தமிழ் வரிகள்
உம் நீதியை சொல்ல ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல இந்த ஆயுள் போதாதே
இன்று என்னில் காண்பதெல்லாம் உம்மால்தானே வந்தது
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
1. நீர் வரும் முன்னே நான் இல்லாமலிருந்தேன்
நீர் வந்தபின்னாலே உயிர் பெற்று வாழ்கிறேன்
பூச்சியான என்னை புதிதும் கூர்மையுமாக்கி
பயன்படுத்துகின்றீர் நீர் மகிமை படுகின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
2. மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல் என்னை வைத்தீரே
மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த
பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
தமிழ் + English
உம் நீதியை சொல்ல ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல இந்த ஆயுள் போதாதே
Um needhiyai solla oru naavu podhaadhe
Neer seidhadhai solla indha aayul podhaadhe
இன்று என்னில் காண்பதெல்லாம் உம்மால்தானே வந்தது
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
Indru ennil kaanbadhellaam ummaal dhaane vandhadhu
Yesuve en vaazhvin arthame
Um magathuvathai solli thudhippen
1. நீர் வரும் முன்னே நான் இல்லாமலிருந்தேன்
நீர் வந்தபின்னாலே உயிர் பெற்று வாழ்கிறேன்
பூச்சியான என்னை புதிதும் கூர்மையுமாக்கி
பயன்படுத்துகின்றீர் நீர் மகிமை படுகின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
Neer varum munne naan illaamal irundhen
Neer vandha pinnaale uyir petru vaazhgiren
Poochiyana ennai pudhidum koormaiyumaakki
Payanpaduthugindreer neer magimai padugindreer
Um kirubai peridhallavo
Um magathuvathai solli thudhippen
2. மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல் என்னை வைத்தீரே
மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த
பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
Meychchalai kaana en meypparaaneere
Neer paaychchalaana thottathai pol ennai vaitheere
Migudhiyaana kanigal ennil velippadutha
Pannpaduthugindreer neer paadhukaakkindreer
Um kirubai peridhallavo
Um magathuvathai solli thudhippen
English
Um needhiyai solla oru naavu podhaadhe
Neer seidhadhai solla indha aayul podhaadhe
Indru ennil kaanbadhellaam ummaal dhaane vandhadhu
Yesuve en vaazhvin arthame
Um magathuvathai solli thudhippen
Neer varum munne naan illaamal irundhen
Neer vandha pinnaale uyir petru vaazhgiren
Poochiyana ennai pudhidum koormaiyumaakki
Payanpaduthugindreer neer magimai padugindreer
Um kirubai peridhallavo
Um magathuvathai solli thudhippen
Meychchalai kaana en meypparaaneere
Neer paaychchalaana thottathai pol ennai vaitheere
Migudhiyaana kanigal ennil velippadutha
Pannpaduthugindreer neer paadhukaakkindreer
Um kirubai peridhallavo
Um magathuvathai solli thudhippen
English Meaning
There is not enough tongue to speak of Your righteousness
There is not enough lifetime to tell what You have done
Everything I see in me today has come only from You
O Jesus, the meaning of my life
I will praise, declaring Your greatness
Before You came, I did not exist
After You came, I live having received life
You transformed me, once like an insect, making me new and sharp
You use me, and You are glorified
Is not Your grace great?
I will praise, declaring Your greatness
You became my Shepherd so I could find pasture
You placed me like a well-watered garden
To bring forth abundant fruit in me
You shape me and You protect me
Is not Your grace great?
I will praise, declaring Your greatness