போற்றி துதிப்போம் எம் தேவ

Pootri Thuthipom Em Deva

போற்றி துதிப்போம் எம் தேவ – Pootri Thuthipom Em Deva

Key: C Tempo: 128 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – இயேசு

2. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – இயேசு

4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – இயேசு

தமிழ் + English

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
otri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae – Naettum
Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paatithuthipom

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)
Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesara Yesuvai Naan Endrum
Yetri Makilinthiduvaen

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – இயேசு
Koira Bayangaramaana Puyalil
Kotiya Alaiyin Mathiyil – Kaakkum
Karamkondu Maarpil Serthannaitha
Anbai Endrum Paaduvaen – Yesu

2. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae
Aarpin Jeya Thoniyotae
Paathukaatha Anbai Endrum Paaduvaen – Yes

3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – இயேசு
Thaai Than Paalakanaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal
Thaalththi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen – Yesu

4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – இயேசு
Poomiyakilamum Saatchiyaakavae
Pongalendra Kattalaiyathaal – Aavi
Aathumaavum Thaekam Yaavum Indru
Endrum Thondu Seiguven – Yesu

English

Potri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae – Naettum
Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paatithuthipom

Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesara Yesuvai Naan Endrum
Yetri Makilinthiduvaen

1. Koira Bayangaramaana Puyalil
Kotiya Alaiyin Mathiyil – Kaakkum
Karamkondu Maarpil Serthannaitha
Anbai Endrum Paaduvaen – Yesu

2. Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae
Aarpin Jeya Thoniyotae
Paathukaatha Anbai Endrum Paaduvaen – Yesu

3. Thaai Than Paalakanaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal
Thaalththi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen – Yesu

4. Poomiyakilamum Saatchiyaakavae
Pongalendra Kattalaiyathaal – Aavi
Aathumaavum Thaekam Yaavum Indru
Endrum Thondu Seiguven – Yesu

English Meaning

Let us praise and glorify our God of gods
With a renewed heart
Jesus, who is the same yesterday, today, and forever
I will always sing and praise Him (2)

The name Jesus is the song of my soul
I will always lift up and rejoice in my Lord Jesus (2)

In fearful storms and raging winds
In the midst of violent waves (2)
With His protective hands, He held me close to His heart
I will always sing of His love

Even in trials like the Jordan River
Do not be discouraged or lost (2)
With the shout of victory
I will always sing of His protecting love

Even if a mother forgets her child
Because He said, “I will never forget you” (2)
He humbled me and placed me in His hands
I will always walk in the path of life

To all the earth as a witness
Because of His command to “Go”
I will give my spirit, soul, and body
And serve Him forever

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?