தமிழ் வரிகள்
என் இயேசுவே என் நேசரே
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நன்றியோடு உம்மை துதிக்கிறேன்
நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நடத்தின பாதைகள் அதிசயமே
1. தயங்கின போது உந்தனின் கிருபை
தாங்கினதை என்னில் உணர செய்தீர்
நெருக்கத்தின் போது உந்தனின் அன்பு
நெருக்கமானதை ருசிக்க செய்தீர்
தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
இந்த நாள்வரையும் சுமந்து வந்தீர் – (நன்றியோடு)
2. உந்தனின் அன்பின் ஆழத்தை அறிய
உம் சமூகம் என்னை கொண்டு வந்தீர்
உந்தனின் மகிமை என்னிலே விளங்க
உம்மாவியாலே என்னை நிறைத்தீர்
உந்தனின் வார்த்தையால் தினம் என்னை போஷித்து
உன்னத அனுபவம் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)
3. தாழ்விலே என்னை கண்ணோக்கி பார்த்து
தயவால் என்னை உயர்த்தி வைத்தீர்
தகுதியே இல்லா என் நிலை அறிந்து
நீரே தகுதியாய் எனக்காய் நின்றீர்
இன்று நான் காணும் மேன்மைகள் எல்லாம்
உந்தனின் கரங்களால் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)
தமிழ் + English
என் இயேசுவே என் நேசரே
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
En Yesuvae En Nesare
Neer seitha nanmaigal eralamae
நன்றியோடு உம்மை துதிக்கிறேன்
நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நடத்தின பாதைகள் அதிசயமே
Nantriyodu ummai thuthikiraen
Nalthorum ummai thuthikiraen
Neer seitha nanmaigal eralamae
Ennai nadathina pathaigal athisayamae
1. தயங்கின போது உந்தனின் கிருபை
தாங்கினதை என்னில் உணர செய்தீர்
நெருக்கத்தின் போது உந்தனின் அன்பு
நெருக்கமானதை ருசிக்க செய்தீர்
1.Thayangina pothu unathanin kirubai
Thaanginathai ennil unara seitheer
Nerukkathin pothu unthanin Anbu
Nerukamanathai rusikka seitheer
தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
இந்த நாள்வரையும் சுமந்து வந்தீர் – (நன்றியோடு)
Thagappan than pillaiyai sumappathu pola
Intha naal varaiyum sumanthu vantheer – Nantriyodu
2. உந்தனின் அன்பின் ஆழத்தை அறிய
உம் சமூகம் என்னை கொண்டு வந்தீர்
உந்தனின் மகிமை என்னிலே விளங்க
உம்மாவியாலே என்னை நிறைத்தீர்
2.Unthanin anbin azhathai ariya
Um samugam ennai kondu vantheer
Unthanin magimai ennilae vilanga
Ummaaviyaalae ennai niraitheer
உந்தனின் வார்த்தையால் தினம் என்னை போஷித்து
உன்னத அனுபவம் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)
Unthanin varthaiyaal thinam ennai poshiththu
Unnatha anubavam enakku thantheer – Nantriyodu
3. தாழ்விலே என்னை கண்ணோக்கி பார்த்து
தயவால் என்னை உயர்த்தி வைத்தீர்
தகுதியே இல்லா என் நிலை அறிந்து
நீரே தகுதியாய் எனக்காய் நின்றீர்
3.Thaazhvilae ennai kannokki paarthu
Thayavaal ennai uyarthi vaitheer
Thaguthiyae illa en nilai arinthu
Neere thaguthiyaai enakkai nintreer
இன்று நான் காணும் மேன்மைகள் எல்லாம்
உந்தனின் கரங்களால் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)
Indru naan kaanum menmaigal ellaam
Unthanin karangalal enakku thantheer – Nantriyodu
English
En Yesuvae En Nesare
Neer seitha nanmaigal eralamae
Nantriyodu ummai thuthikiraen
Nalthorum ummai thuthikiraen
Neer seitha nanmaigal eralamae
Ennai nadathina pathaigal athisayamae
1.Thayangina pothu unathanin kirubai
Thaanginathai ennil unara seitheer
Nerukkathin pothu unthanin Anbu
Nerukamanathai rusikka seitheer
Thagappan than pillaiyai sumappathu pola
Intha naal varaiyum sumanthu vantheer – Nantriyodu
2.Unthanin anbin azhathai ariya
Um samugam ennai kondu vantheer
Unthanin magimai ennilae vilanga
Ummaaviyaalae ennai niraitheer
Unthanin varthaiyaal thinam ennai poshiththu
Unnatha anubavam enakku thantheer – Nantriyodu
3.Thaazhvilae ennai kannokki paarthu
Thayavaal ennai uyarthi vaitheer
Thaguthiyae illa en nilai arinthu
Neere thaguthiyaai enakkai nintreer
Indru naan kaanum menmaigal ellaam
Unthanin karangalal enakku thantheer – Nantriyodu
English Meaning
My Jesus, my Beloved,
The blessings You have done for me are countless.
With a thankful heart, I praise You;
I praise You every day.
The blessings You have done for me are countless,
The paths on which You have led me are wonderful.
When I was hesitant,
You made me realize how Your grace sustained me.
When I was in distress,
You helped me experience the closeness of Your love.
Like a father carrying his child,
You have carried me until this very day.
(With a thankful heart…)
To help me know the depth of Your love,
You brought me into Your presence.
So that Your glory may be revealed in me,
You filled me with Your Holy Spirit.
Through Your Word, You nourish me every day
And have given me a blessed experience of You.
(With a thankful heart…)
Looking upon me in my lowly state,
You lifted me up by Your kindness.
Knowing my unworthy condition,
You Yourself stood as my worthiness.
All the greatness I see today
You have given me through Your hands.
(With a thankful heart…)