தமிழ் வரிகள்
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை
1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை
தமிழ் + English
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை
Naesarae um thiru paadham amarndhaen
Nimmadhi nimmadhiyae
Aarvamudanae paadithudhipaen
Aanandham aanandhamae
Adaikkalamae adhisayamae aaraadhanai aaraadhanai
1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
Um valla seyalgal ninaithu ninaithu
Ullamae pongudhaiyaa
Nallavarae nanmai seidhavarae
Nandri nandri aiyaa
Vallavarae nallavarae aaraadhanai aaraadhanai
2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
Baliyaana semmari paavangal ellaam
Sumandhu theerthavarae
Parisutha ratham enakkaaga alloa
Baakkiyam baakkiyamae
Parisutharae padaithavarae aaraadhanai aaraadhanai
3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை
Ethanai innalgal En vaazhvil vandhaalum
Ummai piriyaen aiyaa
Rathamae sinthi saatchiyaai vaazhvaen
Nichayam nichayamae
Ratchagarae yaesu naadhaa aaraadhanai aaraadhanai
English
Naesarae um thiru paadham amarndhaen
Nimmadhi nimmadhiyae
Aarvamudanae paadithudhipaen
Aanandham aanandhamae
Adaikkalamae adhisayamae aaraadhanai aaraadhanai
1. Um valla seyalgal ninaithu ninaithu
Ullamae pongudhaiyaa
Nallavarae nanmai seidhavarae
Nandri nandri aiyaa
Vallavarae nallavarae aaraadhanai aaraadhanai
2. Baliyaana semmari paavangal ellaam
Sumandhu theerthavarae
Parisutha ratham enakkaaga alloa
Baakkiyam baakkiyamae
Parisutharae padaithavarae aaraadhanai aaraadhanai
3. Ethanai innalgal En vaazhvil vandhaalum
Ummai piriyaen aiyaa
Rathamae sinthi saatchiyaai vaazhvaen
Nichayam nichayamae
Ratchagarae yaesu naadhaa aaraadhanai aaraadhanai
[F]நேசரே உம்திரு
{nesare umthiru}
[Bb]பாதம் [F]அமர்ந்தேன்
{patham amarnthen}
[F]நிம்மதி [C]நிம்மதியே
{nimmathi nimmathiye}
[Bb]ஆர்வமுடனே [F]பாடித் [C]துதிப்பேன்
{aarvamutane patith thuthippen}
[C]ஆனந்தம் [F]ஆனந்தமே
{aanantham aananthame}
[F]அடைக்கல[Bb]மே [F]அதிசய[A]மே
{ataikkalame athisayame}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]உம் வல்ல செயல்கள்
{um valla seyalkal}
[Bb]நினைத்து [F]நினைத்து
{ninaiththu ninaiththu}
[F]உள்ளமே [C]பொங்குதய்யா
{ullame pongkuthayya}
[Bb]நல்லவரே [F]நன்மை [C]செய்தவரே
{nallavare nanmai seythavare}
[C]நன்றி நன்றி [F]ஐயா
{nanri nanri aiya}
[F]வல்லவ[Bb]ரே [F]நல்லவ[A]ரே
{vallavare nallavare}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]பலியான செம்மறி
{paliyana semmari}
[Bb]பாவங்களெல்லா[F]ம்
{pavangkalellam}
[F]சுமந்து [C]தீர்த்தவரே
{sumanthu thirththavare}
[Bb]பரிசுத்த இரத்தம் [F]எனக்காக [C]அல்லோ
{parisuththa iraththam enakkaka allo}
[C]பாக்கியம் [F]பாக்கியமே
{pakkiyam pakkiyame}
[F]பரிசுத்த[Bb]ரே [F]படைத்தவ[A]ரே
{parisuththare pataiththavare}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
[F]எத்தனை இன்னல்கள்
{eththanai innalkal}
[Bb]என் வாழ்வில் [F]வந்தாலும்
{en vazhvil vanthalum}
[F]உம்மை பிரியேன் [C]ஐயா
{ummai piriyen aiya}
[Bb]சித்தமே செய்து [F]சாட்சியாய் [C]வாழ்வேன்
{siththame seythu satsiyay vazhven}
[C]நிச்சயம் [F]நிச்சயமே
{nissayam nissayame}
[F]இரட்சகரே [Bb]இயே[F]சு [A]நாதா
{iratsakare iyesu natha}
[C]ஆராதனை [F]ஆராதனை
{aarathanai aarathanai}
English Meaning
Beloved, I sat at Your holy feet,
It is peace, total peace.
With eagerness, I will sing and praise,
It is joy, total joy.
My refuge, my wonder, worship, worship.
1.Thinking of Your mighty deeds over and over,
My heart overflows, Lord.
O Good One, You who have done good things,
Thank you, thank you, Lord.
Mighty One, Good One, worship, worship.
2.The sacrificial Lamb, You who carried away
And finished all sins.
Your holy blood was shed for me, was it not?
What a blessing, what a blessing.
Holy One, Creator, worship, worship.
3.No matter how many troubles come into my life,
I will not leave You, Lord.
I will live as a witness even by shedding my blood,
It is certain, it is certain.
Savior, Lord Jesus, worship, worship.