தமிழ் வரிகள்
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
1. விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
2. ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
3. தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
4. தாய் தந்தை வீடும் நாடும் இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
5. பாடுகளல்லோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
6. இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
தமிழ் + English
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
Enna thiyagam, en, Kalvaari naayaga!
Ennaiyum ummaippol maatridavo!
1. விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
Vin thoothar pottridum um Pithaavaiyum
Vittirangi vantheerae!
Maattuk kottilo vaanjitheeraiya!
Maanidar mael anbinaal
2. ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
Jenitha naal muthalaai Kalvaariyil
Jeevanai eeyum varai
Paadugal um pangaayk kandeeraiya!
Paaviyai meetpatharkai
3. தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
Thalaiyaich chaaythidavo umakku or
Thalamo engumillai
Um adichuvattil naan sellavo!
Mun paathai kaattineerae
4. தாய் தந்தை வீடும் நாடும் இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
Thaai thanthai veedum naadum innum
Thanakkullathellam veruthu
Anuthinam kurusai sumappavarallo!
Apposthalar endreerae
5. பாடுகளல்லோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
Paadugalallo ummai magimaiyil
Pooranamoaych seerthathae
Ummodu naanum paadu sagippeen!
En jeevanaiyum vaithae
6. இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
Inbam enakkuiniyeen en arumai
Yesuthaan en pangallo!
Neesarin pinnae pogathunintheen
Paasam ennil vaithathaal
English
Enna thiyagam, en, Kalvaari naayaga!
Ennaiyum ummaippol maatridavo!
1.Vin thoothar pottridum um Pithaavaiyum
Vittirangi vantheerae!
Maattuk kottilo vaanjitheeraiya!
Maanidar mael anbinaal
2.Jenitha naal muthalaai Kalvaariyil
Jeevanai eeyum varai
Paadugal um pangaayk kandeeraiya!
Paaviyai meetpatharkai
3.Thalaiyaich chaaythidavo umakku or
Thalamo engumillai
Um adichuvattil naan sellavo!
Mun paathai kaattineerae
4.Thaai thanthai veedum naadum innum
Thanakkullathellam veruthu
Anuthinam kurusai sumappavarallo!
Apposthalar endreerae
5.Paadugalallo ummai magimaiyil
Pooranamoaych seerthathae
Ummodu naanum paadu sagippeen!
En jeevanaiyum vaithae
6.Inbam enakkuiniyeen en arumai
Yesuthaan en pangallo!
Neesarin pinnae pogathunintheen
Paasam ennil vaithathaal
[C]என்ன [Em]தியாகம் என் [F]கல்வாரி [G]நாயகா
{enna thiyakam en kalvari nayaka}
[Dm]என்னையும் [G]உம்மைப்போல் [C]மாற்றிடவோ
{ennaiyum ummaippol marritavo}
[C]விண் தூதர் [Am]போற்றிடும் [D]உம்
{vin thuthar porritum um}
[F]பிதாவையும் [G]விட்டிறங்கி [C]வந்தீரே
{pithavaiyum vittirangki vanthire}
[G]மாட்டுக் [Am]கொட்டி[F]லோ [C]வாஞ்சித்தீரையா
{mattuk kottilo vanysiththiraiya}
[D]மானிடர் [G]மேல் [C]அன்பினால்
{manitar mel anpinal}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]ஜெனித்த [Am]நாள் [D]முதலாய்
{jeniththa nal muthalay}
[D]கல்வாரியில் [F]ஜீவனை [G]ஈயும் [C]வரை
{kalvariyil jivanai iiyum varai}
[G]பாடுகள் [Am]உம் [F]பங்காய் [C]கண்டீரையா
{patukal um pangkay kantiraiya}
[D]பாவி[G]யை [C]மீட்பதற்காய்
{paviyai mitpatharkay}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]தலையை[Am]ச் [D]சாய்த்திடவோ
{thalaiyais sayththitavo}
[D]உமக்கு [F]ஓர் [G]ஸ்தலமோ [C]எங்குமில்லை
{umakku oor sthalamo engkumillai}
[G]உம் [Am]அடிசுவட்டில் [F]நான் [C]செல்லவே
{um atisuvattil nan sellave}
[D]முன் [G]பாதைக் [C]காட்டினீரே
{mun pathaik kattinire}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]பாடுகளல்ல[Am]வோ [D]உம்மை
{patukalallavo ummai}
[F]மகிமையில் [G]பூரணமாய் [C]சேர்ந்ததே
{makimaiyil puranamay sernthathe}
[G]உம்மோடு [Am]நானும் [F]பாடு [C]சகிப்பேன்
{ummotu nanum patu sakippen}
[D]என் [G]ஜீவனையும் [C]வைத்தே
{en jivanaiyum vaiththe}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
[C]இன்பம் எனகினியேன் [Am]என் [D]அருமை
{inpam enakiniyen en arumai}
[F]இயேசு தான் [G]என் [C]பங்கல்லோ
{iyesu than en pangkallo}
[G]நேசரின் [Am]பின்னே [F]போகத் [C]துணிந்தேன்
{nesarin pinne pokath thuninthen}
[D]பாசம் [G]என்னில் [C]வைத்ததால்
{pasam ennil vaiththathal}
[D]…என்[G]ன [C]தியாகம்
{…enna thiyakam}
English Meaning
What a sacrifice, my Hero of Calvary!
Is it to transform me to be just like You!
1.Leaving behind Your Father whom the heavenly angels praise,
You came down to earth!
Did You long for a cattle manger, Lord,
Out of Your love for humankind?
2.From the day You were born until You gave up
Your life on Calvary,
You saw sufferings as Your portion, Lord,
Just to redeem the sinner.
3.To even lay Your head down, there was no
Place for You anywhere;
For me to walk in Your footsteps,
You showed the way ahead.
4.Forsaking mother, father, home, nation,
And everything else of one’s own,
The ones who carry their cross daily –
Are they not the ones You called Apostles?
5.Was it not through sufferings that You were
Perfected into glory?
I too will endure suffering with You,
Even laying down my life.
6.Earthly pleasures are no longer sweet to me, my precious
Jesus alone is my portion!
I have resolved to follow my Beloved,
Because of the deep affection He placed in me.