புதுமை தேவகுமாரன்

Pudhumai Devakumaran

புதுமை தேவகுமாரன் – Pudhumai Devakumaran

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன்
புல்லணை மீது தவழ்ந்தாரே

தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே – ஓர் கூட்டம்
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே

ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் – மாவிந்தை
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே

மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் – கண்டார்கள்
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே

பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே

தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் – கிறிஸ்து
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிலே

விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே – உதித்தார்
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே

தமிழ் + English

புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன்
புல்லணை மீது தவழ்ந்தாரே
Pudhumai Deva Kumaaran
Pirandhaar Bethlehem paalan
Pullanai meedhu thavazhndhaare

தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே – ஓர் கூட்டம்
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே
Thoothar narseidhi saatridave
Thedi sendranare – or koottam
Kaathirundha nal meippar andre
Kanda kaatchiyidhe

ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் – மாவிந்தை
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே
Aayar kudiyil anburuvam
Aandavar pirandhaar – maa vindhai
Vaana saasthirigalum panindhe
Vanangum thazhmaiyidhe

மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் – கண்டார்கள்
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே
Maanthargal andru kaarirulil
Maaperum velicham – kandaargal
Mangidaa manajothi Yesu
Magimai saatchiyidhe

பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே
Panbumigum ippaalagane
Pallaththaakin malar leelippoo
Thammai pinpatriye nadappor
Thuthikkum gaanamidhe

தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் – கிறிஸ்து
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிலே
Deva pithaavai servatharkke
Jeeva maargam ivar – Christu
Munnanai mudhal Golgothaave
Thunba paadhaiyile

விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே – உதித்தார்
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே
Vin vidivelli paalagane
Mannulaginile – udhithaar
Meendum minnalaip pol varuvaar
Mannan vaakumidhe

English

Pudhumai Deva Kumaaran
Pirandhaar Bethlehem paalan
Pullanai meedhu thavazhndhaare

Thoothar narseidhi saatridave
Thedi sendranare – or koottam
Kaathirundha nal meippar andre
Kanda kaatchiyidhe

Aayar kudiyil anburuvam
Aandavar pirandhaar – maa vindhai
Vaana saasthirigalum panindhe
Vanangum thazhmaiyidhe

Maanthargal andru kaarirulil
Maaperum velicham – kandaargal
Mangidaa manajothi Yesu
Magimai saatchiyidhe

Panbumigum ippaalagane
Pallaththaakin malar leelippoo
Thammai pinpatriye nadappor
Thuthikkum gaanamidhe

Deva pithaavai servatharkke
Jeeva maargam ivar – Christu
Munnanai mudhal Golgothaave
Thunba paadhaiyile

Vin vidivelli paalagane
Mannulaginile – udhithaar
Meendum minnalaip pol varuvaar
Mannan vaakumidhe

English Meaning

The wondrous Son of God
The Child of Bethlehem is born
He lay down and rested in a manger

When the angels proclaimed the good news
A group went searching
The shepherds who were waiting faithfully
Saw that glorious sight

In the humble village of shepherds
The Lord was born—what a great wonder
Even the wise men from the east bowed down
And worshipped Him in humility

In those days, people in deep darkness
Saw a great light
Jesus, the unending light of the mind
This is the testimony of His glory

This noble and pure child
Is like the lily of the valley
Those who follow Him
Sing songs of praise

To reach God the Father
He is the living way—Christ
From the manger to Golgotha
He walked the path of suffering

The bright morning star from heaven
Has appeared on this earth
He will come again like lightning
This is the promise of the King

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?