தமிழ் வரிகள்
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
தமிழ் + English
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
Enakkoththaasai varum parvatham naeraai
En kangalai aeredupaen
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
1. Vaanamum boomiyum padaiththa
Valla dhaevanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kangal aeredupaen
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumoa avar kirubai ennaalum
Aarudhal enakkavarae
3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
3. En kaalai thallaada vottaar
Ennai kaakkum dhaevan urangaar
Isravaelai kaakkum naldhaevan
Raappakal urangaarae
4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
4. Valappakkaththin nizhal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil chanthiran iravil
Saedhappaduththaadhae
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
5. Eththeengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen dhaevan
Poakkaiyum varaththaiyum paththiramaaga
kaappaarae ithu mudhalaai
English
Enakkoththaasai varum parvatham naeraai
En kangalai aeredupaen
1. Vaanamum boomiyum padaiththa
Valla dhaevanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kangal aeredupaen
2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumoa avar kirubai ennaalum
Aarudhal enakkavarae
3. En kaalai thallaada vottaar
Ennai kaakkum dhaevan urangaar
Isravaelai kaakkum naldhaevan
Raappakal urangaarae
4. Valappakkaththin nizhal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil chanthiran iravil
Saedhappaduththaadhae
5. Eththeengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen dhaevan
Poakkaiyum varaththaiyum paththiramaaga
kaappaarae ithu mudhalaai
[C]எனக் [Am]கொத்தாசை [C]வரும்
{enak koththasai varum}
[G]பர்வதம் நேராய் [F]என்
{parvatham neray en}
[G]கண்களை [C]ஏறெடுப்பேன்
{kankalai eeretuppen}
[C]வானம் பூமி [G]யா [C]படைத்த
{vanam pumi ya pataiththa}
[G]வல்லதேவனிட[F]ம் [G]இருந்தே
{vallathevanitam irunthe}
[C]வானம் பூமி [G]யா [C]படைத்த
{vanam pumi ya pataiththa}
[Am]எண்ணுங்கடங்கா
{ennungkatangka}
[G]நன்மைகள் வருமே [F]என்கண்கள்
{nanmaikal varume enkankal}
[G]ஏறெடுப்பே[C]ன்
{eeretuppen}
[C]மலைக[G]ள் [C]பெயர்ந்தகன்றிடினும்
{malaikal peyarnthakanritinum}
[G]நிலைமாறிப் [F]புவி [G]அகன்றிடினும்
{nilaimarip puvi akanritinum}
[C]மலைக[G]ள் [C]பெயர்ந்தகன்றிடினும்
{malaikal peyarnthakanritinum}
[Am]மாறிடுமோ அவர்
{maritumo avar}
[G]கிருபை [F]எந்நாளும்ஆறுத[G]ல் [C]எனக்கவரே
{kirupai ennalumaaruthal enakkavare}
[G]-[F][G]என[C]க்
{-enak}
[C]என் காலைத் [G]தள்ளாட [C]வொட்டார்
{en kalaith thallata vottar}
[G]என்னைக் காக்கும் [F]தேவன் [G]உறங்கார்
{ennaik kakkum thevan urangkar}
[C]என் காலைத் [G]தள்ளாட [C]வொட்டார்
{en kalaith thallata vottar}
[Am]இஸ்ரவேலைக் காக்கும்
{isravelaik kakkum}
[G]நல் [F]தேவன் [G]இராப்பகல் [C]உறக்காரே
{nal thevan irappakal urakkare}
[G]-[F][G]என[C]க்
{-enak}
[C]வலப்பக்கத்தில் [G]நிழல் [C]அவரே
{valappakkaththil nizhal avare}
[G]வமுவாமல் [F]காப்பவர் [G]அவரே
{vamuvamal kappavar avare}
[C]வலப்பக்கத்தில் [G]நிழல் [C]அவரே
{valappakkaththil nizhal avare}
[Am]சூரியன் பகலில்,
{suriyan pakalil}
[G]சந்திரன் [F]இரவி[G]ல் [C]சேதப்படுத்தாதே
{santhiran iravil sethappatuththathe}
[G]-[F][G]என[C]க்
{-enak}
[C]எத்தீங்கும் [G]என்னை [C]அணுகாமல்
{eththingkum ennai anukamal}
[G]ஆத்துமாவைக் காக்கும் [F]என் [G]தேவன்
{aaththumavaik kakkum en thevan}
[C]எத்தீங்கும் [G]என்னை [C]அணுகாமல்
{eththingkum ennai anukamal}
[Am]போக்கையும் வரத்தையும்
{pokkaiyum varaththaiyum}
[G]பத்திரமாகக் [F]காப்பாரே [G]இது [C]முதலாய்
{paththiramakak kappare ithu muthalay}
[G]-[F][G]என[C]க்
{-enak}
English Meaning
I lift up my eyes toward the mountains,
From where will my help come?
My help comes from the mighty God
Who created heaven and earth.
Unsearchable blessings will come from Him;
I lift up my eyes to Him.
Even if the mountains move away,
Even if the earth is shaken and changed,
Will His grace ever change?
He alone is my comfort forever.
He will not allow my feet to stumble;
The God who protects me will not sleep.
The good God who watches over Israel
Neither slumbers nor sleeps day or night.
He is the shade at my right hand;
He is the One who keeps me from falling.
The sun by day and the moon by night
Will not harm me.
No evil shall come near me;
My God protects my soul.
He will guard my going out and my coming in safely,
From this day and forevermore.