தமிழ் வரிகள்
இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது
1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்
2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே
3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்
4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை
5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
தமிழ் + English
இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது
Ratha Kottai Kulle
Naan Nulainthu Vittaen
Inni Ethuvum Anukaathu
Entha Theengum Theendaathu
1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்
Nesarin ratham En Maelae
Nerungaathu Saathaan
Paasamaai Siluvaiyil Paliyaanaar
Paavathai Vendru Vittar
2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே
Immattum Uthavina Ebinesare
Iniyum Kaathiduvaar
Ulakilae Irukkum Avanai Vida
En Devan Periyavarae
3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்
Devanae Oliyum Meetpumaanaar
Yaarukku Anjiduvaen
Avarae En Vaalvin Belanaanaar
Yaarukku Payapaduvaen
4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை
Thaai Than Pillaiyai Maranthaalum
Maravaatha En Nesarae
Aayanai Pola Nadathukireer
Abishaekam Seykindrer
5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
Malaikal Kundrugal Vilakinaallum
Maaraathu Um Kirubai
Anaathi Sinaekathaal Iluthu Konder
Annaithu Serthu Konder
English
Ratha Kottai Kulle
Naan Nulainthu Vittaen
Inni Ethuvum Anukaathu
Entha Theengum Theendaathu
1. Nesarin ratham En Maelae
Nerungaathu Saathaan
Paasamaai Siluvaiyil Paliyaanaar
Paavathai Vendru Vittar
2. Immattum Uthavina Ebinesare
Iniyum Kaathiduvaar
Ulakilae Irukkum Avanai Vida
En Devan Periyavarae
3. Devanae Oliyum Meetpumaanaar
Yaarukku Anjiduvaen
Avarae En Vaalvin Belanaanaar
Yaarukku Payapaduvaen
4. Thaai Than Pillaiyai Maranthaalum
Maravaatha En Nesarae
Aayanai Pola Nadathukireer
Abishaekam Seykindrer
5. Malaikal Kundrugal Vilakinaallum
Maaraathu Um Kirubai
Anaathi Sinaekathaal Iluthu Konder
Annaithu Serthu Konder
[Fm]இரத்தக் கோட்டைக்குள்ளே
{iraththak kottaikkulle}
[Db]நான் நுழைந்து விட்டேன்
{nan nuzhainthu vitten}
[C]இனி [C7]எதுவும் [B]அணுகாது
{ini ethuvum anukathu}
[Eb]எந்தத் தீங்கும் [C7]தீண்டாது [Fm](2)
{enthath thingkum thintathu 2}
[Fm]நேசரின் [Eb]இரத்த[Db]ம் [C]என்மேலே
{nesarin iraththam enmele}
[Eb]நெருங்காது [Eb7]சாத்தான் [Fm](2)
{nerungkathu saththan 2}
[Fm]பாசமாய் [C7]சிலுவையி[Db]ல் [Bbm]பலியானார்
{pasamay siluvaiyil paliyanar}
[Eb]பாவத்தை வென்று [Ab]விட்டார் [Fm](2)
{pavaththai venru vittar 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]இம்மட்டும் [Eb]உதவி[Db]ன [C]எபினேசரே
{immattum uthavina epinesare}
[Eb]இனியும் [Eb7]காத்திடுவார் [Fm](2)
{iniyum kaththituvar 2}
[Fm]உலகிலே [C7]இருக்கும் [Db]அவனை [Bbm]விட
{ulakile irukkum avanai vita}
[Eb]என் தேவன் [Ab]பெரியவரே [Fm](2)
{en thevan periyavare 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]தேவனே [Eb]ஒளியு[Db]ம் [C]மீட்புமானார்
{thevane oliyum mitpumanar}
[Eb]யாருக்கு [Eb7]அஞ்சிடுவேன் [Fm](2)
{yarukku anysituven 2}
[Fm]அவரே [C7]என் [Db]வாழ்வின் [Bbm]பெலனானார்
{avare en vazhvin pelananar}
[Eb]யாருக்கு [Ab]பயப்படுவேன் [Fm](2)
{yarukku payappatuven 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]தாய் [Eb]தன் [Db]பிள்ளையை [C]மறந்தாலும்
{thay than pillaiyai maranthalum}
[Eb]மறவாத என் [Eb7]நேசரே [Fm](2)
{maravatha en nesare 2}
[Fm]ஆயனைப் [C7]போ[Db]ல [Bbm]நடத்துகிறீர்
{aayanaip pola nataththukirir}
[Eb]அபிஷேகம் செய்கின்றீர் [Ab](என்னை) [Fm](2)
{apishekam seykinrir ennai 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
[Fm]மலைகள் [Eb]குன்றுக[Db]ள் [C]விலகினாலும்
{malaikal kunrukal vilakinalum}
[Eb]மாறாது உம் [Eb7]கிருபை [Fm](2)
{marathu um kirupai 2}
[Fm]அனாதி [C7]சிநேகத்தால் [Db]இழுத்துக் [Bbm]கொண்டீர்
{anathi sinekaththal izhuththuk kontir}
[Eb]அணைத்து சேர்த்துக் [Ab]கொண்டீர் [Fm](2)
{anaiththu serththuk kontir 2}
[Eb]…[Ab]இரத்த[Fm]க்
{…iraththak}
English Meaning
I have entered inside the blood fortress
Now nothing can approach me
No evil can touch me
The blood of my Lord is upon me
Satan cannot come near
He was sacrificed lovingly on the cross
He has defeated sin
The Ebenezer who has helped me until now
Will also protect me in the future
Greater is my God
Than the one who is in the world
God has become my light and my salvation
Whom shall I fear?
He has become the strength of my life
Whom shall I be afraid of?
Even if a mother forgets her child
My loving Lord will not forget me
You lead me like a shepherd
You anoint me and guide me
Even if mountains and hills are shaken
Your grace will never change
With everlasting love You have drawn me
You have embraced and brought me close