தமிழ் வரிகள்
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது
நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்
2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்
4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
தமிழ் + English
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்
Naan Paadum Podhu En Udhadu Kembeeriiththu Magizhum
Neer Meettu Konda En Aanmaa (Psalms 71:23)
Akkaliththu Agamagizhum
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது
Naan Paaduven Naan Thudhippen (Psalms 71:14)
Iravu Pagal Enneramum
Um Thudhiyal En Naavu
Niraindhu Irukkiradhu
நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்
Naalthorum Ummai Thudhippen (Psalms 71:14)
Nambikkaiyodu Thudhippen
2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
Eppodhum Naan Thedum (Psalms 71:3)
Kanmalai Neer Thaane
Pugalidamum Kaappagamum
Ellaam Neer Thaane
3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்
Karuvarayil Irukkum Podhu (Psalms 71:6)
Karththar Ennai Paramaattineer
Kuraivindri Kuzhandhaiyaaga
Veliyey Kondu Vandheer
4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
Ilamai Mudhal Idhuvaraiyilum (Psalms 71:5)
Neere En Edhirkaalam
Neer Thaane En Thalaivar
Nokkamum Nambikkaiyum
5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
Mudhirtha Vayadhu Aanaalum (Psalms 71:9)
Thallividadhavare
Belan Kundri Pogum Podhu
Kaividadhavare
English
Naan Paadum Podhu En Udhadu Kembeeriiththu Magizhum
Neer Meettu Konda En Aanmaa (Psalms 71:23)
Akkaliththu Agamagizhum
Naan Paaduven Naan Thudhippen (Psalms 71:14)
Iravu Pagal Enneramum
Um Thudhiyal En Naavu
Niraindhu Irukkiradhu
Naalthorum Ummai Thudhippen (Psalms 71:14)
Nambikkaiyodu Thudhippen
Eppodhum Naan Thedum (Psalms 71:3)
Kanmalai Neer Thaane
Pugalidamum Kaappagamum
Ellaam Neer Thaane
Karuvarayil Irukkum Podhu (Psalms 71:6)
Karththar Ennai Paramaattineer
Kuraivindri Kuzhandhaiyaaga
Veliyey Kondu Vandheer
Ilamai Mudhal Idhuvaraiyilum (Psalms 71:5)
Neere En Edhirkaalam
Neer Thaane En Thalaivar
Nokkamum Nambikkaiyum
Mudhirtha Vayadhu Aanaalum (Psalms 71:9)
Thallividadhavare
Belan Kundri Pogum Podhu
Kaividadhavare
English Meaning
My Lips Will Rejoice When I Sing
When I sing, my lips will shout for joy.
My soul that You have redeemed (Psalms 71:23)
Will rejoice and be glad.
1. I will sing, I will praise You (Psalms 71:14)
At all times, day and night.
My tongue is filled
With Your praises.
I will praise You every day (Psalms 71:14)
I will praise You with hope.
2. You are the Rock
That I always seek (Psalms 71:3).
You alone are my refuge
And my shelter;
Everything is You alone.
3. While I was in my mother’s womb (Psalms 71:6),
The Lord, You cared for me.
You brought me out
As a child without any lack.
4. From my youth until now (Psalms 71:5),
You alone are my future.
You are my Leader,
My purpose and my hope.
5. Even when I grow old (Psalms 71:9),
You will not cast me away.
When my strength becomes weak,
You will not forsake me.