathaiyaa
Yesuve Um iraththaththaal
Ennai needhi maanaai maatrineerae
Parisuththa Aavi thandhu Um
Anbai ootrineerae
Ummaiye nambi vaazhvathaal
Umakke sondhamaanen en
Uyiraana Kristhu vandhathaal Um
Uravukkul vandhuvittean
Iv ulaga pokkinpadi
Naan vaazhndhen pala naatkal
Ummodu inaiththeeraiyaa Um
Migundha irakkaththinaal
Vaazhvu tharum ootru Neere
Vazhikaattum deepam Neere
Puyalil pugalidame kadum
Veyilil kulir nizhale
Perinba neerodaiyil
En thaagam thanippavare
Umadhu peranbu adhu
Ethanai melaanadhu
English Meaning
I will sing, I will rejoice,
I will celebrate;
In the presence of the Father, I will sing
And rejoice and celebrate.
You are my wall of fire,
You are the rain of comfort,
You are my help in distress,
You are the light in darkness.
Thank You, thank You, thank You.
You are the Physician who removes sorrow,
You are worthy of my praise.
All my strength is You alone,
And all my love is You alone.
Through the cross of Calvary,
My curses have been broken.
The blessings of Abraham
Have been given to me, Your servant.
Jesus, through Your blood
You made me righteous.
You gave the Holy Spirit
And poured out Your love upon me.
Because I have trusted in You,
I have become Yours.
When Christ, my life, came into me,
I entered into Your relationship.
For many days I lived
According to the ways of this world,
But You united me with You, Lord,
Through Your great mercy.
You are the spring of life,
You are the guiding lamp,
A shelter in the storm,
And cool shade in burning heat.
In the river of great joy,
You are the One who quenches my thirst.
Your great love, O Lord,
How wonderful it is!