தமிழ் வரிகள்
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே
தமிழ் + English
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
Pirandha naal mudalaai um tholil sumandheere
Thagappanilum melaai thani paasam vaiththeere
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
Methuvaana thendral kodunkaatraai maari
Adiththa velaiyilum ennai keezhe vidavillai
1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
Theengu naalile koodaara maraivil
Oliththu vaiththeere um velaikkaagave
Kanmalai mel ennai uyarthi vaiththeere
Thuthikkum pudhu paadal en naavil thandheere
2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே
Pirakkum munname en peyarai arindheere
Avayam anaithum azhagaaga varaindheere
Ennidam ulladhaiye ummidam oppadaiththen
Annaal varaiyilume adhai kaaththida vallavare
English
Pirandha naal mudalaai um tholil sumandheere
Thagappanilum melaai thani paasam vaiththeere
Methuvaana thendral kodunkaatraai maari
Adiththa velaiyilum ennai keezhe vidavillai
Theengu naalile koodaara maraivil
Oliththu vaiththeere um velaikkaagave
Kanmalai mel ennai uyarthi vaiththeere
Thuthikkum pudhu paadal en naavil thandheere
Pirakkum munname en peyarai arindheere
Avayam anaithum azhagaaga varaindheere
Ennidam ulladhaiye ummidam oppadaiththen
Annaal varaiyilume adhai kaaththida vallavare
English Meaning
From the day I was born, You carried me on Your shoulders
You showed me a love greater than even a father’s love
Even when a gentle breeze turned into a strong storm
You did not let me fall or be destroyed
On the day of trouble, in the secret place of Your tent
You hid me, for the sake of Your work
You lifted me upon the rock
And placed a new song of praise on my lips
Even before I was born, You knew my name
You carefully and beautifully formed every part of me
Whatever I have, I have entrusted to You
You are the One able to keep it safe until that day