தமிழ் வரிகள்
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்
இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்
தமிழ் + English
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா
Jeba Aavi Ennil Ootrum Devaa
Jeba Sindhai Ennil Thaarum Devaa
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
Urangaadha Kangal Vendum
Unarvulla Nenjam Vendum
Mudiyaadha Kanneer Vendum
Neerae Ennai Nadaththa Vendum
அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்
Araikkul Kadhavai Pootti
Tharai Mattum Ennai Thaazhththi
Idhayaththai Ummidam Yendhi
Jebikkindra VaramE Thaarum
இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்
Raakkaala Dharisanam Thaarum
Adhikaalai Vizhippai Thaarum
Aaththuma Baaram Thaarum
Thirappilae Nirkavum Vendum
English
Jeba Aavi Ennil Ootrum Devaa
Jeba Sindhai Ennil Thaarum Devaa
Urangaadha Kangal Vendum
Unarvulla Nenjam Vendum
Mudiyaadha Kanneer Vendum
Neerae Ennai Nadaththa Vendum
Araikkul Kadhavai Pootti
Tharai Mattum Ennai Thaazhththi
Idhayaththai Ummidam Yendhi
Jebikkindra VaramE Thaarum
Raakkaala Dharisanam Thaarum
Adhikaalai Vizhippai Thaarum
Aaththuma Baaram Thaarum
Thirappilae Nirkavum Vendum
English Meaning
Pour out the spirit of prayer within me, O God,
Give me a heart that longs for prayer, O God.
I need eyes that do not sleep,
I need a heart that is aware.
I need endless tears,
You alone must lead me.
Locking the door of my room,
Humbling myself to the ground,
Lifting my heart before You,
Grant me the gift of praying.
Give me visions in the night,
Give me the awakening of the early morning.
Give me a burden for souls,
Help me to stand in the gap.