தமிழ் வரிகள்
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
1. விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் (…திறவுண்ட வாசல்)
2. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே (…திறவுண்ட வாசல்)
3. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (…திறவுண்ட வாசல்)
4. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்
5. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்
தமிழ் + English
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
Irul Soozhum Kaalam Ini Varuthe
Arul Ulla Naatkal Payanpaduththum
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
Naatkal Kodiyathaai Maariduthe
Kaalathai Aathaayam Seithiduvom
1. விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் (…திறவுண்ட வாசல்)
Visuvaasigal Ennum Koottam Undu
Anbu Ondre Avar Naduvil Undu
Orumanam Ottrumai Angu Undu
Endru Sollum Naatkal Indru Vendum (…Thiravunda Vaasal)
2. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே (…திறவுண்ட வாசல்)
Ini Varum Naatkalil Namathu Kadan
Vegu Athigam Visuvaasigale
Nammidai Ulla Aikkiyame
Vettriyum Tholviyum Aagidume (…Thiravunda Vaasal)
3. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (…திறவுண்ட வாசல்)
Yesuve Engal Ullangalai
Anbenum Aaviyaal Niraiththidume
Indhiyaavin Ellaa Therukkalilum
Yesuvin Naamam Virainthidume (…Thiravunda Vaasal)
4. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்
Tharisu Nilangal Anegam Undu
Tharisanam Pettror Neer Mun Varuveer
Parisaaga Yesuvai Avargalukkum
Aliththida Anbinaal Ezhunthu Selveer
5. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்
Eththanai Naadugal Innaatkalil
Karththarin Panikkuththaan Kathavadaiththaar
Thirantha Vaasal Indru Unakkethiril
Payanpaduththum Makkal Gnaanavaangal
English
Irul Soozhum Kaalam Ini Varuthe
Arul Ulla Naatkal Payanpaduththum
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
Naatkal Kodiyathaai Maariduthe
Kaalathai Aathaayam Seithiduvom
1. Visuvaasigal Ennum Koottam Undu
Anbu Ondre Avar Naduvil Undu
Orumanam Ottrumai Angu Undu
Endru Sollum Naatkal Indru Vendum (…Thiravunda Vaasal)
2. Ini Varum Naatkalil Namathu Kadan
Vegu Athigam Visuvaasigale
Nammidai Ulla Aikkiyame
Vettriyum Tholviyum Aagidume (…Thiravunda Vaasal)
3. Yesuve Engal Ullangalai
Anbenum Aaviyaal Niraiththidume
Indhiyaavin Ellaa Therukkalilum
Yesuvin Naamam Virainthidume (…Thiravunda Vaasal)
4. Tharisu Nilangal Anegam Undu
Tharisanam Pettror Neer Mun Varuveer
Parisaaga Yesuvai Avargalukkum
Aliththida Anbinaal Ezhunthu Selveer
5.Eththanai Naadugal Innaatkalil
Karththarin Panikkuththaan Kathavadaiththaar
Thirantha Vaasal Indru Unakkethiril
Payanpaduththum Makkal Gnaanavaangal
[G]இருள் சூழும் காலம் இனி [C]வருதே
{irul suzhum kalam ini varuthe}
[Am]அருள் உள்ள [D]நாட்கள் [G]பயப்படுத்தும்
{arul ulla natkal payappatuththum}
[G]திறவுண்ட வாசல் அடைப்படும் [Am]முன்
{thiravunta vasal ataippatum mun}
[D]நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் [G]யார்
{norungkunta manathay munselvor yar}
[G]திறவுண்ட [C]வாசல் [G]அடைபடுமுன்
{thiravunta vasal ataipatumun}
[Am]நொறுங்குண்ட மனதாய்
{norungkunta manathay}
[D]முன் செல்வோர் [G]யார்
{mun selvor yar}
[G]நாட்கள் கொடியதாய் [C]மாறிடுதே
{natkal kotiyathay marituthe}
[D]காலத்தை ஆதாயம் [G]செய்திடுவோம்
{kalaththai aathayam seythituvom}
[G]தரிசு நிலங்கள் அநேகம் [C]உண்டு
{tharisu nilangkal anekam untu}
[Am]தரிசனம் பெற்றோர் [D]நீர் முன் [G]வருவீர்
{tharisanam perror nir mun varuvir}
[G]பரிசாக இயேசுவை [Am]அவர்களுக்கும்
{parisaka iyesuvai avarkalukkum}
[D]அளித்திட அன்பினால் எழுந்து [G]செல்வீர்
{aliththita anpinal ezhunthu selvir}
[D]…திறவுண்[G]ட
{…thiravunta}
[G]எத்தனை நாடுகள் [C]இந்நாட்களில்
{eththanai natukal innatkalil}
[Am]கர்த்தரின் [D]பணிக்குத்தான் [G]கதவடைத்தார்
{karththarin panikkuththan kathavataiththar}
[G]திறந்த வாசல் இன்று [Am]உனக்கெதிரில்
{thirantha vasal inru unakkethiril}
[D]பயன்படுத்தும் மக்கள் [G]ஞானவான்கள்
{payanpatuththum makkal nyanavankal}
[D]…திறவுண்[G]ட
{…thiravunta}
[G]விசுவாசிகள் என்னும் கூட்டம் [C]உண்டு
{visuvasikal ennum kuttam untu}
[Am]அன்பு ஒன்றே [D]அவர் நடுவில் [G]உண்டு
{anpu onre avar natuvil untu}
[G]ஒரு மனம் ஒற்றுமை அங்கு [Am]உண்டு
{oru manam orrumai angku untu}
[D]என்று சொல்லும் நாட்கள் இன்று [G]வேண்டும்
{enru sollum natkal inru ventum}
[D]…திறவுண்[G]ட
{…thiravunta}
[G]இனி வரும் நாட்களில் நமது [C]கடன்
{ini varum natkalil namathu katan}
[Am]வெகு [D]அதிகம் [G]விசிவாசிகளே
{veku athikam visivasikale}
[G]நம்மிடம் உள்ள [Am]ஐக்கியமே
{nammitam ulla aikkiyame}
[D]வெற்றியும் தோல்வியும் [G]ஆக்கிடுமே
{verriyum tholviyum aakkitume}
[D]…திறவுண்[G]ட
{…thiravunta}
[G]இயேசுவே எங்கள் [C]உள்ளங்களை
{iyesuve engkal ullangkalai}
[Am]அன்பென்னும் [D]ஆவியால் [G]நிறைத்திடுமே
{anpennum aaviyal niraiththitume}
[G]இந்தியாவின் எல்லா [Am]தெருக்களிலும்
{inthiyavin ella therukkalilum}
[D]இயேசுவின் நாமம் [G]விரைந்திடுமே
{iyesuvin namam virainthitume}
[D]…திறவுண்[G]ட
{…thiravunta}
English Meaning
Days of darkness are coming ahead
Make use of these days of grace
Before the open door gets shut
Who will step forward with a broken heart?
Before the open door gets shut
Who will step forward with a broken heart?
The days are turning wicked
Let us redeem the time
There is a community called believers
Love alone exists in their midst
One accord and unity dwell there
We need days like that to be said of us today (…Before the open door)
In the days to come, our duty
Is very immense, O believers!
The fellowship that exists between us
Will determine our victory or defeat (…Before the open door)
O Jesus, fill our hearts
With the Spirit of love
In every single street of India
May the name of Jesus hasten swiftly (…Before the open door)
There are many barren lands
You who have received the vision, step forward
To offer Jesus as a gift to them as well
Arise and go forth in love
How many nations in these days
Have shut their doors to the Lord’s work!
An open door stands before you today
The people who make use of it are wise