தமிழ் வரிகள்
தள்ளுண்ட நேரங்களில்
தனிமையின் பாதைகளில்
தயவை என்னை தேடி வந்தீர்
துன்மார்க்கர் மத்தியினில்
தயவற்று நிற்கயினில்
துணையாய் உறவாக வந்தீர்
தகுதியே இல்லா எனக்கு
தகப்பனாய் மாறினீர்
முன்னுரிமை எனக்கு தந்து
பிள்ளையாய் மாற்றினீர் -2
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
நீர் கைவிடாதிருப்பீர்
இம்மட்டும் வந்த நல்ல எபனேசர்
நீர் இனியும் உதவிடுவீர்
ஒவ்வொரு நாளும் உம் கிருபையே
என் ஜீவனை காத்திடுதே
ஒவ்வொரு நாலும் உம் மறைவிலே
நான் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
ஆபத்து நேரத்திலே
அழுகுரல் கேட்டவரே
அரணாய் அருகினில் வந்தீர்
ஆழியின் ஆழத்திலே
அலங்கோலம் கண்டவரே
அழகாய் என்னை மீட்க வந்தீர்
ஒன்றுமே இல்லா என்னை
அலங்கமாய் மாற்றினீர்
அன்போடு அழைத்து என்னை
ஆளுகை செய்குறீர்-2
என் இழப்புகள் மத்தியில்
என் தனிமையின் பாதையில்
என் ஆத்துமா உம்மை நோக்கி படுமே
இனி வாழ்வது நான் அல்ல
என்னில் இயேசுவே வாழ்கிறீர்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்
இனி துதியினால் எழும்புவேன்
என் தடைகளை தாண்டுவேன்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்
தமிழ் + English
தள்ளுண்ட நேரங்களில்
தனிமையின் பாதைகளில்
தயவை என்னை தேடி வந்தீர்
Thallunda nerangalil
Thanimaiyin paathaigalil
Thayavai ennai thedi vandheer
துன்மார்க்கர் மத்தியினில்
தயவற்று நிற்கயினில்
துணையாய் உறவாக வந்தீர்
Thunmaarkkar maththiyinil
Thayavattru nirkaiyil
Thunaiyaai uravaaga vandheer
தகுதியே இல்லா எனக்கு
தகப்பனாய் மாறினீர்
முன்னுரிமை எனக்கு தந்து
பிள்ளையாய் மாற்றினீர் -2
Thaguthiye illaa enakku
Thagappanaai maarineer
Munnurimai enakku thandhu
Pillaiyaai maatineer (2)
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
நீர் கைவிடாதிருப்பீர்
Ennai azhaithavar unmai ullavar
Neer kaividadhiruppeer
இம்மட்டும் வந்த நல்ல எபனேசர்
நீர் இனியும் உதவிடுவீர்
Immattum vandha nalla Ebenezer
Neer iniyum udhaviduveer
ஒவ்வொரு நாளும் உம் கிருபையே
என் ஜீவனை காத்திடுதே
ஒவ்வொரு நாலும் உம் மறைவிலே
நான் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
Ovvoru naalum Um kirubaiye
En jeevanai kaathidudhe
Ovvoru naalum Um maraivilae
Naan magizhndhu vaazhndhiduven
ஆபத்து நேரத்திலே
அழுகுரல் கேட்டவரே
அரணாய் அருகினில் வந்தீர்
Aabathu nerathile
Azhugural kettavare
Aranaai aruginil vandheer
ஆழியின் ஆழத்திலே
அலங்கோலம் கண்டவரே
அழகாய் என்னை மீட்க வந்தீர்
Aazhiyin aazhathile
Alangolam kandavare
Azhagaai ennai meetka vandheer
ஒன்றுமே இல்லா என்னை
அலங்கமாய் மாற்றினீர்
அன்போடு அழைத்து என்னை
ஆளுகை செய்குறீர்-2
Ondrume illaa ennai
Alangamaai maatineer
Anbodu azhaithu ennai
Aalugai seigireer (2)
என் இழப்புகள் மத்தியில்
என் தனிமையின் பாதையில்
என் ஆத்துமா உம்மை நோக்கி படுமே
En izhappugal maththiyil
En thanimaiyin paathaiyil
En aathumaa Ummai nokki padume
இனி வாழ்வது நான் அல்ல
என்னில் இயேசுவே வாழ்கிறீர்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்
Ini vaazhvathu naan alla
Ennil Yesuve vaazhgireer
Um belathinaal
Yaavaiyum merkolluven
இனி துதியினால் எழும்புவேன்
என் தடைகளை தாண்டுவேன்
உம் பெலத்தினால்
யாவையும் மேற்கோளுவேன்
Ini thuthiyinaal ezhumbuven
En thadaigalai thaanduven
Um belathinaal
Yaavaiyum merkolluven
English
Thallunda nerangalil
Thanimaiyin paathaigalil
Thayavai ennai thedi vandheer
Thunmaarkkar maththiyinil
Thayavattru nirkaiyil
Thunaiyaai uravaaga vandheer
Thaguthiye illaa enakku
Thagappanaai maarineer
Munnurimai enakku thandhu
Pillaiyaai maatineer (2)
Ennai azhaithavar unmai ullavar
Neer kaividadhiruppeer
Immattum vandha nalla Ebenezer
Neer iniyum udhaviduveer
Ovvoru naalum Um kirubaiye
En jeevanai kaathidudhe
Ovvoru naalum Um maraivilae
Naan magizhndhu vaazhndhiduven
Aabathu nerathile
Azhugural kettavare
Aranaai aruginil vandheer
Aazhiyin aazhathile
Alangolam kandavare
Azhagaai ennai meetka vandheer
Ondrume illaa ennai
Alangamaai maatineer
Anbodu azhaithu ennai
Aalugai seigireer (2)
En izhappugal maththiyil
En thanimaiyin paathaiyil
En aathumaa Ummai nokki padume
Ini vaazhvathu naan alla
Ennil Yesuve vaazhgireer
Um belathinaal
Yaavaiyum merkolluven
Ini thuthiyinaal ezhumbuven
En thadaigalai thaanduven
Um belathinaal
Yaavaiyum merkolluven
English Meaning
In times when I was rejected
On paths of loneliness
You came searching for me with Your grace
Among the wicked people
When I stood without support or kindness
You came as my companion and relationship
To me who had no worth
You became my Father
You gave me priority
And transformed me into Your child (2)
The One who called me is true and faithful
You will never abandon me
You are my Ebenezer who has helped me until now
You will help me even in the future
Every day, Your grace alone
Protects my life
Every day, in Your hiding place
I will live with joy
In times of danger
You heard my cry
You came near like a strong fortress
In the depths of trouble
When You saw my broken state
You came to rescue me beautifully
Me who had nothing at all
You transformed into something precious
You called me with love
And You rule over me (2)
In the midst of my losses
On my lonely path
My soul longs for You
Now I do not live for myself
But Jesus lives in me
By Your strength
I will overcome everything
I will rise in praise
I will overcome every obstacle
By Your strength
I will overcome everything