தமிழ் வரிகள்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 )
2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 )
தமிழ் + English
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
Nenjathilae thooimaiyundo
Yesu varugiraar!
Norungunda nenjathaiyae
Yesu azhaikhiraar!
1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 )
Varundhi sumakkum paavam
Unnai kodiya irulil serkkum
Seidha paavam ini podhum
Avar paadham vandhu serum (2)
2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 )
Kurudhi sindhum nenjam
Unnai koorndhu nokkum kangal
Seidha paavam ini podhum
Avar paadham vandhu serum (2)
English
Nenjathilae thooimaiyundo?
Yesu varugiraar!
Norungunda nenjathaiyae
Yesu azhaikhiraar!
1.Varundhi sumakkum paavam
Unnai kodiya irulil serkkum
Seidha paavam ini podhum
Avar paadham vandhu serum (2)
2.Kurudhi sindhum nenjam
Unnai koorndhu nokkum kangal
Seidha paavam ini podhum
Avar paadham vandhu serum (2)
[E]நெஞ்சத்தி[G#m]லே [A]தூய்மையுண்[E]டோ
{nenysaththile thuymaiyunto}
[E]இயேசு [A]வருகிறார்
{iyesu varukirar}
[B]நொறுங்குண்ட [F#m]நெஞ்சத்தையே
{norungkunta nenysaththaiye}
[B]இயேசு [E]அழைக்கிறார்
{iyesu azhaikkirar}
[E]வருந்தி சுமக்கும் [A]பாவம்
{varunthi sumakkum pavam}
[A]உன்னைக் [F#m]கொடிய [B]இருளில் [E]சேர்க்கும்
{unnaik kotiya irulil serkkum}
[E]செய்த பாவம் [B]இனி [E]போதும்
{seytha pavam ini pothum}
[E]அவர் பாதம் [F#]வந்து [B]சேரும்
{avar patham vanthu serum}
[B]அவர் பாதம் வந்து சேரும்( 2 [E])
{avar patham vanthu serum 2}
[B]— [E]நெஞ்சத்திலே
{— nenysaththile}
[E]குருதி சிந்தும் [A]நெஞ்சம்
{kuruthi sinthum nenysam}
[A]உன்னைக் [F#m]கூர்ந்து [B]நோக்கும் [E]கண்கள்
{unnaik kurnthu nokkum kankal}
[E]அவர் பாதம் [F#]வந்து [B]சேரும்
{avar patham vanthu serum}
[B]அவர் பாதம் வந்து சேரும் ( 2 [E])
{avar patham vanthu serum 2}
[B]— [E]நெஞ்சத்திலே
{— nenysaththile}
English Meaning
Is there purity in your heart
Jesus is coming!
It is the broken heart
That Jesus is calling!
1.The sin you carry with grief
Will plunge you into terrible darkness.
The sins you have committed are enough;
Come and reach His feet.
2.A heart bleeding with love,
Eyes watching you intently.
The sins you have committed are enough;
Come and reach His feet.