தமிழ் வரிகள்
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
அனுபல்லவி
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்
சரணங்கள்
1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்
2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்
3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்
தமிழ் + English
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
Paathagan en vinaitheer, aiyaa; kirubaakaraa, nin
Paadu ninain thenaich cher, aiyaa.
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்
Theethakattravae sirandha
Sen ulaginimai vittu,
Poodhalath thugandhu vandha
Punniyane, Yesu Deva. — Paathagan
1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்
Vandhurum eppaavigalaiyum – angeekarikkum
Maasillaadha Yesu Naadhane,
Undhan idam vandhulame urugi azhudha maadhu
Munthi miga seitha paavam muzhudhum poruthaai andro? — Paathagan
2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்
Sindhina un udhiram adhe – theeyon maraththai
Chinnapinnam seiya vallathe;
Bandham ura unran valap paagaamutta kalvanaiye
Vinthaiyura veratchitha Vedhane, avvidhamaaye — Paathagan
3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்
Arpa visuvaasamulan aam – adiyenai ini
Aadharippathaar? un thanjamae;
Tharpara, unai tharisi thandri nambiden, enavae
Seppina Thomaavukkuppol, thiru urukkaatchi thandhu. — Paathagan
English
Paathagan en vinaitheer, aiyaa; kirubaakaraa, nin
Paadu ninain thenaich cher, aiyaa.
Theethakattravae sirandha
Sen ulaginimai vittu,
Poodhalath thugandhu vandha
Punniyane, Yesu Deva. — Paathagan
1. Vandhurum eppaavigalaiyum – angeekarikkum
Maasillaadha Yesu Naadhane,
Undhan idam vandhulame urugi azhudha maadhu
Munthi miga seitha paavam muzhudhum poruthaai andro? — Paathagan
2. Sindhina un udhiram adhe – theeyon maraththai
Chinnapinnam seiya vallathe;
Bandham ura unran valap paagaamutta kalvanaiye
Vinthaiyura veratchitha Vedhane, avvidhamaaye — Paathagan
3. Arpa visuvaasamulan aam – adiyenai ini
Aadharippathaar? un thanjamae;
Tharpara, unai tharisi thandri nambiden, enavae
Seppina Thomaavukkuppol, thiru urukkaatchi thandhu. — Paathagan
[D]பாதகன் [G]என் வினைதீர் [Dm]ஐயா [A]கிருபாகரா
{pathakan en vinaithir aiya kirupakara}
[D]நின் பாடு நினைந்தென்னைச் சேர் [Dm]ஐயா
{nin patu ninainthennais ser aiya}
[D]தீதகற்றவே [Bm]சிறந்த சேன் [A]உலகினிமை [G]விட்டு
{thithakarrave sirantha sen ulakinimai vittu}
[D]பூதல [Am]துகந்துவந்த புண்ணியனே [D]யேசு [A]தேவா
{puthala thukanthuvantha punniyane yesu theva}
[D]வந்தறும் [G]எப்பாவிகளையும்
{vantharum eppavikalaiyum}
[Dm]அங்கீகரிக்கும் மாசில்லாத இயேசு [D]நாதனே
{angkikarikkum masillatha iyesu nathane}
[D]உந்தன் [Bm]இடம் [A]வந்துளமே [G]உருகி
{unthan itam vanthulame uruki}
[A]அழுத மாது [D]முந்தி [Dm]மிகச் செய்த [A]பாவம்
{azhutha mathu munthi mikas seytha pavam}
[D]முழுதும் பொறுத்தாய் அன்றோ
{muzhuthum poruththay anro}
[D]சிந்தின உன் [G]உதிரம் அதே [Dm]தீயோன்
{sinthina un uthiram athe thiyon}
[D]மறத்தை சின்னபின்னம் செய்ய வல்லதே
{maraththai sinnapinnam seyya vallathe}
[D]பந்தம் உற [Bm]உந்தன் [A]வலப் பாகா [G]முற்ற
{pantham ura unthan valap paka murra}
[A]கள்வனை[D]யே [Dm]விந்தையுற[A]வே
{kalvanaiye vinthaiyurave}
[D]இரட்சித்த வேதனே அவ்விதமாயே
{iratsiththa vethane avvithamaye}
[D]அற்ப விசுவாசமுளன் [G]ஆம் – [Dm]அடியேனை
{arpa visuvasamulan aam atiyenai}
[D]இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே
{ini aatharippathar un thanysame}
[D]தற்பரே [Bm]உனைத் தரிசித் [A]தன்றி [G]நம்பிடேன்
{tharpare unaith tharisith thanri nampiten}
[A]எனவே [D]செப்பி[Dm]ன [A]தோமாவுக்குப்போல்
{enave seppina thomavukkuppol}
[D]திரு உருக்காட்சி தந்து
{thiru urukkatsi thanthu}
English Meaning
O Lord, forgive my sins, O gracious One;
Remember my suffering and draw me to You, O Lord.
Holy Jesus, You left the glory of the sinless heavenly world,
And came down to this earth in mercy, O Holy One, Jesus our God.
Verse 1
You receive and welcome all sinners who come to You—
O sinless Jesus, our Lord.
A woman came to You weeping with a broken heart,
And You forgave all the great sins she had committed before, did You not?
Verse 2
Your shed blood alone has the power
To crush the works of the evil one.
The thief who was crucified at Your right side,
You miraculously saved him, O Savior, in the same way—
Verse 3
I am one with little faith—who will support me now?
Only Your refuge is my hope.
O Supreme Lord, unless I see You I cannot believe;
Like Thomas who said so, reveal Your divine presence to me.