தமிழ் வரிகள்
இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக
என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே
பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே
புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்
தமிழ் + English
இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக
Irrulilae Oliyaga
Thuyarilae Thunaiyaga
என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே
Ennai Piriya En Anbae
Vittu Vilagaa Peranbae
Kanmani pol kaapirrae
Iruthivarai summapirae
பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே
Barangal Sumanthirae
Idhayathil Neraithirae
புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்
Puzuthi Thatti pudhidhaki
Kuyavan kaiyil Mannagi
Maraithu Ennai Uruvaaki
Um Pillai Aakinir
English
Irrulilae Oliyaga
Thuyarilae Thunaiyaga
Ennai Piriya En Anbae
Vittu Vilagaa Peranbae
Kanmani pol kaapirrae
Iruthivarai summapirae
Barangal Sumanthirae
Idhayathil Neraithirae
Puzuthi Thatti pudhidhaki
Kuyavan kaiyil Mannagi
Maraithu Ennai Uruvaaki
Um Pillai Aakinir
English Meaning
As a light in the darkness,
As a helper in times of sorrow,
My love who never leaves me,
My great love that never departs from me,
You protect me like the apple of Your eye,
You carry me until the very end.
You carried my burdens,
You filled my heart.
Beating away the dust and making me new,
Like clay in the hands of the Potter,
You shaped me and created me,
You made me Your child.