தமிழ் வரிகள்
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்
1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே
2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்
3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு
4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே
5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்
6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்
தமிழ் + English
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்
Devanai uyarthi thudhiyungal
Avar naamathai potriye
Devanai uyarthi thudhiyungal
Devanin seyal adhisayam endru
Adhisayam endru solli – nam
1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே
Kodiyavarin seeral kadumaiyaai varinum
Thida belanum ezhaikkadaikkalamaanar
Padum balavanthar aaravaaram endrum
Aaravaaram endrume
2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்
Ivare nam Devan ivar nammai ratchiththaar
Ivarin ratchippinaal kalikoorndhiduvom
Ivar pagaivarai vendru keelpaduthi
Vendru keelpaduththinaar
3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு
Karththaraiye nambi saththiyam kaikonda
Uththama jaathiye udpiravesiyungal
Bhaktharukkendru balaththa nagaram
Balaththa nagaram undu
4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே
Anniyar aazhvadhillai innilam thannil
Nammai mannaadhi mannanai nam magiban aayiruppaar
Mannarum Deva samaadhaanam thangum
Samaadhaanam thangidume
5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்
Punitharaai mariththor pooriththezhumbiduvaar
Panipol kirubaiyai bhaktharin mel pozhivaar
Ini ulagathil innal perugidum
Innal perugidum
6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்
Sirandha virundhonru Seeyon malaiyin meedhu
Arundha yaavarkkum aayaththamaakkuvaar
Nindhaiyai neekki kanneerai thudaiththu
Kanneerai thudaiththiduvaar
English
Devanai uyarthi thudhiyungal
Avar naamathai potriye
Devanai uyarthi thudhiyungal
Devanin seyal adhisayam endru
Adhisayam endru solli – nam
Kodiyavarin seeral kadumaiyaai varinum
Thida belanum ezhaikkadaikkalamaanar
Padum balavanthar aaravaaram endrum
Aaravaaram endrume
Ivare nam Devan ivar nammai ratchiththaar
Ivarin ratchippinaal kalikoorndhiduvom
Ivar pagaivarai vendru keelpaduthi
Vendru keelpaduththinaar
Karththaraiye nambi saththiyam kaikonda
Uththama jaathiye udpiravesiyungal
Bhaktharukkendru balaththa nagaram
Balaththa nagaram undu
Anniyar aazhvadhillai innilam thannil
Nammai mannaadhi mannanai nam magiban aayiruppaar
Mannarum Deva samaadhaanam thangum
Samaadhaanam thangidume
Punitharaai mariththor pooriththezhumbiduvaar
Panipol kirubaiyai bhaktharin mel pozhivaar
Ini ulagathil innal perugidum
Innal perugidum
Sirandha virundhonru Seeyon malaiyin meedhu
Arundha yaavarkkum aayaththamaakkuvaar
Nindhaiyai neekki kanneerai thudaiththu
Kanneerai thudaiththiduvaar
English Meaning
Exalt and praise God
Praise His holy name
Exalt and praise God
Declare that God’s works are wondrous
Say it is a miracle—yes, for us
Even if the rage of the wicked rises strongly
He becomes strength for the weak and a refuge for the poor
The violence and uproar of the mighty will cease forever
This is our God; He has saved us
Because of His salvation we will rejoice
He has defeated our enemies and brought them low
O faithful people who trust in the Lord
Who hold on to His truth—enter in
For the believers there is a strong city prepared
Foreign powers will not rule this land
The Lord Himself, the King of kings, will reign over us
Peace from God will remain among His people
His peace will abide forever
The holy ones who have died will rise in joy
Like dew, He will pour out His grace upon His people
In the future, troubles will increase in the world
A great feast will be prepared on Mount Zion
For all who hunger, He will prepare it
He will remove shame and wipe away every tear
He will wipe away every tear