தமிழ் வரிகள்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
தமிழ் + English
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
English
En Yesu Raajaa Sthothiram
Sthothiramae (2)
Uyirulla Naal Ellaamae
1. Irakkam Ullavarae
Manadhurukkam Udaiyavarae
Needhiya Sandham, Porumai Anbu
Niraindhu Vaazhbavarae
2. Thudhi Gana Magimai Ellaam
Umakkae Seluthugiroam
Magizhvodu Sthothira Balidhana Seluththi
Aaradhanai Seigiroam
3. Kooppidum Yaavarukkum Arugil Iruppavarae
Unmaiyaai Kooppidum
Kural Dhanai Kaettu
Vidudhalai Tharubavarae
4. Ulagaththottra Mudhal
Enakkaai Adikkappatteer
Dhurogiyai Vaazhndha Ennaiyum Meettu
Pudhu Vaazhvu Thandhu Vitteer
[F]என் இயேசு [Bb]ராஜா [C7]ஸ்தோத்திரம்
{en iyesu raja sthoththiram}
[C]ஸ்தோத்திரமே [Gm]ஸ்தோத்திரமே
{sthoththirame sthoththirame}
[F]உயிருள்[C]ள [Bb]நாளெல்லா[F]மே
{uyirulla nalellame}
[F]இரக்கம் [Bb]உள்ளவரே
{irakkam ullavare}
[F]மனதுருக்க[Bb]ம் [F]உடையவரே
{manathurukkam utaiyavare}
[F]நீடிய சாந்தம், [Gm]பொறுமை, [C7]அன்பு
{nitiya santham porumai anpu}
[C]நிறைந்து [F]வாழ்பவரே
{nirainthu vazhpavare}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]துதி கன [Bb]மகிமையெல்லாம்
{thuthi kana makimaiyellam}
[F]உமக்[Bb]கே [F]செலுத்துகிறோம்
{umakke seluththukirom}
[F]மகிழ்வுடன் ஸ்தோத்திர [Gm]பலிதனை [C7]செலுத்தி
{makizhvutan sthoththira palithanai seluththi}
[C]ஆராதனை [F]செய்கிறோம்
{aarathanai seykirom}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]கூப்பிடும் [Bb]யாவருக்கும்
{kuppitum yavarukkum}
[F]அருகி[Bb]ல் [F]இருப்பவரே
{arukil iruppavare}
[F]உண்மையாய் கூப்பிடும் [Gm]குரல்தனை [C7]கேட்டு
{unmaiyay kuppitum kuralthanai kettu}
[C]விடுதலை [F]தருபவரே
{vituthalai tharupavare}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
[F]உலகத் தோற்ற [Bb]முதல்
{ulakath thorra muthal}
[F]எனக்கா[Bb]ய் [F]அடிக்கப்பட்டீர்
{enakkay atikkappattir}
[F]துரோகியாய் வாழ்ந்த [Gm]என்னையும் [C7]மீட்டு
{thurokiyay vazhntha ennaiyum mittu}
[C]புதுவாழ்வு தந்து [F]விட்டீர்
{puthuvazhvu thanthu vittir}
[C]…என் [F]இயேசு
{…en iyesu}
English Meaning
My Jesus King, I give thanks;
Praise be to You. (2)
All the days of my life.
You are full of mercy,
You are full of compassion.
You live with great patience,
Long-suffering and overflowing love.
We offer all praise, honor, and glory
To You alone.
With joy, we offer our sacrifice of thanksgiving
And worship You.
You are near to all who call upon You;
You hear the voice of those
Who call on You sincerely
And You grant them deliverance.
From the foundation of the world,
You were sacrificed for me.
You redeemed even me, who lived as a betrayer,
And gave me a new life.