தமிழ் வரிகள்
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக
1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்
தமிழ் + English
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
Sthothiram Thuthi Pathira Ummai
Indrum endrum thuththiduven
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக
Kaathire ennai karuthaga
Valuvamal ennai umakkaga
Edutheer ennayum umakkaga
Kodutheer ummaiyum enakkaga
1. வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே
Valla vana niyaana vinodha
Thuthiye thuthiye thuththiduven
Ella kuraiyum theertheere
Thollai yavum tholaitheere
Allal yavum arutheere
Alaiyum ennaiyum meetteere
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே
Nambinorai kakkum dheva
Thuthiye thuthiye thuththiduven
Ambuviyaavum padaitheere
Ambara unthan vaakale
Embara ellam eenthire
Nambinor kunthan thayavale
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே
Kannin manipol kaatheere emmai
Thuthiye thuthiye thuththiduven
Annale unthan arulale
Adiyaarai kan paartheere
Manna emakkum neer thaame
Ennaalum engal thunai neere
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
Theeyon ambugal thaakathe emmai
Thuthiye thuthiye thuththiduven
Dheva neer unthan siragale
Thinamum moodi kaathire
Theethanu kaathum maivinele
Thediyumathadi thagiduven
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்
Alleluya sthothiram
Thuthiye thuthiye thuththiduven
Agila criustikalum thuikka
Adimai thuthiyaa thiruppeno
Allum pagalum nithiyaamaai
Anbe umaiyum thuththiduven
English
Sthothiram Thuthi Pathira Ummai
Indrum endrum thuththiduven
Kaathire ennai karuthaga
Valuvamal ennai umakkaga
Edutheer ennayum umakkaga
Kodutheer ummaiyum enakkaga
1. Valla vana niyaana vinodha
Thuthiye thuthiye thuththiduven
Ella kuraiyum theertheere
Thollai yavum tholaitheere
Allal yavum arutheere
Alaiyum ennaiyum meetteere
2. Nambinorai kakkum dheva
Thuthiye thuthiye thuththiduven
Ambuviyaavum padaitheere
Ambara unthan vaakale
Embara ellam eenthire
Nambinor kunthan thayavale
3. Kannin manipol kaatheere emmai
Thuthiye thuthiye thuththiduven
Annale unthan arulale
Adiyaarai kan paartheere
Manna emakkum neer thaame
Ennaalum engal thunai neere
4. Theeyon ambugal thaakathe emmai
Thuthiye thuthiye thuththiduven
Dheva neer unthan siragale
Thinamum moodi kaathire
Theethanu kaathum maivinele
Thediyumathadi thagiduven
5. Alleluya sthothiram
Thuthiye thuthiye thuththiduven
Agila criustikalum thuikka
Adimai thuthiyaa thiruppeno
Allum pagalum nithiyaamaai
Anbe umaiyum thuththiduven.
[C]ஸ்தோத்திரம் துதி [G]பாத்திரா – [C]உம்மை
{sthoththiram thuthi paththira ummai}
[Am]இன்றும் [Em]என்று[G]ம் [C]துதித்திடுவேன்
{inrum enrum thuthiththituven}
[C]காத்தீரே என்னைக் [G]கருத்தாக
{kaththire ennaik karuththaka}
[C]வழுவாமல் [G]என்னை [C]உமக்காக
{vazhuvamal ennai umakkaka}
[C]எடுத்தீர் [G]என்னையு[F]ம் [C]உமக்காக
{etuththir ennaiyum umakkaka}
[C]எடுத்தீர் [G]என்னையு[F]ம் [C]உமக்காக
{etuththir ennaiyum umakkaka}
[F]கொடுத்தீர் [G]உம்மையும் [C]எனக்காக
{kotuththir ummaiyum enakkaka}
[C]வல்ல வான [G]ஞான [C]விநோதா
{valla vana nyana vinotha}
[Am]துதியே [Em]துதி[G]யே [C]துதித்திடுவேன்
{thuthiye thuthiye thuthiththituven}
[C]எல்லா குறையும் [G]தீர்த்தீரே
{ella kuraiyum thirththire}
[C]தொல்லைகள் [G]யாவும் [C]தொலைத்தீரே
{thollaikal yavum tholaiththire}
[C]அல்லல்கள் [G]யாவு[F]ம் [C]அறுத்தீரே
{allalkal yavum aruththire}
[C]அல்லல்கள் [G]யாவு[F]ம் [C]அறுத்தீரே
{allalkal yavum aruththire}
[F]அலையும் [G]எனையும் [C]மீட்டீரே
{alaiyum enaiyum mittire}
[F]-ஸ்[G]தோத்திர[C]ம்
{-sthoththiram}
[C]நம்பினோரைக் [G]காக்கும் [C]தேவா
{nampinoraik kakkum theva}
[Am]துதியே [Em]துதி[G]யே [C]துதித்திடுவேன்
{thuthiye thuthiye thuthiththituven}
[C]அப்புவி யாவும் [G]படைத்தீரே
{appuvi yavum pataiththire}
[C]அம்பரா [G]உந்தன் [C]வாக்காலே
{ampara unthan vakkale}
[C]எம்பரா [G]எல்லா[F]ம் [C]ஈந்தீரே
{empara ellam iinthire}
[C]எம்பரா [G]எல்லா[F]ம் [C]ஈந்தீரே
{empara ellam iinthire}
[F]நம்பினோர்க்குந்த[G]ன் [C]தயவாலே
{nampinorkkunthan thayavale}
[F]-ஸ்[G]தோத்திர[C]ம்
{-sthoththiram}
[C]கண்ணின் மணிபோல் [G]காத்தீரே [C]எம்மைத்
{kannin manipol kaththire emmaith}
[Am]துதியே [Em]துதி[G]யே [C]துதித்திடுவேன்
{thuthiye thuthiye thuthiththituven}
[C]அண்ணலே உந்தன் [G]அருளாலே
{annale unthan arulale}
[C]அடியாரைக் [G]கண் [C]பார்த்தீரே
{atiyaraik kan parththire}
[C]மன்னா [G]எமக்கு[F]ம் [C]நீர்தானே
{manna emakkum nirthane}
[C]மன்னா [G]எமக்கு[F]ம் [C]நீர்தானே
{manna emakkum nirthane}
[F]எந்நாளும் எங்கள் [G]துணை [C]நீரே
{ennalum engkal thunai nire}
[F]-ஸ்[G]தோத்திர[C]ம்
{-sthoththiram}
[C]தீயோன் அம்புகள் [G]தாக்காதே [C]எம்மை
{thiyon ampukal thakkathe emmai}
[Am]துதியே [Em]துதி[G]யே [C]துதித்திடுவேன்
{thuthiye thuthiye thuthiththituven}
[C]தேவே நீர் உந்தன் [G]சிறகாலே
{theve nir unthan sirakale}
[C]தினமும் [G]மூடிக் [C]காத்தீரே
{thinamum mutik kaththire}
[C]தீதணுகாது[G]ம் [F]மறைவினி[C]லே
{thithanukathum maraivinile}
[C]தீதணுகாது[G]ம் [F]மறைவினி[C]லே
{thithanukathum maraivinile}
[F]தேடியுமத[G]டி [C]தங்கிடுவேன்
{thetiyumathati thangkituven}
[F]-ஸ்[G]தோத்திர[C]ம்
{-sthoththiram}
English Meaning
Praise and worship, O worthy One
I will praise You today and forever
You have carefully protected me
Kept me steady so I would not fall for Your sake
You took me and set me apart for You
And You gave Yourself for me
Almighty, heavenly, wondrous Lord
I will always praise You
You removed all my shortcomings
You wiped away every trouble
You cut off all suffering
You redeemed me who was wandering
O God who protects those who trust You
I will always praise You
You created the whole universe
By Your divine word
You have given everything, O Lord
By Your grace toward those who trust You
You have guarded us like the apple of Your eye
I will always praise You
By Your grace, O Lord
You have looked upon Your servants
O King, You Yourself are ours
You are our help forever
The arrows of the evil one will not strike us
I will always praise You
O God, with Your wings
You have covered and protected us daily
In hidden places of protection
I will remain close to Your presence
Hallelujah, praise be to You
I will always praise You
Let all creation praise You
How can I, Your servant, remain silent?
Day and night, forever
I will continually praise You in love