பாதகன் என் வினைதீர், ஐயா;

Paathagan En Vinaitheer Iyaa

பாதகன் என் வினைதீர், ஐயா; – Paathagan En Vinaitheer Iyaa

Key: D Tempo: 128 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

அனுபல்லவி

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்

சரணங்கள்

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்

2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்

தமிழ் + English

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
Paathagan en vinaitheer, aiyaa; kirubaakaraa, nin
Paadu ninain thenaich cher, aiyaa.

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்
Theethakattravae sirandha
Sen ulaginimai vittu,
Poodhalath thugandhu vandha
Punniyane, Yesu Deva. — Paathagan

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்
Vandhurum eppaavigalaiyum – angeekarikkum
Maasillaadha Yesu Naadhane,
Undhan idam vandhulame urugi azhudha maadhu
Munthi miga seitha paavam muzhudhum poruthaai andro? — Paathagan

2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்
Sindhina un udhiram adhe – theeyon maraththai
Chinnapinnam seiya vallathe;
Bandham ura unran valap paagaamutta kalvanaiye
Vinthaiyura veratchitha Vedhane, avvidhamaaye — Paathagan

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்
Arpa visuvaasamulan aam – adiyenai ini
Aadharippathaar? un thanjamae;
Tharpara, unai tharisi thandri nambiden, enavae
Seppina Thomaavukkuppol, thiru urukkaatchi thandhu. — Paathagan

English

Paathagan en vinaitheer, aiyaa; kirubaakaraa, nin
Paadu ninain thenaich cher, aiyaa.

Theethakattravae sirandha
Sen ulaginimai vittu,
Poodhalath thugandhu vandha
Punniyane, Yesu Deva. — Paathagan

1. Vandhurum eppaavigalaiyum – angeekarikkum
Maasillaadha Yesu Naadhane,
Undhan idam vandhulame urugi azhudha maadhu
Munthi miga seitha paavam muzhudhum poruthaai andro? — Paathagan

2. Sindhina un udhiram adhe – theeyon maraththai
Chinnapinnam seiya vallathe;
Bandham ura unran valap paagaamutta kalvanaiye
Vinthaiyura veratchitha Vedhane, avvidhamaaye — Paathagan

3. Arpa visuvaasamulan aam – adiyenai ini
Aadharippathaar? un thanjamae;
Tharpara, unai tharisi thandri nambiden, enavae
Seppina Thomaavukkuppol, thiru urukkaatchi thandhu. — Paathagan

English Meaning

O Lord, forgive my sins, O gracious One;
Remember my suffering and draw me to You, O Lord.

Holy Jesus, You left the glory of the sinless heavenly world,
And came down to this earth in mercy, O Holy One, Jesus our God.

Verse 1

You receive and welcome all sinners who come to You—
O sinless Jesus, our Lord.
A woman came to You weeping with a broken heart,
And You forgave all the great sins she had committed before, did You not?

Verse 2

Your shed blood alone has the power
To crush the works of the evil one.
The thief who was crucified at Your right side,
You miraculously saved him, O Savior, in the same way—

Verse 3

I am one with little faith—who will support me now?
Only Your refuge is my hope.
O Supreme Lord, unless I see You I cannot believe;
Like Thomas who said so, reveal Your divine presence to me.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?