பாரீர் அருணோதயம் போல்

Paareer Arunothayam Pol

பாரீர் அருணோதயம் போல் – Paareer Arunothayam Pol

Key: D Tempo: 128 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே! ஆத்ம நேசரே!
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ஆ!
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே! – இயேசுவே

3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

தமிழ் + English

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro — 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola – 2

இயேசுவே! ஆத்ம நேசரே!
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ஆ!
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2

1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar – 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae

2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே! – இயேசுவே
Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar – 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae

3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
En piriyame rubavathi
Yena allaithidum inbasattham – 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae

4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே
En nesar en udayavare
Aavar marbinil sainthidave – 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – 2 – Yesuvae

English

Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro — 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola – 2

Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor – 2

1. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar – 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram – 2 – Yesuvae

2. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar – 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame – 2 – Yesuvae

3. En piriyame rubavathi
Yena allaithidum inbasattham – 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven – 2 – Yesuvae

4. En nesar en udayavare
Aavar marbinil sainthidave – 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame – 2 – Yesuvae

English Meaning

Behold, like the dawn of sunrise,
Who is this One rising and coming?
His face shines like the sun,
And His voice is like the roar of mighty waters.

Jesus! O Lover of my soul!
Rose of Sharon and Lily of the valley!
The One who is fairest among ten thousand!

Verse 1

Like a lily among thorny trees in the forest,
My Beloved stands there.
His name is like poured-out perfume,
Sweeter than all the sweetest delights.

Verse 2

His left hand is under my head,
And His right hand comforts me.
Because of His love, I am filled with sorrowful longing,
Oh, the overflowing banner of love over me!

Verse 3

“My beloved, my beautiful one,” He calls me
With a voice full of joy.
Hearing Him, I will run after Him,
And rejoice in His presence.

Verse 4

My Beloved belongs to me,
I will rest upon His bosom.
He calls, “Come, My bride,”
And I will go to Him at that very moment.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?