பிறந்தார் பிறந்தார் வானவர்

Piranthaar Piranthaar Vaanavar

பிறந்தார் பிறந்தார் வானவர் – Piranthaar Piranthaar Vaanavar

Key: Dm Tempo: 130 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

தமிழ் + English

வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
Vaanavar buvi maanidar pugazh
Paadida pirandhaar

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
Maattu thozhuvam therindheduththaar
Maa Deva Devane
Menmai veruththaar thaazhmai thariththaar
Maa thyaagiyaai valarndhaar

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
Paava ulaga maanidar mel
Paasam adaindhavare
Manakkaarirulai emmil neekkidum mei
Maa jothiyaai thigalndhaar

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
Porumai thaazhmai anburukkam
Perunthanmai ullavare
Maranam varaiyum thannai thaazhththinaal
Melana naamam petror

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
Kandhai thuniyo Kartharukku
Kadum ezhmaik kolamatho
Vilaiyerappetra udai alangarippum
Veen aasaiyum namakken

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
Guruvaith thodarum seeshargalum
Guru pola maariduvaar
Avar naamam thariththavar yaavarume
Avar paadhaiyil nadappom

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
Yesu pirandhaar ullamadhil
Idhai engum saatriduvom
Pusippum kudippum Deva raajyam alla
Paran aaviyil magizhvom

English

Vaanavar buvi maanidar pugazh
Paadida pirandhaar

Maattu thozhuvam therindheduththaar
Maa Deva Devane
Menmai veruththaar thaazhmai thariththaar
Maa thyaagiyaai valarndhaar

Paava ulaga maanidar mel
Paasam adaindhavare
Manakkaarirulai emmil neekkidum mei
Maa jothiyaai thigalndhaar

Porumai thaazhmai anburukkam
Perunthanmai ullavare
Maranam varaiyum thannai thaazhththinaal
Melana naamam petror

Kandhai thuniyo Kartharukku
Kadum ezhmaik kolamatho
Vilaiyerappetra udai alangarippum
Veen aasaiyum namakken

Guruvaith thodarum seeshargalum
Guru pola maariduvaar
Avar naamam thariththavar yaavarume
Avar paadhaiyil nadappom

Yesu pirandhaar ullamadhil
Idhai engum saatriduvom
Pusippum kudippum Deva raajyam alla
Paran aaviyil magizhvom

English Meaning

He was born to be praised
by angels, the earth, and all mankind

He chose the humble cattle shed
O Great God of gods
He rejected glory and embraced humility
He grew as the great sacrifice

He showed love toward sinful mankind
in this fallen world
He is the true light
that removes the darkness of our minds

He is filled with patience, humility, and love
He is full of great kindness
He humbled Himself even unto death
and received the highest name

Would the Lord wear torn clothes?
Would He appear in extreme poverty?
Why then do we seek costly clothing and vain desires?

The disciples who follow the Master
will become like the Master
All who bear His name
will walk in His path

Jesus is born in our hearts
Let us proclaim this everywhere
Eating and drinking are not the Kingdom of God
Let us rejoice in the Spirit of the Lord

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?