தமிழ் வரிகள்
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்
2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்
3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே
5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே
6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
தமிழ் + English
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
Pasumaiyana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaithu Selpavarae
Noyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karampidithu Kadanillaamal Nadathi Selpavarae
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
En Maeiparae… Nal Aayanae
Enakondrum Kuraiyillappaa
1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்
Karangalaalae Annaithu Kondu Sumanthu Selgireer
Maranthidaamal Unavu Koduthu Belan Tharukireer
2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்
Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuthamaai Nadathi Selkireer
3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல
Marana Irul Pallathaakil Nadakka Naernthaalum
Appaa Neenga Irupathaalae Enakku Bayamilla
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே
Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae
5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே
Enathu Ullam Apishaekathaal Nirampi Valiyuthae
Ellaa Naalum Nantip Paadal Paati Makiluthae
6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்
Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumanath Thailam Poosukireer
English
Pasumaiyana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaithu Selpavarae
Noyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karampidithu Kadanillaamal Nadathi Selpavarae
En Maeiparae… Nal Aayanae
Enakondrum Kuraiyillappaa
1. Karangalaalae Annaithu Kondu Sumanthu Selgireer
Maranthidaamal Unavu Koduthu Belan Tharukireer
2. Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuthamaai Nadathi Selkireer
3. Marana Irul Pallathaakil Nadakka Naernthaalum
Appaa Neenga Irupathaalae Enakku Bayamilla
4. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae
5. Enathu Ullam Apishaekathaal Nirampi Valiyuthae
Ellaa Naalum Nantip Paadal Paati Makiluthae
6. Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumanath Thailam Poosukireer
[D]பசுமையான புல்வெளியில் படுக்க [A]வைப்பவரே
{pasumaiyana pulveliyil patukka vaippavare}
[A7]அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் [D]செல்பவரே
{amaithiyana thannirantai azhaiththus selpavare}
[A]நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
{noyillatha sukavazhvu enakku thanthavare}
[A7]கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் [D]செல்பவரே
{karampitiththu katanillamal nataththis selpavare}
[A]என் மேய்ப்பரே… நல் [G]ஆயனே
{en meyppare… nal aayane}
[D]எனக்கொன்று[A7]ம் [D]குறையில்லப்பா
{enakkonrum kuraiyillappa}
[D]கரங்களாலே அணைத்துக் கொண்டு, சுமந்து [G]செல்கிறீர்
{karangkalale anaiththuk kontu sumanthu selkirir}
[A]மறந்திடாமல் உணவு கொடுத்து, பெலன் [D]தருகிறீர்
{maranthitamal unavu kotuththu pelan tharukirir}
[D]மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க [G]நேர்ந்தாலும்
{marana irul pallaththakkil natakka nernthalum}
[A]அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு [D]பயமில்ல
{appa ningka iruppathale enakku payamilla}
[D]ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை [G]தொடருமே
{jivanulla natkalellam nanmai thotarume}
[A]தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி [D]மகிழ்வேனே
{thevan vittil thinam thinam thangki makizhvene}
[D]புதிய உயிர் தினம் தினம் எனக்குத் [G]தருகிறீர்
{puthiya uyir thinam thinam enakkuth tharukirir}
[A]உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி [D]செல்கிறீர்
{um peyarukkerpa parisuththamay nataththi selkirir}
[D]எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி [G]வழியுதே
{enathu ullam apishekaththal nirampi vazhiyuthe}
[A]எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி [D]மகிழுதே
{ella nalum nanrip patal pati makizhuthe}
[D]எதிரிகளின் கண் முன்னே விருந்து [G]தருகின்றீர்
{ethirikalin kan munne virunthu tharukinrir}
[A]எனது தலையில் நறுமணத் தைலம் [D]பூசுகிறீர்
{enathu thalaiyil narumanath thailam pusukirir}
English Meaning
You make me lie down in green pastures
You lead me beside still waters
You have given me a life of healing without sickness
You hold my hand and lead me without lack or debt
My Shepherd… my Good Shepherd
I lack nothing, O Father
You carry me in Your hands and embrace me
You do not forget me, You give me food and strength
You give me new life every single day
You lead me in holiness according to Your name
Even if I must walk through the valley of the shadow of death
I have no fear because You are with me, O Father
All the days of my life goodness will follow me
I will dwell and rejoice in the house of God every day
My heart overflows with Your anointing
Every day it sings songs of thanksgiving and rejoices
In the presence of my enemies You prepare a feast for me
You anoint my head with fragrant oil