தமிழ் வரிகள்
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம் பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம் பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம் பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம் பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம் பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம் பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம் பாதம்
தமிழ் + English
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
Um Paadham Panindhen Ennaalum Thudhiye
Ummaiyandri Yaarai Paaduven Yesaiyaa
Undhan Anbu Ullam Pongudhe
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம் பாதம்
Parisuththame Paravasame
Paranesarule Varam Porule
Thedinadhaal Kandadainthen
Paadida Paadalgal Eendhalitheer – Um Paadham
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம் பாதம்
Pudhu Ennaiyaal Pudhu Belathaal
Pudhiya Kirubai Pudhu Kaviyaal
Nirappi Nitham Nadathugindreer
Noothana Saalemil Serthiduveer – Um Paadham
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம் பாதம்
Nerukkathile Ummai Azhaithen
Nerungi Udhavi Enakkalitheer
Thisai Kettengum Alainthidaamal
Theeviram Vandhennai Thaangugindreer – Um Paadham
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம் பாதம்
En Mun Sellum Um Samoogam
Enakku Alikkum Ilaippaaruthal
Umadhu Kolum Um Thadiyum
Unmaiyaai Ennaiyum Thetridudhe – Um Paadham
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம் பாதம்
Kanichedi Neer Nilaithirukkum
Kodiyaai Adiyen Padarndhilanga
Kilai Narukki Kalai Pidungi
Karthare Kaathennai Sutham Seidheer – Um Paadham
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம் பாதம்
En Idhaya Deivame Neer
Enadhu Iraivaa Aaruyire
Nesikkiren Yesuve Um
Nesa Mugam Endru Kandiduven – Um Paadham
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம் பாதம்
Seerudane Perudane
Sirandhu Jolikkum Kodumudiyil
Seekkiramaai Serthiduveer
Seeyonai Vaanjithu Naadiduven – Um Paadham
English
Um Paadham Panindhen Ennaalum Thudhiye
Ummaiyandri Yaarai Paaduven Yesaiyaa
Undhan Anbu Ullam Pongudhe
Parisuththame Paravasame
Paranesarule Varam Porule
Thedinadhaal Kandadainthen
Paadida Paadalgal Eendhalitheer – Um Paadham
Pudhu Ennaiyaal Pudhu Belathaal
Pudhiya Kirubai Pudhu Kaviyaal
Nirappi Nitham Nadathugindreer
Noothana Saalemil Serthiduveer – Um Paadham
Nerukkathile Ummai Azhaithen
Nerungi Udhavi Enakkalitheer
Thisai Kettengum Alainthidaamal
Theeviram Vandhennai Thaangugindreer – Um Paadham
En Mun Sellum Um Samoogam
Enakku Alikkum Ilaippaaruthal
Umadhu Kolum Um Thadiyum
Unmaiyaai Ennaiyum Thetridudhe – Um Paadham
Kanichedi Neer Nilaithirukkum
Kodiyaai Adiyen Padarndhilanga
Kilai Narukki Kalai Pidungi
Karthare Kaathennai Sutham Seidheer – Um Paadham
En Idhaya Deivame Neer
Enadhu Iraivaa Aaruyire
Nesikkiren Yesuve Um
Nesa Mugam Endru Kandiduven – Um Paadham
Seerudane Perudane
Sirandhu Jolikkum Kodumudiyil
Seekkiramaai Serthiduveer
Seeyonai Vaanjithu Naadiduven – Um Paadham
[Em]உம்பாதம் பணிந்தேன் [Esus4]எந்நாளும் [Em]துதியே
{umpatham paninthen ennalum thuthiye}
[Am]உம்மையன்றி யாரைப் பாடுவேன் – [Em]இயேசையா
{ummaiyanri yaraip patuven – iyesaiya}
[C]உந்தன் அன்பு [Bm]உள்ளம் [Em]பொங்குதே!
{unthan anpu ullam pongkuthe}
[Em]பரிசுத்த[B]மே [Em]பரவசமே
{parisuththame paravasame}
[Am]பரனேசருளே [Em]வர[B]ம் [Em]பொருளே
{paranesarule varam porule}
[Em]தேடினதால் கண்டடைந்தேன்
{thetinathal kantatainthen}
[C]பாடிடப் [D]பாடல்க[Bm]ள் [Em]ஈந்தளித்தீர்!
{patitap patalkal iinthaliththir}
[Em]புது எண்ணெயால் [B]புது [Em]பெலத்தால்
{puthu enneyal puthu pelaththal}
[Am]புதிய [Em]கிரு[B]பை [Em]புதுக்கவியால்
{puthiya kirupai puthukkaviyal}
[Em]நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
{nirappi nitham nataththukinrir}
[C]நூதன [D]சாலேமி[Bm]ல் [Em]சேர்த்திடுவீர்!
{nuthana salemil serththituvir}
[Em]நெருக்கத்திலே [B]உம்மை [Em]அழைத்தேன்
{nerukkaththile ummai azhaiththen}
[Am]நெருங்கி [Em]உத[B]வி [Em]எனக்களித்தீர்
{nerungki uthavi enakkaliththir}
[Em]திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல்
{thisaikkettengkum alainthitamal}
[C]தீவிரம் [D]வந்தென்னை[Bm]த் [Em]தாங்குகின்றீர்
{thiviram vanthennaith thangkukinrir}
[Em]என்முன் செல்லும் [B]உம் [Em]சமூகம்
{enmun sellum um samukam}
[Am]எனக்கு [Em]அளிக்கு[B]ம் [Em]இளைப்பாறுதல்
{enakku alikkum ilaipparuthal}
[Em]உமது கோலும் உம் தடியும்
{umathu kolum um thatiyum}
[C]உண்மையாய் [D]என்னையு[Bm]ம் [Em]தேற்றிடுதே!
{unmaiyay ennaiyum therrituthe}
[Em]கனிசெடி [B]நீர் [Em]நிலைத்திருக்கும்
{kaniseti nir nilaiththirukkum}
[Am]கொடியாய் [Em]அடியே[B]ன் [Em]படர்ந்திலங்க
{kotiyay atiyen patarnthilangka}
[Em]கிளை நறுக்கி களைபிடுங்கி
{kilai narukki kalaipitungki}
[C]கர்த்தரே [D]காத்தென்னைச் [Bm]சுத்தம் [Em]செய்வீர்!
{karththare kaththennais suththam seyvir}
[Em]என் இதய [B]தெய்வமே [Em]நீர்
{en ithaya theyvame nir}
[Am]எனது [Em]இறைவா[B]! [Em]ஆருயிரே
{enathu iraiva aaruyire}
[Em]நேசிக்கிறேன் இயேசுவே உம்
{nesikkiren iyesuve um}
[C]நேசமுகம் [D]என்[Bm]று [Em]கண்டிடுவேன்!
{nesamukam enru kantituven}
[Em]சீருட[B]னே [Em]பேருடனே
{sirutane perutane}
[Am]சிறந்து [Em]ஜொலிக்கு[B]ம் [Em]கொடுமுடியில்
{siranthu jolikkum kotumutiyil}
[Em]சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
{sikkiramay serththituvir}
[C]சீயோனை [D]வாஞ்சித்[Bm]து [Em]நாடுகிறேன்
{siyonai vanysiththu natukiren}
English Meaning
I bow at Your feet every day in praise
Who else can I sing to but You, O Jesus
My heart overflows with Your love
Holiness, overwhelming presence
O Lord, giver of grace and treasure
Because I sought You, I found You
You gave me songs to sing in praise at Your feet
With new oil and new strength
With new grace and new poetry
You fill me daily and lead me
You will bring me into the new heavenly Salem
In times of distress I called You
You came near and helped me
So I would not wander aimlessly
You came quickly and upheld me
Your presence that goes before me
Gives me perfect rest
Your rod and Your staff
Truly comfort and guide me
Like a planted vine I am rooted
Like a branch spreading out
You pruned and removed what is unnecessary
O Lord, You kept me and made me clean
O God of my heart, You alone
My Lord, my precious life
I love You, Jesus
I will behold Your loving face forever
With honor and greatness
In the shining crown of glory
You will soon take me there
I long for and seek Zion