தமிழ் வரிகள்
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் – பின்
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் – பின்
தமிழ் + English
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
Poovin narkandham veesum solaiyaayinum
Nalla thanneer odum pallaththaakkileyum
Yesu Naadhar pin sendru moatcham naaduven
Vinnil soodum kireedam nokki oduven
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
Pin selvene Meetpar pin selvene
Engayum eppodhum pinne selluven
Pin selvene Meetpar pin selvene
Yesu kaattum paadhai ellaam selluven
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் – பின் செல்வேனே
Kaarmegham mele moodum pallamenkilum
Kaatru koramaaga modhum sthaanathilum
Yesu paadhai kaatta sattrum anjavae maatten
Ratchagar kaithaanga dhairiyam kolluven – Pin selvene
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் – பின் செல்வேனே
Naal thorum Yesu Naadhar kittich cheruven
Medaanaalum kaadaanaalum pinne selluven
Meetpar ennai mosaminri sugamae kaappaar
Vinnil thaasarodu serndhu vaazhvippar – Pin selvene
English
Poovin narkandham veesum solaiyaayinum
Nalla thanneer odum pallaththaakkileyum
Yesu Naadhar pin sendru moatcham naaduven
Vinnil soodum kireedam nokki oduven
Pin selvene Meetpar pin selvene
Engayum eppodhum pinne selluven
Pin selvene Meetpar pin selvene
Yesu kaattum paadhai ellaam selluven
Kaarmegham mele moodum pallamenkilum
Kaatru koramaaga modhum sthaanathilum
Yesu paadhai kaatta sattrum anjavae maatten
Ratchagar kaithaanga dhairiyam kolluven – Pin selvene
Naal thorum Yesu Naadhar kittich cheruven
Medaanaalum kaadaanaalum pinne selluven
Meetpar ennai mosaminri sugamae kaappaar
Vinnil thaasarodu serndhu vaazhvippar – Pin selvene
[F]பூவின் நற்கந்தம் [A#]வீசும் [F]சோலையாயினும்
{puvin narkantham visum solaiyayinum}
[F]நல்ல தண்ணீர் [G]ஓடும் [C]பள்ளத்தாக்கிலேயும்
{nalla thannir ootum pallaththakkileyum}
[F]இயேசு நாதர் பின் [F7]சென்றேகி
{iyesu nathar pin senreki}
[A#]மோட்சம் [F]நாடுவேன்-விண்ணில்
{motsam natuven-vinnil}
[F]சூடும் கிரீடம் [C]நோக்கி [F]ஓடுவேன்
{sutum kiritam nokki ootuven}
[F]பின் செல்வேனே [A#]மீட்பர் பின் [F]செல்வேனே
{pin selvene mitpar pin selvene}
[F]எங்கேயும் எப்போதும் [Gm]பின்னே [C]செல்லுவேன்
{engkeyum eppothum pinne selluven}
[F]பின் செல்வேனே [A#]மீட்பர் பின் [F]செல்வேனே
{pin selvene mitpar pin selvene}
[Dm]இயேசு காட்டும் [C]பாதையெல்லாம் [F]செல்லுவேன்
{iyesu kattum pathaiyellam selluven}
—பூவின் நற்கந்தம்
{—puvin narkantham}
[F]கார்மேகம் மேலே மூடும் [A#]பள்ளமெங்கிலும்
{karmekam mele mutum pallamengkilum}
[F]காற்றகோரமாக [G]மோதும் [C]ஸ்தானத்திலும்
{karrakoramaka mothum sthanaththilum}
[F]இயேசு பாதை காட்ட சற்றும்
{iyesu pathai katta sarrum}
[A#]அஞ்சவே [F]மாட்டேன்-இரட்சகர்
{anysave matten-iratsakar}
[Dm]கை தாங்க [C]தைரியம் [F]கொள்ளுவேன்
{kai thangka thairiyam kolluven}
—-பூவின் நற்கந்தம்
{—-puvin narkantham}
[F]நாள்தோறும் இயேசுவை நான் [A#]கிட்டிசேருவேன்
{nalthorum iyesuvai nan kittiseruven}
[F]மேடானாலும் காடானாலும்
{metanalum katanalum}
[G]பின்[C]னே [F]செல்லுவேன்-மீட்பர்
{pinne selluven-mitpar}
[F]என்னை மோசமின்றி [A#]சுகமே [F]காப்பார்
{ennai mosaminri sukame kappar}
[Dm]விண்ணில் தாசரோடு [C]சேர்ந்து [F]வாழ்விப்பார்
{vinnil thasarotu sernthu vazhvippar}
—பூவின் நற்கந்தம்
{—puvin narkantham}
[F]பின் சென்று நான் அங்கவரை [A#]சந்திப்பேன்
{pin senru nan angkavarai santhippen}
[F]அவர் அன்பாய் இவ்வேழையை
{avar anpay ivvezhaiyai}
[G]அணைப்பா[C]ரே-வானோரோ[F]டு
{anaippare-vanorotu}
[F]சேனையுடன் [A#]தங்க [F]செய்குவார்
{senaiyutan thangka seykuvar}
[Dm]அங்கே [C]துதிகீதம்பாடி [F]வாழுவேன்
{angke thuthikithampati vazhuven}
—பூவின் நற்கந்தம்
{—puvin narkantham}
English Meaning
Even if it is a garden filled with fragrant flowers
Or a valley with flowing fresh water
I will follow Jesus my Lord and seek heaven
I will run toward the crown that awaits in heaven
I will follow, I will follow the Savior
Wherever I go, always I will follow behind
I will follow, I will follow the Savior
I will walk in every path that Jesus shows
Even if dark clouds cover the valleys
Even if fierce winds strike strongly
I will not be afraid at all to follow the path of Jesus
Holding the hand of my Savior, I will be courageous
Every day I will draw closer to Jesus my Lord
Whether it is a hill or a forest, I will keep following
My Savior will keep me safe without harm or deceit
And in heaven He will unite me with His servants to live forever